திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100926_Issue

அரசியலும் சமூகமும்

ஏமாளிகள்

ஆர்.அம்பலவாணன் ஜுன் மாதம் 12ந் தேதி சனிக்கிழமை மாலை. டி வி யில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தேன். செல்போன் இசைத்தது. “ஹலோ!” “சார், தனபால் பேசறேன். ’ஜாய்’ ப்ராஜக்டில் இரண்டாவது தளம் கம்பி வேலை நாளை…

நாட்டுப்புற(ர)ம்

மு பிரகாஷ் ஒரே வயதில் பள்ளியில் நுழையும் குழந்தைகள் வேறுபாடான கல்வியைப் பெறுகின்ற சூழலைத் தவிர்க்கும் பொருட்டு 08.09.2006 அரசாணை (நிலை) எண்:159இன் படி அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர்க்…

பணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி

சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்பதால் ஆசியாவின் மிகப் பெரிய வியாபாரகேந்திரமாகும். மக்களின் நேரம் கெட்ட நேர உழைப்பு முக்கிய காரணம்.எல்லாத் தரப்பினரும் இங்கு முதலீடு செய்கிறார்கள்.…

அறிவிப்புகள்

சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா

19.9.10 அன்று சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா நடைபெற்றது. அதில் இராஜேஸ்வரி வரவேற்புரை வழங்க கவிஞர் அமிர்தம் சூர்யா நிகழ்வை தொகுத்து வழங்க நடைபெற்றது. இதில் நாடக ஆசிரியர்…

பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்

தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக வெளியீடு செய்யப்பட்ட பூங்காவனம் முதலாவது இதழின்…

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.

தமிழ்ஸ்டுடியோ.காம் ஆதவன் 23-09-2010 வியாழக்கிழமை, 23-09-2010 இரவு 07 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 10 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படும். (பெரும்பாலான ஆர்வலர்கள் வேண்டுகோளின்படி இந்த மாதம் முதல்…

தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு

ராகுலன்தஞ்சைப் பெரிய கோயில் 1000வது ஆண்டையொட்டி த சன்டே இந்தியன் இதழ் கல்லில் எழுந்த கனவு என்ற தலைப்பில் ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. கடந்த சனியன்று (செப். 18) மாலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செந்நிறக் கோளுக்கு மீண்டும் உந்தப் போகுது நாசா தள ஊர்தி யோடு ! தானாக ஊர்தியை இறக்க தலைகீழ் ஏவுகணைகள் ஈர்ப்பு விசை எதிர்த்து கீழிறக்கும்…

இலக்கிய கட்டுரைகள்

கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!

வ.ந.கிரிதரன் கடந்த சனிக்கிழமை , செப்டம்பர் 18, எழுத்தாள நண்பர்களான தேவகாந்தனையும், டானியல் ஜீவாவினையும் இன்னுமொரு என்னுடைய நண்பருடன் ஸ்ஹார்பரோவில் அமைந்திருக்கும் 'காப்பி டைம்' கடையொன்றில் சந்தித்தேன். எழுத்தாளர் தேவகாந்தனை பற்றிக் கூறத்தேவையில்லை. தமிழ்…

இவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்

வே.சபாநாயகம். 1. நான் என் கதைத் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதுவதில்லை. கதையில் சொல்லாததையா முன்னுரையில் சொல்லிவிட முடியும்? 2. கதை எழுதுவதற்கு முன்பு நான் கடிதங்கள்தான் எழுதிக் கொண்டிருப்பேன். பத்துப் பக்கம் இருபது பக்கம்…

புறத்தில் அகம்

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com அகப்பாடல்களில் புறச்செய்திகள் இடம்பெறுவது உண்டு. தலைவன் தலைவியின் இயல்புகளை விளக்குவதற்குப் புலவர்கள் வரலாற்றுச் செய்திகளை உவமையாகக் கூறுவர். ஆனால் அகம்…

கதைகள்

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நீவீர் யாவரும் விஞ்ஞானச் செருக்கு ஆடை அணிந்த அடிப்படை வாதிகள் ! அதனால்தான் அரசியலில் மூடத்தன…

பச்சை ரிப்பன்

ராம்ப்ரசாத் ம‌ர‌த்தாலான‌ சிறிய‌ டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக்கிட‌ந்த‌ டீக்கோப்பையில் தொடர்ந்திருந்தது 60 வ‌ய‌து ராம‌ச்ச‌ந்திரனின் த‌ளர்ந்த…

ஆட்டோக்கள் உரசுகின்றன

உஷாதீபன்“டேய் செந்திலு, என்னடா அந்தப் பிள்ளைய இன்னைக்குக் காணல?”-குரலில் வருத்தம் தோயக் கேட்டுக்கொண்டே மரத்தடியை நெருங்கினான் மாணிக்கம். காதில் விழாததுபோல் எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான் செந்தில். “டாய்…என்னடா, நா கேட்குறேன்..பேசாம இருக்கே…?” –ஒரு பொய்யான…

க்ருஷ்ண லீலை

மலர்மன்னன் -- வீட்டில் இருப்புக் கொள்ளாமல் வெள்ளி முளைக்கு முன்னரே குயில் தோப்புக்குப் போய் உட்கார்ந்திருந்துவிட்டு, பொழுது நன்கு விடிந்த பிறகே வீடு திரும்பலானார், கவிஞர். வீட்டு வாசற்படியில் வாட்ட சாட்டமான வஸ்தாது வேணு…

முள்பாதை 48

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com ராஜேஸ்வரி வந்த புதிதில் எங்கள் வீட்டில் இருப்பதற்கு கூண்டில் அடைபட்ட பறவை போல் தவித்தாள். பிறகு எதிர்பாராமல் எங்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்…

பரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’

அமர்நாத் 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’ பாதிக்கப்பட்ட மார்க்ஸ் தொழிலாளிகள், அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் இரத்தமும் சிறுநீரும் ‘nஃபட்-எக்ஸி’ல் அனுப்பப்பட்டனவென்று முதல்நாள் மாலை ஹிக்கரி தெரிவித்திருந்தான். காலை ஒன்பதுமணிக்கு கார்பன்-டை-ஆக்ஸைட் கட்டிகளுடன் அவை ஆய்வுக்கூடத்திற்கு வந்துவிடும்.…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13

ராமச்சந்திர கோபால்இப்போது வாக்கியங்களில் இந்த பன்மை என்னும் பஹுவசனம் बहुवचनम्-பார்ப்போம் चषकः अस्ति அஸ்தி இருக்கிறது चषकाः सन्ति (சந்தி - இருக்கின்றன) இதே மாதிரி எல்லா ஒருமை பன்மையையும் வாக்கியங்களாக சொல்லுங்கள் चमसः…

கவிதைகள்

மௌனத்தின் பழுப்பு நிறம்..

இளங்கோ * நகரத்தின் புதிர் நிறைந்த பகலை வெயில் நிரப்புகிறது நிழலை இழுத்து வந்து.. மரங்கள் உதிர்க்கின்றன மௌனத்தின் பழுப்பு நிறத்தை அதைக் கடப்பவரின் நிழல் மீது.. இரவுக்கு முன் ஒளிர்ந்து விடும் தெருவிளக்கு…

மாமிசக்கடை

நட்சத்திரவாசிமாமிச கடைமுன் கூடியிருக்கும் மக்கள் மாமிசத்தை மொய்க்கும் ஈக்களை குறித்து கவனம் கொள்வதில்லை மாமிசத்தை விலைக்கு வாங்குவதற்கு முன் ஊர்ஜிதம் செய்யப்படுகிற மனத்தடையயல்லா நிலை ஒரு முறையேனும் வாய்க்க வேண்டும் மாமிசக்கடையில் வெட்டி தறிக்கும்…

மழைக்கு பிந்தைய கணங்கள்

ப.மதியழகன் மரங்களிலிருந்து துளித்துளியாய் மழைநீர் விழுந்து கொண்டிருக்கும் பறவைகள் தன்னுடைய உடலிலிருந்து மழைநீர் அகல றெக்கைகளை சிலிர்த்துக் கொள்ளும் பேய் மழைக்கு வழிவிட்டு ஆங்காங்கே ஒதுங்கிய பொது ஜனங்கள் அடுத்த மழைக்கு முன்பாக வீடு…

மேடை ஏறாத கலைவண்ணம் …!

கலாசுரன்---------------------------------------------------------------- இமைகளில் இருள் மை இதழ்களில் வைகறையின் சாயம் கன்னங்களின் நட்சத்திரத் தூள் நெற்றி மையத்தில் ஒரு சிவப்புச் சூரியன் ... கைவிரல்களில் வானவில் மருதாணி உடுத்த தாவணியின் முந்தாணை வெயில் இழை ஜரிகையால்…

ஒற்றைப் பேனாவின் மை

ராமலக்ஷ்மி- பேரொளியொன்று வானில் தோன்ற பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய் எண்ணற்ற நட்சத்திரங்கள் ஓரொளியிலிருந்து வந்த மூலம் அறியாமல் யார் உயர்வென்று எங்கெங்கினும் போர்க்களங்கள் மோதியது போதுமென்று வாதிட்டு அலுத்துப் போய் செய்வதறியாது கோள்கள் உலுக்கக்…

முத்தப்பிழை !

ரசிகன் சந்தர்ப்ப வசத்தில் பகிரங்கமாய் ஒன்றிய இரு இதழ்களின் பின்னணியில்... மலர்ந்திருந்தது ஒரு முத்தப்பிழை! கால்கள் வேரூன்ற.. திருத்தம்... காதல் வேரூன்ற.. கண்ணா பின்னாவென ஈடேறியது வயசுப்பயணம்! உடல் சொன்னதை மனசு கேட்கும் அவலம்!…

முற்றுப்புள்ளி

ஷம்மி முத்துவேல் மறுதலிக்கப்படா கேள்விகள் உட்சூழ உணர்வுகளின் பதற்றம் சமன்படுத்தப்படாத விடைகளின் உந்துதலில் வட்டக் கயிறு இறுக்கியது மூச்சுக் குழாய் உடைந்து ஆன்மா மட்டும் தனித்துப் போனதில் வாழும் உயிராசை மீளவும்... தொடர்ந்தன சொட்டு…

முகம் நக

செல்வராஜ் ஜெகதீசன்# அழைத்துப் பேசும் தூரத்தில் இருந்தும் நண்பனென்று உறுதி கேட்டு முகப் புத்தகத்தில் ஈமெயில் அனுப்பியிருந்தான் நண்பனொருவன். அப்படியே அதை அனுப்பி வைத்தேன் அடுத்தொரு நண்பனுக்கு அவனும் நானும் சந்திப்பது அவ்வப்போது என்றபோதும்.…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என் வாழ்வு எனக்கில்லை ++++++++++++++ வசந்த காலம் வந்து விட்டது ! வளர்ந்து வருகுது ஒவ்வொன்றும் தளிர்த்து !…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "முடங்கிக் கிடக்கும் பேரளவு அறிவை விடப் பயன்படும் சிறிதளவு அறிவு பெருமளவு தகுதி உடையது."…