திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020812_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 12 2002

மஞ்சுளா நவநீதன் குஜராத்தில் அப்துல் கலாம் குஜராத்தில் அப்துல் கலாம் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். போகுமிடங்களில் எல்லாம் இவர் குழந்தைகளைச் சந்திப்பது சற்றே ஆறுதல் தரும் விஷயம். வளர்ந்தவர்கள் இந்தியாவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் போது, இனி…

உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – பகுதி 3

ஒரு மெளன யுத்தம் பெரும் கடனுக்காளான ஏழை நாடுகளுக்கு உதவி 1996-ல் ஐ எம் எஃப் -உம், உலக வங்கியும் முதன்முறையாக ஏழைநாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிப்பது பற்றி யோசிக்கத் தொடங்கின. பெரும் கடன்…

இந்திய மார்க்சீயமும் அம்பேத்காியமும்

எச். பீர் முகம்மது சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு உலக்முழுமையும் மார்க்சீயம் பற்றியதான புதிய புாிதல்கள் ஏற்பட துவங்கியுள்ளன. இந்த சூழலை இதனோடு தொடர்புறுத்தும்போது இந்திய மார்க்சீயத்திற்கான புாிதல் அவசியமாகிறது. பல்வேறுபட்ட விளக்கங்கள்/ வடிவங்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்ணோக்கிக் கண்ணோக்கும் ஹப்பிள் தொலை நோக்கி

சி. ஜெயபாரதன், கனடா பூமியின் சுழல்வீதியில் சுற்றிவரும் விண்வெளித் தொலை நோக்கி பூமியில் உள்ள தொலை நோக்கிகளுக்கு [Telescopes] விண்வெளி அண்டங்களை ஆராயும் போது, வாயு மண்டலமும், மேகக் கூட்டங்களும் இடையூறாக இருப்பதால், அண்டவெளித்…

அறிவியல் மேதைகள் -இப்போகிரட்ஸ் (Hippocrates)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி இப்போகிரட்ஸ் என்ற அறிவியல் மேதை கிரேக்க நாட்டில் காஸ் எனும் தீவில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு கிறித்தவப் பாதிரியார். இளமையிலேயே இறை…

இலக்கிய கட்டுரைகள்

தன்படை வெட்டிச் சாதல் [தளைய சிங்கம் விமரிசனக்கூட்டப் பிரச்சினை பற்றி]

நாஞ்சில்நாடன் காலச்சுவடு ஜூலை ஆகஸ்ட் 2002 இதழிலும் திண்ணை இணையதளத்தின் பல்வேறு இதழ்களிலும் மே 4,5,6 நாட்களில் ஊட்டி நாராயண குருகுலத்தில் நடந்த முகாம் பற்றிய கட்டுரை பார்த்தேன்.அதில் பங்கு கொண்டவன் என்றமுறையில் சில…

எளிமையின் உறையும் மேன்மை (எனக்குப் பிடித்த கதைகள் – 22 -ஸெல்மா லாகர்லாவின் ‘தேவமலர் ‘)

பாவண்ணன் ஒரு கோயில் வாசல். வேப்ப மர நிழலில் கந்தலான சாக்கை விரித்துச் செருப்பு தைக்கும் சாமான்களை அடுக்கி வைத்திருந்தார் பெரியவர் ஒருவர். தளர்ந்த உடல். முடியெல்லாம் வெளுத்துக் கிடந்தது. கிழசலான மேலாடையைக் கசக்கிக்…

தேவதேவனின் வீடு :ஒரு குறிப்பு

ஜெயமோகன் தேவதேவன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி . அதன் அப்பட்டத்தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது .ஆனால் தமிழில் மிக மிக குறைவாக உள்வாங்கப்பட்ட கவிஞர்களில் ஒருவர்…

‘திண்ணை ‘க்கு ஒரு குறிப்பு.

சுந்தர ராமசாமி. இணையத்தில் 'திண்ணை 'யைப் பார்க்கச் சமீப காலத்தில்தான் எனக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆகவே இக்குறிப்பை சற்றுத் தாமதமாக எழுதியிருக்கிறேனோ என்று சந்தேகப்படுகிறேன். அவ்வாறாயின் தாமதத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.…

கொள்கை பரப்புதலில் கொங்கை பற்றிய கோட்பாடுகள்…

எஸ். இராமச்சந்திரன் அரசியல் அல்லது சமுதாய இயக்கங்களைச் சேர்ந்தோர், மக்களிடையே நெடுங்காலமாக நிலவிவருகிற நம்பிக்கைகளை, தமது இயக்கத்தின் கருத்துகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு புதுமையானதன்று. சமய நிறுவனங்களைச் சார்ந்தார், தத்தமது சமயக் கோட்பாடுகளை…

கதைகள்

நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு)

ஜெயமோகன் அத்தியாயம் : இரண்டு வசந்த் மிரண்டு விட்டான் என்று தெரிந்தது ' யாருங்க அது , மரியோ மிராண்டோவோட தம்பிங்களா ? ' என்றான் . துப்பறியும் சாம்பு தன் கார்ட்டூன் மூக்குடன்…

