ஊழ்
ப.மதியழகன்,
ககனவெளில் யோகதண்டம்
அந்தகாரத்தில் பேயுருவம்
தையல் மகளிர் குரலோசை
ஏகாந்தத்தில் நிறைவு கொள்ளல்
துகிலிகை எழுதா பாடுபொருள்
சல்லியம் துளைத்த பிதாமகர்
சன்னமான புல்லாங்குழலிசை
திலகமில்லாத பெண்டிரின் துக்கம்
தீக்ஷண்யமில்லாத அரசன்
அசூயை கொள்ளும் துணைவி
உபாயமற்ற சமாதானம்
துடுப்பில்லாத பரிசல் சவாரி
நுகத்தடியான குடும்பச்சுமை
விக்கினம் கொடுக்கும் சுற்றம்
துகிலில்லாத வறுமை
குவலயம் குப்பை மேடுகளாகும் விந்தை
காலாதீதம் உணர்த்தும் பருந்தின் வேட்டை
குழாமற்ற கல்யாண ஊர்வலம்
குயுக்தி கொண்ட அரசபரிபாலனம்
துயில் கொள்ளாத நீண்ட இரவு
தயை இல்லாத குருமார்கள்
கோடாங்கி வராத வைகறைப் பொழுது
ஊழ் வழியே உலக வாழ்வு.
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது!(Dark Matter is Trapped at the Centre of Sun)
- முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ
- பி.எம்.டபிள்யு என்ஜின்
- முத்தமிடுங்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம்(Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -6
- அடைகாக்கும் சேவல்கள்
- கால்டுவெல்லின் தனித்துவம்
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 3
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1
- மரியாதைக்குரிய தோல்வி
- மொழிவது சுகம்: ஜிகினாக்களற்ற உலகக் கால்பந்துவிழா
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- யாரோ ஒரு பெண் தவறவிட்ட யோனி
- பட்டாம்பூச்சி வாழ்க்கை
- மடித்து வைக்கப்படும் விருப்பங்கள் ….!
- நினைவுருகும் மெழுகு!
- பரிமளவல்லி அத்தியாயம் 5. ‘டாக்ஸ்-எய்ட்’
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -1
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – தொடர்பாக
- வால்பாறை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: – (4)
- முள்பாதை 40
- ஊழ்
- வேத வனம் விருட்சம் 97
- இவர்களது எழுத்துமுறை – 3 அகிலன்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -25 (இறுதிக் கட்டுரை)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)ஓ இரவே ! கவிதை -32 பாகம் -4
- சங்ககால விளம்பரக் கருவிகள்
- புதிய மாதவிக்கு
- சிறு ஆவணப்படங்களுக்கான அழைப்பிதழ்
- சிகாகோவில்…. அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு
- புதிய மாதவிக்கு கால்டுவெல் பற்றி
- நினைவுகளின் சுவடும் விஸ்வரூபமும்
- தேக்கம்