கைமா வடை

மட்டன் கைமா –200கிராம் கடலை பருப்பு –50கிராம் இஞ்சி –25கிராம் வெங்காயம் –1(நீளவாக்கில் நறுக்கியது) பூண்டு –10பல் ஏலக்காய் –1 பட்டை –1துண்டு சிவப்பு மிளகாய் –6 முழு தனியா –1ஸ்பூன் உப்பு –தேவையான…

கேழ்வரகு தோசை

கேழ்வரகு மாவு –1ஆழாக்கு அரிசிமாவு –2பிடி மோர் –1கரண்டி உப்பு –1ஸ்பூன் பெருங்காயம் –1துண்டு பச்சை மிளகாய் –1 கேழ்வரகு மாவு, அரிசி மாவு, மோர், உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் இவை எல்லாவற்றையும்…

காரட் அல்வா

காரட் அல்வா –250கிராம் சர்க்கரை –1ஆழாக்கு முந்திரிப்பருப்பு –8 பால் –அரை ஆழாக்கு நெய் –1கரண்டி ஏலக்காய் –2 காரட்டைப் பூபோல சீவிக்கொண்டு அப்படியே நெய்யில் போட்டு வதக்கி அத்துடன் அரை ஆழாக்குப் பாலையும்,…

தந்தூரி சிக்கன்

முழுக்கோழி –1 பூண்டு –1 இஞ்சி –50கிராம் எலுமிச்சம் பழம் –1/2 மூடி வெங்காயம் –1 மிளகாய்த்தூள் –3டாஸ்பூன் மிளகுத்தூள் –2டாஸ்பூன் கரம் மசாலாத்தூள் –1டாஸ்பூன் சீரகத்தூள் –1டாஸ்பூன் தந்தூரிக்கலர் –தேவையான அளவு தயிர்…

இறால்–பிரெட் கிச்சடி

பிரெட் முழுதாக –1 இறால் –1/4கிலோ பெரிய வெங்காயம் –3 பச்சை மிளகாய் –5 இஞ்சி –1துண்டு பூண்டு –6பற்கள் கொத்துமல்லித் தழை –சிறதளவு காரத்தூள் –2டாஸ்பூன் கரம் மசாலாத் தூள் –1/2டாஸ்பூன் (அல்லது)…

உளுத்தம் பருப்பு போண்டா

உளுத்தம் பருப்பு –அரை ஆழாக்கு தேங்காய் –1துண்டு பச்சை மிளகாய் –1 உப்பு –அரை ஸ்பூன் மிளகு –10 உளுத்தம் பருப்பு 2மணி நேரம் நீரில் ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மைய…

பாதாங்கீர் பாயசம்

பாதாம்பருப்பு –20 சர்க்கரை –2கரண்டி பால் –1ஆழாக்கு ஏலக்காய் –5 குங்குமப்பூ –சிறிது பிஸ்தா பருப்பு –கொஞ்சம் பாதாம் பருப்பைக் கொதிக்கும் நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து தோல் உரித்து, நீர் சேர்த்து…

நண்டு ஃபிரை

நண்டு -10 வெங்காயம் -1 தக்காளி -1 இஞ்சி -1துண்டு பூண்டு -6பற்கள் மிளகாய்த் தூள் -3டாஸ்பூன் தனியாத்தூள் -1 1/2ஸ்பூன் கொத்துமல்லித்தழை -தேவையான அளவு தாளிப்பதற்கு -கடுகு நண்டை சுத்தம் செய்யவும். வெங்காயம்,…

சிக்கன் கட்லெட்

சிக்கன் -3/4கிலோ வெங்காயம் -1 மிளகாய்த்தூள் -2டாஸ்பூன் மிளகுத்தூள் -1டாஸ்பூன் ரொட்டி -6துண்டுகள் பால் -1/2கப் முட்டை -2 வெண்ணெய் -50கிராம் இஞ்சி -1துண்டு பூண்டு -10பற்கள் சிக்கனிலிருந்து எலும்புகளை நீக்கி, மாமிசத்தை மட்டும்…

ரவா கிச்சடி

என் மகன் வெளிநாடு செல்லும் சமயம் தானாக சமைத்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை, அப்போது என்னிடம் ‘அம்மா சுவையாகவும், சீக்கிரமாகவும் செய்யக்கூடிய எதேனும் ஒரு பதார்தம் கற்றுக் கொடுங்கள் ‘ என்று சொன்னான். நாங்கள்…