பிரம்ம புரம்

சின்னக் கண்ணன் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயி என்ன செய்வான் ?. அதிகாலையில் எழுந்து குளித்து விட்டுச் சமர்த்தாய் நிலத்திற்குச் சென்று உழ ஆரம்பித்து மதியம் மிக லேசான உணவு உட்கொண்டு விட்டு, மறுபடியும்…

கலைகள்

வங்காள முறை பாகற்காய் கறி

1 அல்லது 2 பாகற்காய்கள் 1/2 தேக்கரண்டி உப்பு 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 நடுத்தர அளவுள்ள சீனிக்கிழங்கு 1 பெரிய உருளைக்கிழங்கு சிறிதளவு பீன்ஸ் நடுத்தர அளவுள்ள ப்ரோக்களி broccoli 3 மேஜைக்கரண்டி…

கவிதைகள்

தீ, திருடன், சிறுத்தை

பசுபதி பஞ்சென்பான் ஆலாய்ப்ப றந்தான், பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான் ! . . . மஞ்சத்தில் ராசாத்-தீ ! . . . வாட்டியது காமத்-தீ ! வஞ்சியுடல் தொட்டபஞ்சு வெந்தான் ! *****…

என் வேலை

எஸ் ரமேஷ் யாரோ போல் கடந்து போனேன் நீ வசிக்கும் வீட்டை நகரத்தின் சாலைகளில் அவ்வப்போது எதிர்படும் துரதிருஷ்டம் நமக்கு... வழிந்தோடும் நொிசலில் எதுவுமே மாறவில்லை எனும் பாவனையுடன் பேசி விடை பெறுவோம் விரைவாக-…

வந்ததும் சென்றதும்

வீ.கருப்பையா அகத்தியர் வடக்கேயிருந்து தெற்கே வந்தார் மேட்டினைத் தாழ்த்திட! அப்துல் கலாம் தெற்கிலிருந்து வடக்கே செல்கிறார் நாட்டினை உயர்த்திட! *** வீ.கருப்பையா முத்தமிழ்மன்றம் ஆவடி, சென்னை-54 ** marikannan@yahoo.com

கல்வெட்டுகள்

ருத்ரா கல் இல்லை. உளி இல்லை. சன்னமாய் இந்த ஒலி மட்டும் எங்கிருந்து கசிகிறது ? கீறல்களாய் மெளனத்தின் விளாறுகளில் காயங்களின் ரங்கோலிகள். பிசைகின்ற வலிகளில்கூட பட்டாம்பூச்சிகளின் பிருந்தாவனங்கள். பச்சாிசி மாங்காய் புளிப்பது போல்…

என்னவள்

ஆர் ராஜக்குமார் தாயின் அன்பு தந்தையின் அரவனைப்பு சகோதரியின் பாசம் அண்ணனின் அக்கறை நண்பனின் ஊக்கம் என்னுடைய எண்ணம் அனைத்தும் ஒர் உருவமாய் இதோ என் மனைவி. *** rk1244@yahoo.com

கோலத்தைப் புறக்கணித்த புள்ளிகள்.

சேவியர். 0 வாழ்க்கை என்னும் பேருந்து நிறுத்தங்களைப் புறக்கணித்து, தொலைவில் போய் நிற்கிறது. துரத்திப் பார்த்து தோற்றுப் போன ஜனம், நெற்றி வியர்வையை விரல் வளைத்து துடைத்தெறிந்து மீண்டும் நிறுத்தங்களுக்கேத் திரும்புகின்றன. 0 முத்துக்களின்…

இலையுதிர் காலங்கள்

ஸ்ரீனி. விளக்குக் கம்பத்தைச் சுற்றும் விட்டில் பூச்சிகளாய் மனதின் உள்ளே ஆயிரம் நெருடல்கள். படித்த வாக்கியங்களின் அர்த்தங்கள் மறைந்து போய் உதடுகளுக்கு தண்டனையாய் உச்சரிப்புக்கள் மட்டும். இருந்த போது தொடாது நின்று காணாமல் போனபின்…

மனைவி…

ஆனந்தன் அழகிற்குத் தவமிருந்தேன்.. அன்பாய் நீ வந்தாய்... பன்பிற்காய்ப் பார்த்திருந்தேன் பாசத்தில் நீ அரவணைத்தாய்.... சிந்தனையில் சிலை வடித்தேன், சிற்பியாய்... கற்பனையில் கவி படைத்தேன், கவிஞனாய்... அந்த பிரம்மனையும், கம்பனையும் மிஞ்சி விட... என்…

சின்னச்சின்ன ஆசை

பொன். முத்துக்குமார் சூர்யனில்லை நான் எதிர்பார்ப்பது. சந்திரன்கூட யில்லை. அவ்வப்போது சில மின்னல்களும் எப்போதாவது ஒரு வானவில்லும் போதும். தென்றல் என்னைத் தழுவிச்செல்லத் தேவையில்லை. வியர்த்த வேளைகளில் என் பூக்கள் தலையாட்ட சில்லென தொட்டுச்செல்ல…

வீடு வேண்டி

மு.புகழேந்தி வழி வழியே வெளியேறி புரள பழகி தவள பழகி நால்கால் பழகி அடி பழகி நடை பழகி ஓட பழகி மழலை குரல் அழு குரல் அவலக குரல் ஆனந்த குரல் களிக்…