ஆப்பம்

பச்சரிசி –1டம்ளர் புழுங்கலரிசி –1டம்ளர் வெந்தயம் –சிறிதளவு வெள்ளை உளுந்து –சிறிதளவு இவை நான்கையும் ஒன்றாக மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின் கொஞ்சம் மையாக அரைத்துக் கொண்டு உப்பு போட்டுக் கரைத்து முதல் நாள் இரவே வைத்துவிடவேண்டும். அல்லது குறைந்த பட்சம் எட்டுமணி நேரம் வைக்க வேண்டும். பின் அந்த மாவில் சிறிதளவு சோடாஉப்பு கலந்து ஆப்பக்கடாயின் நடுவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி கடாயை அப்படியே சாய்த்து சுற்றி வட்டமாக வருமாறு செய்ய வேண்டும். ஓரப்பகுதிகளில் […]