ஈழநாதன் விடிவெள்ளிக்கு வழிவிட்டு, விலகும் நட்சத்திரங்கள். பஞ்சுக்குழம்பாய், அலையலையாய் செவ்வரியோடும் நீல வானம். சாயம் போன புதுத்துணிபோல் காரிருள் குறைந்து சாம்பல் பூக்கும் சுற்றுப்புறம். சோம்பல் முறிப்பதுபோல் மெல்ல மெல்ல சலசலக்கும் மரங்கள், பற்றைகள்.…
பிச்சினிக்காடு இளங்கோ இப்படி எழுத ஓர் அதிகாலை என்னை உசுப்பியது கனவோடும் நனவோடும் கலந்த தூக்கத்தில் புரண்டுகிடந்த என்னை விரட்டியது இந்த மீண்டபொழுதில் அந்தத் தீண்டிய காலங்கள் கண்கலங்குகின்றன வடுக்களாகி வருத்தும் கடந்த பொழுதுகளின்…
நளாயினி தாமரைச்செல்வன் புத்தகம் திறந்தாலும் புளுதி மண்ணில் நடந்தாலும் புளுகித்திாிய மனசில்லை இந்த பொண்ணு மனசில் நீதானையா. வெக்கம் வெக்கம் எண்டு மனசு அடிச்சாலும் உதடு எப்பவும் உங்க பெயரைத்தான் உச்சாித்து பார்க்கிறது. படிப்பம்…
நெப்போலியன் சிலந்திக்கு வீடு மீன்களுக்குச் சிறை. வேடனின் முதல் வேட்டையின் பரமபதம். பிடிப்பதால் பொறி தடுப்பதால் மறி. வலையினைத் தொழிலாய் வீசுபவன் உழைப்பாளி. வலைகளைத் துரோகமாய் விரிப்பவன் கொலையாளி. வலைதனைப் பின்னுபவர்களும் வலைக்குத் தப்புவதில்லை...…
பவளமணி பிரகாசம் அழைக்கின்றான் என்னை உருவத்தைக் காட்டாமல் குரல் மட்டும் கேட்கிறது நினைவு தெரிந்த நாள் முதல் நிழல் போல் தொடர்வது நிச்சயமாய் தெரிகிறது நேருக்கு நேர் முகம் காண நெருங்கிய பல நொடிகள்…
புகாரி (நிறைவடைகிறது) விரல்கள் விரித்து விரல்கள் கோத்து விலகா உறவாய் அன்பே நீயென் உடன் வருவாயா என் கையளவே நிறைந்த உன் சந்தோசங்களையும் உன் கையளவே நிறைந்த என் சந்தோசங்களையும் இணைத்த சந்தோசத்தில் முளைத்த…
நெப்போலியன் சிலந்திக்கு வீடு மீன்களுக்குச் சிறை. வேடனின் முதல் வேட்டையின் பரமபதம். பிடிப்பதால் பொறி தடுப்பதால் மறி. வலையினைத் தொழிலாய் வீசுபவன் உழைப்பாளி. வலைகளைத் துரோகமாய் விரிப்பவன் கொலையாளி. வலைதனைப் பின்னுபவர்களும் வலைக்குத் தப்புவதில்லை...…
பா.சத்தியமோகன் 76. குவிந்த நெற்குவைகள் அரசுக்கு றில் ஒருபங்கு செலுத்தின அறங்கள்செய்தன தெய்வத்தைப்போற்றி தென்புலத்தாரையும் விருந்தினரையும் ஓம்பின சுற்றத்தார் சொந்தங்கள் குடிகள் ஓங்கின மலைபோன்ற மாடங்கள் மலர்ந்துள்ளன 77. உழவர் கரும்பைக்காய்ச்சுவதால் எழும்லைப்புகை- மங்கையர்…
வீரமணி இளங்கோவன் நீங்கள் வெளியிட்ட நூல்களில் விலைபோகிறீர்கள் உங்கள் வெளியீடு காணாத நூல்களே விலைமதிப்பற்றவை துரதிஷ்டவசமாய்... உங்கள் நூல்களை எடைபோடும் தராசுகள் உங்களையும் அமரவைத்தே அவற்றை எடைபோடுகின்றன நீங்கள் இலகுவானவராய் இருக்கிறபட்சத்தில் உங்கள் கனமான…
தேவன்மலர் அவள்....! வேலைவிட்டு வீடுவந்தாள் வீடெல்லாம் குப்பை கூளம் கூட்டிப் பெருக்கி நிமிர்ந்தவளுக்கு காத்திருந்தது சமையல் வேலை....! குழந்தைகளை சாப்பிடச் செய்து அலுப்புதீரக் குளித்துவிட்டு அயர்வோடு படுத்தபோது.... அருகினில்.... ஆசையுடன் கணவன்! இவள்....1 ஆசைமகன்…