கவியோகி வேதம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்!..என்றுசொல்ல ஆசைதான்! மன்றில்உம்முன் அலட்சியமாய் வார்த்தைகளாய்ப் பசப்பிவிட்டு, .. செகம்புரட்டும் சித்தரென வந்தவன் இல்லையேநான்! குகையில் இருளிருக்கக் கூவுசதுர் வேதமாநான் ? .. ஆயிரம் கொலைசெய்தே 'அப்பு 'றம் சிரிப்பேனோ…
திருமாவளவன் பேரிருளில் மூடுண்டு கிடக்கிறேன் காற்றின் திசையெல்லாம் ஒப்பாரி தொண்டைக்குள் சிக்குண்டு போயிற்று வார்த்தைகள் அச்சத்தில் உறைந்து இறுகிப் போயிற்று விழிகள் பெரு மலையை என் நெஞ்சுக் குழிக்குள் திணித்த துயரை எப்படிச் சொல்வேன்…
December 30, 2004 •
ரஜித்
ரஜித் சாது மிரண்டது கொலைக் கரங்களாகின அலைக் கரங்கள் காக்கை குருவிகள் கூடு கட்டிய நெடிய மரங்களெல்லாம் நெடுஞ்சாண் கிடையாக கும்மியாடிய குப்பங்க ளெல்லாம குப்பைக் கழிவாக கரை கண்ட இட மெல்லாம் மனிதக்…
December 30, 2004 •
admin
வ.ஐ.ச.ஜெயபாலன் எவரிடம் சொல்லி அழ தெய்வமே ஏதிலி உறவுகள் ஈழக் கரையிலே வேருடன் சாய்ந்தனரே போருக்குத் தப்பியவர் - அங்கு பொல்லாத வெள்ளப் பெருக்கில் பிழைத்தவர் ஊருடன் போயினரே உன்மத்தம் கொண்ட பேய் அலை…
எஸ். ஷங்கரநாராயணன் ---- முன்னுரை கவிஞன் என்பவன் லுாசுப்பயல். புகைப்படம் எடுக்கையில் எல்லாவனும் தன் நினைவாத் திரிவான்... பவுடர் சப் சப்னு ஓர் அப்பல். ஒரு டை இருந்தாத் தேவலையோ. தலைல முடிகிடி எதும்…
சத்தி சக்திதாசன் என் உடன்பிறப்புக்கள் உயிரிழந்து , உறவிழந்து , உடமைகளிழந்து சோகச்சுமையினுள் அமிழ்ந்திருக்கும் வேளையில் இந்தக் கவிக்கட்டினை அந்த உயரிய உள்ளங்களுக்கு காணிக்கையாக்குகிறேன். கடலுக்கென்ன கோபம் ? கடலோடு பிறந்தீரே கடலோடு வளர்ந்தீரே…
- பா.சத்தியமோகன் [ அமர்நீதி நாயனார் :- சோழ நாட்டில் பழையாறை என்ற பதியில் வணிகர் குலத்தில் தோன்றியவர் அமர்நீதி நாயனார். அவர் திருநல்லூரை விரும்பி அவ்வூரில் தங்கியிருக்கலானார். அவ்வூரில் ஒரு மடத்தையும் ஏற்படுத்தினார்.…
தமிழில் : நாகூர் ரூமி எப்போதுமே நான் படுகொலை செய்யப்பட்ட ஊரிலேயே இருக்கிறேன் என் கனவில். அதன் பெயர் வரைபடங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது. சாலைப் பெயர்ப்பலகைகள் கிடையாது அதற்கு. தவறான ஒரு திருப்பம்தான் என்னை அங்கே…
திருமாவளவன் ஊமை அமுக்கம் மிரள மிரள விழித்தபடி பயந்தொடுங்கிய மிருகத்தின் விழிகளோடு அடங்கியிருக்கிறது கடல் ஒரு பெரிய இரையை விழுங்கி செரிக்கும் வரையில் காத்திருக்கும் மலைப் பாம்பின் மெல்லிய உடலசைவு கடலின் மேற்பரப்பில் எத்தனை…
பிச்சினிக்காடு இளங்கோ அழுகிறபோது எழுதமுடியுமா ? அழுத கண்ணீர் அழிக்கிறது எழுத்தை! எழுவது எப்போது ? ஏங்கித் தவிக்கையில் எழுதுவ தென்பது இப்போதைக்கில்லை அழுவது மட்டுமே ஆறுதலானது அழுவதொன்றே அனவர்க்குமானது கடற்கரை எல்லாம் மயான…