December 15, 2002 •
ஜடாயு
ஜடாயு இனியொரு விதி செய்த பிரமன் - அதை எந்த நாளும் காக்கச் சொன்ன திருமால் ஜகத்தினை அழிக்கப் புறப்பட்ட ஜடாதரன் பகைவனுக்கருளும் நன்னெஞ்சம் வேண்டிப் பாடிய புத்தன் ஒளிவளரும் தமிழ் வாணி88 செம்மைத்…
பசுபதி கந்தன் மொழியை வேலன் பேரில் . . காக்க வந்த சொல்லயில்; இஇந்தி யக்க விஞர் வானில் . . என்றுங் கூவும் பூங்குயில். சிந்து வேந்தர் பார திக்கென் . .…
-சித்தகவி தாயகம் சென்று வந்ததில் தானாய் விழுந்த அற்புத நெள்ளிக்கனியாய் எதிர்பாராது கிடைத்த 'அழகான அழகுி ' சித்திரம் தீட்டிய செம்மண் குடுவை நான் ஒன்றும் அவ்வையும் இல்லை அவள் ஒன்றும் அதியனும் இல்லை…
அபு மர்வான் இரவினைப் பகல் ஆட்கொள்ளும் நல்ல அதிகாலை வேளை. காக்கைகளின் குதூகலம் வரவேற்புக் கூறுதலில் எதையோ சாதிக்கக் கதிரவன் வந்ததுவும், காளைகளைக் காயமாக்கும் சாட்டைகளின் சப்தங்கள் கண்விழித்த கணங்களிலே நீர் சுரக்க வைத்ததுவும்,…
சேவியர் 0 விட்டுவிட வேண்டுமென்று நினைத்தாலும், விட முடியாமல் வந்து பற்றிக் கொள்ளும். நினைக்கும் போதெல்லாம் சந்திக்க வேண்டுமென்று மனசு பரபரக்கும். 0 முதலில் நீ ஆசையாய் அழைத்துச் செல்வாய். பிறகு நீ வலுக்கட்டாயமாய்…
மோகனா ஒரு அன்பு காவியம் முடிந்து விட்டது. என் நட்பு வீணையின் நரம்பு அறுந்து விட்டது. நட்பின் இலக்கணம் அறிய வைத்தாய் அன்பின் அடைக்கலமாய் வாழ்ந்து வந்தாய்.. என் பிரிய தோழி, உன்னை பார்க்கும்…
வசீகர் நாகராஜன் பொருட்காட்சியில் அப்பாவிடம் அடம்பிடித்து அழுதுவாங்கிய பொம்மை காருக்கு அண்ணாவுடன் கட்டிப்புரண்டு சண்டையில் உடைந்திட்ட பற்கள் விடுமுறை மாலையில் பொழுதுபோக்க மாடித் தண்ணிர் தொட்டி சுவற்றில் மழழை ஆசிரியராய் கையில் பிரம்புடன் அன்புத்…
புகாரி - கனடா அடடா இது என்ன அழகு... ? ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து இனிப்பாய் அசையும் இந்த மல்லிகைப் பூப்பந்தல் எவரின் உபயம்... ? வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்து ஒருவரையும்…
ரவி(சுவிஸ்) சான்ாீஸ்! கோலம் கொள் கொள்ளை கொள்ளையாய் கூந்தலாய் முகில் விாித்து உச்சி வழிந்து முகம் மறைத்து ஏமாற்றினாய் எனை சென்ற தடவை. இறுமாப்பின்றி உட்கார்ந்திருக்கிறாய் இன்று நீ. வானத்தை அதன் எட்டா இருப்பிலே…
புஷ்பா கிறிஸ்ரி கண்களே! கண்களே! என்களின் கண்களே! பெண்களின் கண்களே! விண்ணை ஆழும் கண்களே! அந்த நகைக்கடைக்குள் எந்த நேரம் போனாலும் சொந்தமாய் மிஞ்சுவது என்ன ? ஒரு நகை தான்... அதெப்படி ஒவ்வொரு…