ரகசியங்களின் ஒற்றை சாவி
சசிதரன் தேவேந்திரன்
ரகசியங்களின் ஒற்றை சாவி
கண்டெடுக்கப்பட்டது.
அவர்தம் ரகசியங்கள் கொண்டே
தோற்கடிக்கப்பட்டவர்களின் எலும்புகளால்
அது செய்யப்பட்டிருந்தது.
பயங்களின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
அனைவரின் ரகசியங்களும்
பாதுகாப்பற்றதாகின.
மெல்ல மெல்ல செய்தி ஒரு
காட்டுத் தீயென பரவத் தொடங்கியது.
அவரவர் ரகசியங்களுக்காய்
பதற தொடங்கினர் அனைவரும்.
ரகசியங்களின் ஒற்றை சாவி
கண்டெடுக்கப்பட்ட நாளில்
மீள்பாதையற்ற அடர் வனத்தினுள்
அனைவரும் தொலைக்க தொடங்கினர்
தத்தமது ரகசியங்களை.
– சசிதரன் தேவேந்திரன்
சென்னை – 92.
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 5
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3
- மொழிவது சுகம்: மகேசன் நலமே மக்கள் நலம்
- நட்பு
- சிறகும், உறவும்!
- இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8
- பூரண சுதந்திரம் ?
- உலக ஆத்மா நீ = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -3
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (6)
- ஜெயபாரதன் கவிதை பற்றி
- நானை கொலை செய்த மரணம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! கவிதை -32 பாகம் -6
- வேத வனம்- விருட்சம் 99
- முள்பாதை 42
- மூன்றாமவன்
- நாசாவும் ஈசாவும் கூட்டமைத்துச் செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி
- பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்
- லெனின் விருது வழங்கும் நிகழ்வு
- எல்லார் நெஞ்சிலும் பாலைவனம் இருக்கிறது
- சிரிக்கும் தருணங்கள் ….!
- தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா
- பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்
- காலச்சுவடு பதிப்பகம் புத்தக வெளியீடு
- மலைகள்
- நீலத்தில் மனம் தோயும்போது…
- ரகசியங்களின் ஒற்றை சாவி
- தனித்தில்லை
- மானுட பிம்பங்கள்
- சாத்தான் படலம் !
- அகோரி
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8