திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020317_Issue

அரசியலும் சமூகமும்

கலாச்சாரம் பற்றி கடைசியாக….

ஜெயமோகன் மாலன் தன் விமரிசனங்களை முடித்துக் கொண்டதால் நானும் அப்படிச் செய்வதற்கு முன்பாக சில விளக்கங்கள் பாக்கியிருப்பதை சொல்லிவிடுகிறேன். தமிழ் அறிவுலகின் மேலோட்டமான சிறு பகுதியுடன் தான் மாலனுக்கு தொடர்பு இருந்தது ,இப்போது அதுவுமில்லை…

இந்தியாவின் இறந்த காலமே ஆயுதம் ஆகிறது

சசி தரூர் ஒரு அமெரிக்க வியாபாரி சொன்னான். 'இந்தியாவில் உன்னுடைய பிரச்னை என்னவென்று சொல்கிறேன்.. உன்னிடம் மிக நீளமான வரலாறு இருக்கிறது. உன்னால் அமைதியாக உபயோகப்படுத்தத் தேவையானதை விட அதிகமாகவே வரலாறு இருக்கிறது. ஆக,…

கமலஹாசன், குடும்பம், நீதிமன்றம், அரசாங்கம்

சின்னக்கருப்பன் கமலஹாசனும் அவரது மனைவியும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதை குமுதத்தில் படித்தேன். விவகாரம் இங்கு கமலஹாசனைப் பற்றியதல்ல. அவரது குடும்பத்தைப் பற்றியதும் அல்ல. கமலஹாசனின் வாழ்க்கை அவரது பிரச்னை. ஆனால், ஒரு சமூகத்தில் இருக்கும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அகில விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

சி. ஜெயபாரதன், கனடா புரட்சி விஞ்ஞானத் தத்துவங்கள் புதிதாய் எழுந்தன! இருபதாம் நூற்றாண்டின் நுழைவாயிலில் பூர்வீகப் பெளதிக விஞ்ஞானக் கருத்துக் கள் பல கீழே தள்ளப் பட்டுப், புரட்சிகரமான புது விஞ்ஞானக் கோட்பாடுகள் தோன்றின.…

பரிணாமத் தத்துவம் சொல்லிக்கொடுக்காத இங்கிலாந்து பள்ளிக்கூடத்துக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எதிர்ப்பு

கடவுள் உலகத்தை பைபிளில் எழுதியுள்ளது போலவே உருவாக்கினார் என்று சொல்லித்தரும் அடிப்படைவாத கிரிஸ்தவ பள்ளிக்கூடத்தை ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற அறிவியலாளர்கள் எதிர்க்கிறார்கள். கேட்ஸ்ஹெட் நகரில் உள்ள எம்மானுவல் காலேஜ் என்னும் பள்ளியில் சிறுவர்களுக்கு 'சிரிப்புவரவைக்கும்…

இலக்கிய கட்டுரைகள்

ஒரு பேராசானின் மறைவு

எம் வேதசகாயகுமார் பேராசிரியர் ஜேசுதாசன் தம் 83 வது வயதில் தன் மனைவியின் ஊரான புலிப்புனத்தில் 13.3.2002 அன்று காலமானார் .பேராசிரியரின் பெயர் தமிழின் சிற்றிதழ் சார்ந்த வாசகர்களுக்குக் கூட பரவலாக அறிமுகமாகியிருக்க வாய்ப்பில்லை.நாவலாசிரியை…

எனக்குப் பிடித்த கதைகள் – 6 – ஜெயகாந்தனின் ‘குருபீடம் ‘ – ஞானம் என்னும் ஒளித்திரி

பாவண்ணன் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் சடுகுடு போட்டியில் கலந்து கொள்ள ஒவ்வொரு முறையும் எங்கள் பள்ளியிலிருந்து ஒரு குழு செல்லும். தலைவன் தியாகராஜன். போட்டிக்கு ஒரு மாதத்துக்கு முன்னாலேயே பயிற்சி தொடங்கி…

கதைகள்

கிருஷ்ணன் வைத்த வீடு

வண்ணதாசன் கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அவன்…

இரு பேரப்பிள்ளைகள்

விந்தன் 'பெற்ற பிள்ளையும் கொண்ட மருமகளும் தான் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், பேரப்பிள்ளையும் அலட்சியப்படுத்த வேண்டுமா ? - சீ, இந்த வாழ்வும் ஒரு வாழ்வா ? ' என்று வழக்கம்போல் அலுத்துக்கொண்டபடி, ஒளியிழந்த…

கலைகள்

பட்டாணி பாத்

சேமியா --300கிராம் ரவை --1கப் வெங்காயம் --2 நெய் --1/4கப் பச்சைமிளகாய் --3 பச்சைபட்டாணி --1கப் கடுகு --1/2ஸ்பூன் உளுத்தம்பருப்பு --1ஸ்பூன் கறிவேப்பிலை --சிறிதளவு கொத்துமல்லி --சிறிதளவு முந்திரிப்பருப்பு --20கிராம் பெருங்காயம் --சிறிதளவு உப்பு…

