இளங்கோ * நகரத்தின் புதிர் நிறைந்த பகலை வெயில் நிரப்புகிறது நிழலை இழுத்து வந்து.. மரங்கள் உதிர்க்கின்றன மௌனத்தின் பழுப்பு நிறத்தை அதைக் கடப்பவரின் நிழல் மீது.. இரவுக்கு முன் ஒளிர்ந்து விடும் தெருவிளக்கு…
நட்சத்திரவாசிமாமிச கடைமுன் கூடியிருக்கும் மக்கள் மாமிசத்தை மொய்க்கும் ஈக்களை குறித்து கவனம் கொள்வதில்லை மாமிசத்தை விலைக்கு வாங்குவதற்கு முன் ஊர்ஜிதம் செய்யப்படுகிற மனத்தடையயல்லா நிலை ஒரு முறையேனும் வாய்க்க வேண்டும் மாமிசக்கடையில் வெட்டி தறிக்கும்…
ப.மதியழகன் மரங்களிலிருந்து துளித்துளியாய் மழைநீர் விழுந்து கொண்டிருக்கும் பறவைகள் தன்னுடைய உடலிலிருந்து மழைநீர் அகல றெக்கைகளை சிலிர்த்துக் கொள்ளும் பேய் மழைக்கு வழிவிட்டு ஆங்காங்கே ஒதுங்கிய பொது ஜனங்கள் அடுத்த மழைக்கு முன்பாக வீடு…
கலாசுரன்---------------------------------------------------------------- இமைகளில் இருள் மை இதழ்களில் வைகறையின் சாயம் கன்னங்களின் நட்சத்திரத் தூள் நெற்றி மையத்தில் ஒரு சிவப்புச் சூரியன் ... கைவிரல்களில் வானவில் மருதாணி உடுத்த தாவணியின் முந்தாணை வெயில் இழை ஜரிகையால்…
ராமலக்ஷ்மி- பேரொளியொன்று வானில் தோன்ற பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய் எண்ணற்ற நட்சத்திரங்கள் ஓரொளியிலிருந்து வந்த மூலம் அறியாமல் யார் உயர்வென்று எங்கெங்கினும் போர்க்களங்கள் மோதியது போதுமென்று வாதிட்டு அலுத்துப் போய் செய்வதறியாது கோள்கள் உலுக்கக்…
ரசிகன் சந்தர்ப்ப வசத்தில் பகிரங்கமாய் ஒன்றிய இரு இதழ்களின் பின்னணியில்... மலர்ந்திருந்தது ஒரு முத்தப்பிழை! கால்கள் வேரூன்ற.. திருத்தம்... காதல் வேரூன்ற.. கண்ணா பின்னாவென ஈடேறியது வயசுப்பயணம்! உடல் சொன்னதை மனசு கேட்கும் அவலம்!…
ஷம்மி முத்துவேல் மறுதலிக்கப்படா கேள்விகள் உட்சூழ உணர்வுகளின் பதற்றம் சமன்படுத்தப்படாத விடைகளின் உந்துதலில் வட்டக் கயிறு இறுக்கியது மூச்சுக் குழாய் உடைந்து ஆன்மா மட்டும் தனித்துப் போனதில் வாழும் உயிராசை மீளவும்... தொடர்ந்தன சொட்டு…
செல்வராஜ் ஜெகதீசன்# அழைத்துப் பேசும் தூரத்தில் இருந்தும் நண்பனென்று உறுதி கேட்டு முகப் புத்தகத்தில் ஈமெயில் அனுப்பியிருந்தான் நண்பனொருவன். அப்படியே அதை அனுப்பி வைத்தேன் அடுத்தொரு நண்பனுக்கு அவனும் நானும் சந்திப்பது அவ்வப்போது என்றபோதும்.…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என் வாழ்வு எனக்கில்லை ++++++++++++++ வசந்த காலம் வந்து விட்டது ! வளர்ந்து வருகுது ஒவ்வொன்றும் தளிர்த்து !…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "முடங்கிக் கிடக்கும் பேரளவு அறிவை விடப் பயன்படும் சிறிதளவு அறிவு பெருமளவு தகுதி உடையது."…