July 17, 2003 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் காடுகள் குறித்த விவாத்ததில் மூன்று நிலைப்பாடுகள் காணப்பட்டன.காடுகள் அரசின் முழு உடைமை,அவற்றின் மீதான அதன் ஆதிக்கம் முழுமையானது, இதற்கு மாறாக உள்ள சலுகைகள்,விதிமுறைகள், நடைமுறையில் உள்ள உரிமைகள் விலக்கப்பட வேண்டும் என்று…
மத்தளராயன் * பேட்டை செய்தித்தாள்கள், அதுவும் சென்னையில் வெளியாகிறவை படு சுவாரசியமானவை. காலையில் ஐந்து மணிக்கு இருட்டோடு வந்து விழும் இந்துப் பத்திரிகை தில்லி லாகூர் பஸ் சேவை திரும்பத் தொடங்கியதையும், எகனாமிக் டைம்ஸ்…
ஞாநி காமராஜரை விட நான்கு வயது சின்னவர் என் அப்பா வேம்புசாமி. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நிருபராக இருந்த அவர் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தார். அவருடன் பலமுறை தமிழகத்தை சுற்றி வந்து செய்திக் கட்டுரைகள்…
சுந்தர ராமசாமி அன்பார்ந்த நண்பர்களே, இந்த எழுத்தாளர் மாநாட்டில் தலைமை உரையாக ஒரு சில வார்த்தைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழை, தமிழ் இலக்கியத்தைத் தேசிய அரங்கில் ஏற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். தமிழ்…
அரவிந்தன் நீலகண்டன் பல கோடி தமிழ் மக்கள் அரசு சேவைகளின் திறமையின்மை மற்றும் சகோதரத்துவமின்மை ஆகியவற்றை உணர்ந்திருக்கின்றனர். பல இடங்களில் நாம் கிராமத்தவர், முதியோர் ஆகியவர்களை அரசு ஊழியர்கள் நடத்தும் விதத்தில் இருக்கும் மனிதாபிமானமற்ற…
ஜூலை 17, 2003 திண்ணையில் அண்மைக்காலமாக நடந்து வரும் அறிவியல் புனைகதைகள் குறித்த தகவல் பரிமாற்றங்களில் ஏனோ தெரியவில்லை மாலனது பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன. எண்னிக்கையில் சுஜாதாவிற்கு அடுத்தபடியாக அதிகம் அறிவியற் புனைகதைகள் எழுதியவர் என்ரு…
அரவிந்தன் நீலகண்டன் ஓர் உயிரினமாக இப்புவியில் நாம் வாழவும் நம் எதிர்கால சந்ததிகள் வாழவும் சுற்றுப்புற சூழலியல் ஓர் அறிவியலாக மட்டுமின்றி நம் அன்றாட பிரக்ஞையில் ஓர் பகுதியாகவும், நம் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யும்…
அ.முத்துலிங்கம் I என்னுடைய மகள் ஒரு multitasker. தமிழில் வேண்டுமென்றால் அட்டாவதானக்காரி என்று சொல்லலாம். ஒரு காரியத்தை ஒரு நேரத்தில் செய்வதென்று இல்லை. ஒரு சர்க்கஸ்காரி போல பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யவேண்டும்.…
தொ பரமசிவம் ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ் நிலத்தின்…
சி. ஜெயபாரதன், கனடா நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால், செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்! மகாகவி பாரதியார் (புதுமைப் பெண்) [முன்னுரை: பாரத…