புகாரி (நிறைவடைகிறது) விரல்கள் விரித்து விரல்கள் கோத்து விலகா உறவாய் அன்பே நீயென் உடன் வருவாயா என் கையளவே நிறைந்த உன் சந்தோசங்களையும் உன் கையளவே நிறைந்த என் சந்தோசங்களையும் இணைத்த சந்தோசத்தில் முளைத்த…
நெப்போலியன் சிலந்திக்கு வீடு மீன்களுக்குச் சிறை. வேடனின் முதல் வேட்டையின் பரமபதம். பிடிப்பதால் பொறி தடுப்பதால் மறி. வலையினைத் தொழிலாய் வீசுபவன் உழைப்பாளி. வலைகளைத் துரோகமாய் விரிப்பவன் கொலையாளி. வலைதனைப் பின்னுபவர்களும் வலைக்குத் தப்புவதில்லை...…
பா.சத்தியமோகன் 76. குவிந்த நெற்குவைகள் அரசுக்கு றில் ஒருபங்கு செலுத்தின அறங்கள்செய்தன தெய்வத்தைப்போற்றி தென்புலத்தாரையும் விருந்தினரையும் ஓம்பின சுற்றத்தார் சொந்தங்கள் குடிகள் ஓங்கின மலைபோன்ற மாடங்கள் மலர்ந்துள்ளன 77. உழவர் கரும்பைக்காய்ச்சுவதால் எழும்லைப்புகை- மங்கையர்…
வீரமணி இளங்கோவன் நீங்கள் வெளியிட்ட நூல்களில் விலைபோகிறீர்கள் உங்கள் வெளியீடு காணாத நூல்களே விலைமதிப்பற்றவை துரதிஷ்டவசமாய்... உங்கள் நூல்களை எடைபோடும் தராசுகள் உங்களையும் அமரவைத்தே அவற்றை எடைபோடுகின்றன நீங்கள் இலகுவானவராய் இருக்கிறபட்சத்தில் உங்கள் கனமான…
தேவன்மலர் அவள்....! வேலைவிட்டு வீடுவந்தாள் வீடெல்லாம் குப்பை கூளம் கூட்டிப் பெருக்கி நிமிர்ந்தவளுக்கு காத்திருந்தது சமையல் வேலை....! குழந்தைகளை சாப்பிடச் செய்து அலுப்புதீரக் குளித்துவிட்டு அயர்வோடு படுத்தபோது.... அருகினில்.... ஆசையுடன் கணவன்! இவள்....1 ஆசைமகன்…
சத்தி சக்திதாசன் நீ நிஜமா ? நிழலே ! நான் நடந்தபோது நீயும் நடந்தாய் நான் நின்றபோது நீயும் நின்றாய் நிழலே நீ நிஜமா ? நான் சிரித்தேன் உன் முகம் சிரிக்கவில்லை நான்…
- கி. சீராளன் மழைவிட்டு போயிடுச்சே மெட்ராஸு நாறிடுச்சே போட்ட குழாய் காத்தடிக்க கார்ப்பரேசன் முழிமுழிக்க மேகத்துல ஈரமில்ல தாகத்துக்கும் தண்ணியில்ல வீராணம் குழாபோட்டு கண்டலேறு தண்ணீவந்து குடமெல்லாம் நீர்நிரம்பி கொழாச் சண்டை தீருவதெப்போ…
பட்டுக்கோட்டை தமிழ்மதி இந்த மத்தாப்புக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி ? ஓ... சுடர் நெருப்பை தொட்டிருப்பதாலா ? கத்தி ஏன் சாணைக்கல்லில் பூப்பூவாய் பூரிப்புகளோடு பொறிகளை தூவுகிறது ? ஓ... உரசல் என்கிற உறவில்…
நூர்ஜஹான் சுலைமான் நயந்து போகாத நரம்புகளால் பின்னப்பட்டு மீனைப் பிடிக்கவும் கொசுவை விரட்டவும் விறகப் படுகிற வலுவான வலைகளை விடவும் எச்சில் இழைகளால் பின்னப் படுகிற சிலந்தி வலைகளையே- நான் சிநேகமாய் நேசிக்கிறேன்... ஏனென்றால்,…
பனசை நடராஜன் காலம்... நம் வாழ்க்கை வழியெங்கும் கணக்கிலடங்கா வலைகளை விரித்து வைத்துக் காத்திருக்கும்...! கொள்ளை நோய், வெள்ளம், புயலென எல்லா வலைகளும் எதிர்பாராத இடங்களில்..! முன்னறிந்தும், எதிர்கொண்டும் நுண்ணறிவால் தப்பினாலும்.. புத்தி தடுமாறிப்…