சத்தி சக்திதாசன்
நெஞ்சுக்குத் தெரியும்
நேற்றைய வாழ்வில் தோன்றிய புயல்
நடந்த பாதையில் குத்திய முற்கள்
நெஞ்சுக்குத் தெரியும்
அன்பைக் கொடுத்து துன்பம் வாங்கி
அழுத காலத்தின் கோலங்கள் எல்லாம்
நெஞ்சுக்குத் தெரியும்
கையில் காலணா காசுமின்றி பசிபோக்க வழியின்றி
ஒரு குவளைத் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்த கதை
நெஞ்சுக்குத் தெரியும்
மற்றவர் துயரம் கண்டு மனம் வெதும்பி
வேதனையால் வெதும்பிய நாட்கள்
நெஞ்சுக்குத் தெரியும்
பிறர் வாழ்வினிலே வரும் சிறு உயர்வைக் கண்டு
உள்ளம் உவகை கொண்டு மகிழ்ந்த நாட்கள்
நெஞ்சுக்குத் தெரியும்
இந்த நெஞ்சுக்குத் தெரிந்த உண்மைகள் எல்லாம்
உதறித் தள்ளி விட்டு இன்றைய வாழ்வில் பொறாமை கொண்டு
உறவுகள் செய்யும் பொல்லாப்பும்,போலி வேஷங்களும் கூட
நெஞ்சுக்குத் தெரியும்.
சத்தி சக்திதாசன்
sathnel.sakthithasan@bt.com
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்
- அழுக்கு
- நெஞ்சுக்குத் தெரியும்
- அறிவியல் மேதைகள் என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi)
- காஸ்ஸினி விண்வெளிக் கப்பலின் புளுடோனிய வெப்பமின் கலனுக்கு எதிர்ப்புகள்! [Protest against Plutonium Powered Cassini Spaceship]
- சுஜாதாவின் ‘இரண்டாவது காதல் கதை ‘ – நாவல். ஒரு வாசகனின் குறிப்புகள்.
- கலைச்சொற்களைப்பற்றி
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1
- சரிவின் சித்திரங்கள் (பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சுயசரிதை நூல் அறிமுகம்)
- கொள்கை ஒன்றே கூட்டணி தான் வேறு வேறு
- பசிக்கட்டும்
- தகவல் பெறும் உரிமை- அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டம்
- உயிர்மை பதிப்பகம்
- காலம் சஞ்சிகையின் வாழும் தமிழ்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- சிற்பிகளின் கற்பனைக்கு!
- மான மிருந்தால், மங்கையரே!
- பாதியில் ஒரு கவிதை
- மகுடம் சரிந்தது
- பணமில்லா அழகு பாழ்
- உரையாடும் கலை
- ஃபீனிக்ஸ்
- விடியும்! நாவல் – (8)
- ஆண் விபசாரிகள்
- அம்மா இங்கே வா வா…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினெட்டு
- நல்லது நாடும் கிறுஸ்துவ மதமாற்றக்காரர்களே : எங்களை விட்டுவிடுங்கள்
- பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும்.
- அல்லி-மல்லி அலசல் (பாகம் 4)
- கடிதங்கள்
- உன்னால் முடியும் தம்பி
- வாரபலன் ஆகஸ்ட் 2, 2003 ( ஆர்ச்சர், பொது சிவில் சட்டம், விவரணப்படம், இடாகினிப் பேய்)
- வேர்களைத் தேடி…. பயணக் குறிப்புகள் -2
- கோவாவில் பொது சிவில் சட்டம்
- பசு
- சுதந்திர தினம்.
- ஊக்கமருந்து
- புதிய பரிணாமம்
- கடவுளே காதலா…
- கூந்தலை முன்புறம் போடாதே!..