இட்லி ஆராய்ச்சி

எழிலரசி பழனிவேல், நெதர்லாந்து. நானும் இங்கு வந்தபுதிதில் இட்லிக்கு ஏங்கிவிட்டேன். பல்வேறு விதங்களில் இட்லி செய்துப் பார்த்தேன். நீங்கள்(கோமதி நடராஜன்) சொன்னது போல் கல்குண்டுகளாக தான்(கல்கண்டுகள் இல்லை) வந்தன. கார்கில் போருக்கு நாம் குண்டு…

கவிதைகள்

தெரு

மாம்பலம் கவிராயன் தகப்பனே மெளலி புனைந்திடத் தாயார் முகத்தில் பவுடர் தடவ - நகத்தைக் கடித்துக் 'கடவுளும் ' யாசிக்கும் வீதி. அடித்து நகருது கார். தாருருகும் வெய்யில் தெருவில் பகல்நேரம் கார்நிறுத்தி நான்போகக்…

தூங்கும் மழைத்துளி

திலகபாமா அலை கடலாய் கரை அரிக்க அரித்த கரை நெடுவிலும் அணிவகுக்கும் சிப்பிகளின் அலங்காரம் துலங்கும் சமுத்திரத்தின் சங்கமமாய் நானும் கால்களுக்கடியில் கரைந்து போகும் மணல் துகளாய் கரையுமென்றெண்ணிய பாவங்களுக்காய் மூழ்கினாலும் என்றும் மூழ்காத…

மீண்டும் உயிர்தல்

இளங்கோ ஒரு நொடிசலனம் போதை தந்த நிமிடக்கலகத்தின் வீரம் எதிரே நின்றவனுடன் விவாதித்து கைகலப்பில் முடித்தாயிற்று அடிவாங்கியவனுக்கும் அந்த கணத்திலா ஆண்மை பொங்கியெழல் வேண்டும் ? அவன், அடித்தவன் நண்பனென உதறிப்போயிருக்கலாம் போதையின் திமிரிதென…

என் பிரச்சனை.

எஸ். வைதேஹி. என் பிரச்சனை அப்படியொன்றும் பெரிதல்ல...! ஆனாலும் கூட என்னுடன் வந்துகொண்டேயிருக்கிறது.. உன்னுடன் பேசும்போதும் எதிரில் சிரிக்கும்போதும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் போதும் கூட... என்னை ஒன்றும் செய்யாமல், அமைதியாக என் மனதின்…

நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்

ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள். இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்…

பூஜ்யமாய் ஒரு கனவு.

எஸ். வைதேஹி. நரைத்த நேற்றைய யிரவின் கனவு யின்று அர்த்தம் பெறாமல் போனது. சுற்றிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது பார்க்கவிடாமல் வாழ்க்கை; மூளையில் அறுபட்ட வார்த்தைகள் கனவெங்கும் பரவ, தேடிய பாதை திரை விழுந்து மறைய...…

லாடம் அடித்த கனவுகள்

சேவியர். பிரிய நிலவே, எத்தனை நாளாகிறது உன்னைப் பார்த்து. ஓர் பதினான்காம் பிறைபோல நினைவிடுக்கில் நகர்கின்றன நாட்கள். காதலின் கணங்களும் காத்திருப்பின் கனங்களும் கால்களை பாறையோடு பதியனிட்டதாய் இறுகிக் கிடக்கின்றன. தேடலின் விழிகள் கூட…

தொடரும் பிரிவுகள்

சேவியர். உறவுச் சுவரில் உயிர் ஒட்டிய நாளிலிருந்தே பிரிவுப் பிசாசின் கோரப்பற்களில் ஈரம் மாறா இரத்தத் துளிகள். இரு உடல் ஓருயிராய் பிணைந்து, ஓருடல் ஈருயிராய் தாய்மை அணிந்து, பின்னொரு பொழுதில் தொப்புள் கொடியின்…

சொன்னால் விரோதம் அம்மே!

கவியோகி வேதம் பார்த்ததனைப் பார்த்ததுபோல் சொல்வதுமே உண்மையில்லை ..பலதடவை அதுபொய்-ஆம் அம்மா! ..பள்ளியாசான் பலகையிலே 'நரி 'வரைந்தே இதுநரிதான் ....பார்-என்றால் அதுநரியா கும்மா ? பார்ப்பதுவும் ஒருதோற்றம்! கதைகளில்பொய் பரிமாற்றம்! ....பகுத்தறிவும் ஏமாற்றும் அம்மா!…

சொன்னால் விரோதம் ?

அனந்த் என்னால் எதுவு மியலும் என்றே எதிலும் தலையிடுவோர் பின்னா லிருத்தல் பிழையென் றவையில் பிறர்முன் தானிருப்போர் மன்னா தலைவ எனமுன் புகழ்ந்து மறைவி லிகழ்ந்துரைப்போர் யின்னார் தவறை எடுத்துக் காட்டிச் சொன்னால் விரோதமிலை…

நகைச்சுவை

இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும் -3

கோமதி நடராஜன். அன்புள்ள அனைவருக்கும் திரு சுப்புடு கையில் என் இட்லியா ?அவ்வளவுதான்.பிச்சு உதறிவிடுவார்.கலைத்தோட்டத்தில், காளான்கள் முளைத்து விடாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ளும், நல்ல தோட்டக்காரர், என்று என் மதிப்பில் உயர்ந்து நிற்பவர் திரு…

நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்

ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள். இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்…