கோகிலா சந்திரன்.
உடல் கொள்ளும் வேதனை
உதிரம் வெளியேற துடிக்கும் தருணம்
வெற்றுடம்பில் உண்டாகும் மாற்றங்களுக்காக
உண்டாக்கப்படும் மாற்றங்களைத் தாளாமல்
உயிர் போகும் வலி- என்று
சத்தமிடும் ஓலங்கள்..
வேற்று கூடுகள் ஊடுருவி
உயிர் எடுக்க வேட்டையாட
சலனமின்றி ஊற்றெடுக்கும் வலி – என்றும்
நிசப்த மௌனங்கள்…
குருதி குமுறி வெளிநடக்க
உடல் கொள்ளும் சோர்கை..
உபாதை இன்றி உயிர் எடுக்க
வலி ஏற்கும் அஹிம்சை முறை..
மரணம் எங்ஙனம் என
உணர்ந்து கூற
மனிதர் எவரும் இலர்..
மனம் ஏற்கும் வேதனை இன்றி
மரணத்திற்கு இல்லை ஒத்திகை..!!
– கோகிலா சந்திரன்.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)
- ஒரு கவிதானுபவம்
- எழுத்தாளர் அம்பையின் மறுவினை
- இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்
- புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்
- ஐந்திணை ஐம்பதும், எழுபதும்
- Cloud Computing – Part 4
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968
- பாலைவனத்து பட்டாம்பூச்சி:
- “மனிதம் வளர்ப்போம்!“
- ஐந்திணை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)
- தனித்துப் போன மழை நாள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பிடித்த தருணங்கள்
- கூழாங்கல்…
- மீளல்
- எதிரும் நானும்…
- என்று தணியும்
- என் அன்பிற்குரிய!
- ப மதியழகன் கவிதைகள்
- ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்
- ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்
- தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்
- பார்வையும் களவுமாக
- இந்தியன் வேல்யூஸ்
- C-5 – லிப்ட்
- ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18
- வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை
- கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
- எது நிஜம், எது நிழல்?
- வலி..!
- அர்த்தமற்ற கேளிக்கைகள்…
- என்ன உரு நீ கொள்வாய்?
- கனவில் வந்த கடவுள்
- தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
- நினைவுகளின் சுவட்டில் – 63
- தொட்டிச் செடிகள்