உன்னிடம்
மாலதி
—-
புகார்களைப் போட்டுவிட
பெட்டியில்லாத இடம்
மத்யஸ்தத்துக்கு அழைக்க
யாரையும் வரவிடாத இடம்
பேச்சையும் பார்வையையும்
மேலெழுத்திட்டுப்
பதிவில் நிறுவாத இடம்
குறைவில்லாத அன்பு
ஹீலியம் போல்
மேல் தளும்பும் இடம்
நேரங்களைக் கொன்ற இடம்
செத்ததைச் சொல்லவிடாமல்
மொய்த்ததில் சாகுமிடம்
ஓலத்தில் மெளனத்தைக்
கோலத்தில் கருத்துக்களைத்
தெளித்து மணம் பரப்புமிடம்
உன்னிடம் என் கொள்ளிடம்
கன்னி கஸ்தூரி கரைந்து
காணாமல் போகுமிடம்
உன்னையும் தொலைத்துக்
காணாமல் போக்குமிடம்
என் பொருளை நானே
திருடுமிடம்
பொன் புதையலைப்
புழுதியாய்ப் பொகடுமிடம்
இழந்த உலகங்களை
ஈடு கட்டிச் சிரிக்குமிடம்
அந்தப் புல்லிடம் சிலிர்க்கும்.
கண்ணிடம் கொள்ளும்
தூக்கம் போல்.
மாலதி
[மரமல்லிகைகள் 2003] தொகுப்பில்
====
malti74@yahoo.com
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30
- இதுவும் கடந்து போகும்
- வினை விதைத்தவர்கள்!
- எனவேதான்,
- சங்கிலித் துண்டங்கள்
- ‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘-எதிர்காலத் தமிழகம் ?
- உன்னிடம்
- கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்
- ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality)
- வேடத்தைக் கிழிப்போம் – 4(தொடர் கவிதை)
- ஞாயிற்றைக் கைம்மறைப்போர்
- சிறகுகளை விரிக்கும்போது!
- என்னைச் சுட்ட பிஞ்சுகளே! தீயே உன் மேல் கோபம் !
- ஒருவீடும் விவாகரத்தும்
- பெரியபுராணம் -2
- நாக்குகள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-5
- மீள்பிறக்கும் ஹைடிரஜன் எருச்சுனை முடுக்கும் எதிர்கால மோட்டார் வாகனங்கள் [Renewable Hydrogen-Powered Fuelcell Future Motor Vehicl
- இயல்பாய் ஒரு தடவை…
- உருளை சலாட்(டூசல்டார்பர்) – சுவிட்சர்லாந்து
- மெய்மையின் மயக்கம்-10
- டுபாக்கூர் கவியரங்கம்
- ஆட்டோகிராஃப் ‘காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா ‘
- மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?
- எனை கைது செய்து போகிறாய்.
- அமைச்சுப் பதவி
- கடிதம் ஜூலை 29,2004
- கடிதம் ஜூலை 29,2004 – வஹ்ஹாபிசம், வெட்டுக்கிளி கட்டுரைப்பற்றி ..
- கடிதம் ஜூலை 29,2004 – நாக இளங்கோவனுக்கு சில கேள்விகள்
- கடிதம் – ஜூலை 29,2004
- .. இருள் செய் நெருப்பு…
- ‘தைச்சீ ‘
- எது நாகரிகம்…. ?
- கவிதை
- அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)
- கவிக்கட்டு 17 – உன்னத உறவு
- காலத் தடாகம்….
- அநாதை
- ‘ தீக்கழுகு ‘ அல்லது ‘எமனுக்கே அதிர்ச்சியிது ‘
- நலம்…நலமறிய ஆவல்!!
- அன்புடன் இதயம் – 25 – கவியரசனே கண்ணதாசனே