பா.சத்தியமோகன்
கண நேரம் நினைத்தான் கபிலன்
யுககாலம் தவித்தான் கபிலன்
ஏன்தான் சொன்னோமோ ஏன்தான் சொன்னோமோ
குமுறினான் கபிலன்
‘போரினால் வெல்ல இயலாது ..அவனுள்ளம் கொடை உள்ளம்
இரவலராகச் செல்க …பறம்பு மலை கிடைக்கும் … ‘
சொன்ன குறிப்பைப் பெற்று மூவேந்தர் நடித்தனர் இரவலராக
கேட்டனர் பாரி உயிரை பரிசாக
ஈந்தான் பாரி கொடையுள்ளத்தால்.
‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உண்டு …நிலவும் உண்டு…
இன்று.. ? ‘
அங்கவை, சங்கவை
தந்தை நினைவில் அழுதனர் மகள்செல்வங்கள்.
தோழன் – கவிஞன் – அமைச்சர் கபிலன் சும்மாயிருப்பானா ! எழுந்தான்..
‘போரை நிறுத்த வழி சொல்லப் போனதில்-
பாரி மன்னன் உயிருக்கு உலையாயிற்றே … ‘
தென்பெண்ணை நடுவில் வடக்கிருந்தான்
உயிர் துறந்தான் ! அடையாளமாகிறது அப்பாறை
கபிலர் பாறை நின்று அழுகிறது திருக்கோவிலூரில் –
பாரி விட்ட மூச்சுக் காற்றைத் தேடித் தேடி வெப்பத்தில் அலைகிறது.
***
cdl_lavi@sancharnet.in
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- யெளவனம்
- உள்வீடு
- கால் கொலுசு
- என்ன உலகமோ
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- மனித நல்லிணக்கம்.
- காபியிலும் ஆணாதிக்கம்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- வைர வியாபாரமும் வன்முறையும்
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- முரசொலி மாறன்
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- பாரதி, மகாகவி: வரலாறு
- பாரதி நினைவு நாள்
- யானை பிழைத்த வேல்
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- விடியும்! – (26)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- வினைத்தொகை
- மேல் நாட்டு மோகம்
- அம்மண தேசம்
- காதல் மாயம்
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- நட்பு
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- தேர்க்கவிதை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு
- கங்கைகொண்டசோழபுரம்
- புதசுக்கிரயோகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- என் புத்திக்குள்
- அரவம்.
- காகம்.
- ஏ ! பாரதி
- ஆதாரம்
- கபிலர் பாறை
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- இணையம்