மாம்பலம் கவிராயன் தகப்பனே மெளலி புனைந்திடத் தாயார் முகத்தில் பவுடர் தடவ - நகத்தைக் கடித்துக் 'கடவுளும் ' யாசிக்கும் வீதி. அடித்து நகருது கார். தாருருகும் வெய்யில் தெருவில் பகல்நேரம் கார்நிறுத்தி நான்போகக்…
திலகபாமா அலை கடலாய் கரை அரிக்க அரித்த கரை நெடுவிலும் அணிவகுக்கும் சிப்பிகளின் அலங்காரம் துலங்கும் சமுத்திரத்தின் சங்கமமாய் நானும் கால்களுக்கடியில் கரைந்து போகும் மணல் துகளாய் கரையுமென்றெண்ணிய பாவங்களுக்காய் மூழ்கினாலும் என்றும் மூழ்காத…
இளங்கோ ஒரு நொடிசலனம் போதை தந்த நிமிடக்கலகத்தின் வீரம் எதிரே நின்றவனுடன் விவாதித்து கைகலப்பில் முடித்தாயிற்று அடிவாங்கியவனுக்கும் அந்த கணத்திலா ஆண்மை பொங்கியெழல் வேண்டும் ? அவன், அடித்தவன் நண்பனென உதறிப்போயிருக்கலாம் போதையின் திமிரிதென…
எஸ். வைதேஹி. என் பிரச்சனை அப்படியொன்றும் பெரிதல்ல...! ஆனாலும் கூட என்னுடன் வந்துகொண்டேயிருக்கிறது.. உன்னுடன் பேசும்போதும் எதிரில் சிரிக்கும்போதும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் போதும் கூட... என்னை ஒன்றும் செய்யாமல், அமைதியாக என் மனதின்…
ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள். இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்…
எஸ். வைதேஹி. நரைத்த நேற்றைய யிரவின் கனவு யின்று அர்த்தம் பெறாமல் போனது. சுற்றிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது பார்க்கவிடாமல் வாழ்க்கை; மூளையில் அறுபட்ட வார்த்தைகள் கனவெங்கும் பரவ, தேடிய பாதை திரை விழுந்து மறைய...…
சேவியர். பிரிய நிலவே, எத்தனை நாளாகிறது உன்னைப் பார்த்து. ஓர் பதினான்காம் பிறைபோல நினைவிடுக்கில் நகர்கின்றன நாட்கள். காதலின் கணங்களும் காத்திருப்பின் கனங்களும் கால்களை பாறையோடு பதியனிட்டதாய் இறுகிக் கிடக்கின்றன. தேடலின் விழிகள் கூட…
சேவியர். உறவுச் சுவரில் உயிர் ஒட்டிய நாளிலிருந்தே பிரிவுப் பிசாசின் கோரப்பற்களில் ஈரம் மாறா இரத்தத் துளிகள். இரு உடல் ஓருயிராய் பிணைந்து, ஓருடல் ஈருயிராய் தாய்மை அணிந்து, பின்னொரு பொழுதில் தொப்புள் கொடியின்…
கவியோகி வேதம் பார்த்ததனைப் பார்த்ததுபோல் சொல்வதுமே உண்மையில்லை ..பலதடவை அதுபொய்-ஆம் அம்மா! ..பள்ளியாசான் பலகையிலே 'நரி 'வரைந்தே இதுநரிதான் ....பார்-என்றால் அதுநரியா கும்மா ? பார்ப்பதுவும் ஒருதோற்றம்! கதைகளில்பொய் பரிமாற்றம்! ....பகுத்தறிவும் ஏமாற்றும் அம்மா!…
அனந்த் என்னால் எதுவு மியலும் என்றே எதிலும் தலையிடுவோர் பின்னா லிருத்தல் பிழையென் றவையில் பிறர்முன் தானிருப்போர் மன்னா தலைவ எனமுன் புகழ்ந்து மறைவி லிகழ்ந்துரைப்போர் யின்னார் தவறை எடுத்துக் காட்டிச் சொன்னால் விரோதமிலை…