தேன்சிட்டு. கால் மடக்கி, கை ஒடுக்கி என் வயிற்றுப்பையில் இருட்டு தவமா ? அழுத்தமாக கொடுத்து விடடி உன் அசைவுகளை! ஓங்கி கொடுத்து விடடி உன் உதைப்புகளை! முகமறியா முத்துப் பெண்ணே! முன் கோபம்…
மலர்வனம் அவள் மலரல்ல மங்கையாய் பிறந்தவள்! அவள் சிலையல்ல சிற்பமாய் நின்றவள்! அவள் நிலவல்ல பெளர்ணமியை போன்றவள்! அவள் கடலல்ல அலையாய் இருப்பவள்! அவள் வானல்ல நட்சத்திரமாய் ஜொலிப்பவள்! அவள் பனியல்ல என்னுள் கரைந்தவள்!…
புகாரி, கனடா ஆகாயக் கல்லறையில் அழுக்கில்லா வெற்றிடத்தில் அந்த ஏழு வீரர்களும் அமைதியாக உறங்கட்டும்! O மண்ணிலிருந்து வானத்தில் விழுந்துவிட்ட நட்சத்திரங்கள் திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள் O சாதனைக்கு மட்டுமின்றி சாவுக்கும் சேர்த்தே…
புஷ்பா கிறிஸ்ரி என் மகனுக்கு வந்தது கடன் என் பிறப்புக்கு வந்தது கடன் பணி செய்து கிடப்ப தென்கடன் மகன் கடன் தீர்ப்ப தென்கடன் உழைத்தேன் உழைத்தேன் நானும் அவனுக்காக நடந்தேன் நடந்தேன் தினமும்…
பிரியா ஆர்.சி. காற்றின் வேகமாய் சீறும் கோபம் அதை விட வேகமாய் புறப்படும் கண்ணீர் பூக்கள் வெட்கும் மந்திரப் புன்னகை அதையும் அழிக்கும் வெள்ளமாய் வெறுப்பு அறிவை ஏமாற்றி ஏமாறும் ஆசைகள் ஆசை அகற்றும்…
விஜய்ஆனந்த் ச அறிவியலால் நம் நாட்டை வல்லரசாக்க முடியுமா, அறிவியல் மேதையே நாட்டின் குடியரசுத்தலைவராக முடியுமானால், சாதித்து காட்டுவோம் அவர் தலைமையில் நம் அறிவால். மாமன்னர்கள் ஆண்ட நாட்டை கறையான் போல உள்ளிருத்தே அறிக்கும்…
நஞ்சுண்டன் 1. வினயம் ஒவ்வொருவரிடமும் நாம் வினயமாய் நடந்து கொள்ள வேண்டும் குறைந்த பட்சம் சமயத்துக்குத் தகுந்தாற்போலவேனும்... காட்டு வழியில் எதிர்வரும் வேளை யானையிடம். கோவில் மதில் மீதிருந்தோ மரக்கிளையிலிருந்தோ இறங்கி வந்து கை…
எஸ். வைதேஹி. எழுத்துக்கள் கனம் தாங்கி கோடுகள் அடங்கிய வெள்ளைக் காகிதம் பறைசாற்றியது உன் முடிவை தீர்மானமாய். உனக்காக எழுத நினைத்து காகித விளிம்பில்தான் நிற்க முடிகிறது என்னால். படிமம் கூடி மனம் முழுக்க…
இரா. சீனிவாசன்,தைவான் அன்புள்ள அம்மா ஏனோ இன்னும் உன்னை அப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது கட்டில்லா காதல் கட்டிலுக்குப் போகும் முன்னே கொஞ்சம் யோசித்திருக்கலாம் மாதம் இரண்டு ஆனபோதாவது மயக்கம் தெளுந்திருக்கலாம் எல்லாம் போகட்டும் காமத்தின்…
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் எங்க ஊரில் (ஹாலிஃபாக்ஸ், மேற்கு யார்க்ஷயர், இங்கிலாந்து) இருக்கப்பட்ட தொண்ணூறு சதவிகிதக் கட்டிடங்கள் விக்டோரியா மகாராணி காலத்துப் பழையவை என்றால், அவற்றுக்கெல்லாம் பாட்டியம்மாவானது, தொழில் புரட்சி காலத்துப் புராதனக் கட்டடமான…