நெப்போலியன் 1 உழைப்பின் உத்திரவாதம். 2 நம்பிக்கையின் முதல்படி. 3 வெற்றியின் நுழைவாயில். 4 வாழ்க்கையின் இலட்சியமுனை. 5 வியர்வையின் மற்றொரு பெயர். 6 திறமையின் தேர்வுச்சாலை. 7 தோல்வியின் படிப்பினைக்களம். 8 முயற்சியின்…
பவளமணி பிரகாசம் என் பிரியமான தோழியே விபரம் தெரிந்த வயதிலே அறிமுகம் னவளே இன்று வரை என் முகம் பார்த்து நேசிப்பவளே மையிட்டு பொட்டு வைத்து அணிமணிகள் பூட்டிக் கொண்டு தலை நிறைய பூவை…
திலகபாமா முட்களை பார்த்துப் பார்த்து நாட்கள் முன் நகர்ந்து கொண்டிருந்தன. ஆறில் முட்கள் இருக்கையில் விடியலென்று சொல்லப் பட்டது எட்டில் முட்கள் இருக்கையில் இரவின் உண்ணா நோன்பை வயிறுகள் முடித்து விட நினைவு கூர்ந்தன…
மோசி பாலன் மக்கள்: மண்பொன் மதம்நிறம் மாதுறவு கொண்டாட கண்கை தலைவாங்கும் தீயர்க்கும் - கண்டும் வெறுங்கை பிசைகின்ற வீணர்க்கும் வேண்டும் வெறுப்பை வெறுக்கும் உணர்வு அரசு அதிகாரி: மீசைக்கீழ் வாய்பேசி மேசைக்கீழ் கைநீட்டி…
ருத்ரா விக்கிலிங்கபுரத்திலெ இருந்து அம்பாந்த்ரத்துக்கு வந்துட்டா அங்ஙனெ இருந்து ஊர்க்காடு செல்லும் பாதேல தாம்ப்ரபரணிக் கரைக்கு வல்லாட்டு போட்டாப்ல கெடக்கும் சாலெ அது. பக்கத்துல மல மேல இருக்கும் சாத்தா பளிங்கு பாய் விரிச்சாப்ல…
பா சத்தியமோகன் 46. தேசமெல்லாம் விளக்கிய தெந்திசை ஈசர் உறையும் தோணிபுரம் எனும் சீகாழித்திசை பூசனைக்குப் பொருந்தும் திசை பேசப்போச தெற்குத் திசை ஒப்பற்ற ஓர்திசை. 47. ஆலால சுந்தரர் வந்தொண்டராகிய செய்கையை உபமன்னிய…
பா.தேவேந்திரபூபதி காலமும் இடமும் தீர்மானிக்கின்றன நிகழ்வை இடம் தமதான போது காலம் இறக்கைகள் மூடி வாயிற்படிகளில் இரைதேடி அலையும் காலம் தாழ்பணிந்து கிடக்கையில் அகிலமே போதாத இடமாய் தோன்றக் கூடும் இரண்டும் சேரும் ஒரு…
சுஜாதா சோமசுந்தரம் அன்பு என்ற அர்த்தம் தேடினேன் அகராதியில் கிடைக்கவில்ல; பண்பு என்ற சொல்லுக்கு பகல் முழுவதும் யோசித்தேன் பைத்தியகாரி ஆகாமல் போனதுதான் மிச்சம்; தாயிடம் கிடைத்த அன்பு உலகத்தரம் வாய்ந்தது; தந்தையிடம் கிடைத்த…
நா.முத்து நிலவன் காலை வணக்கத்தில் 'நேர் நில் ' சொல்லியும் நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று தர்மசக்கரத்தை மறைத்து தேசியக்கொடி தரை பார்க்க, மாணவர் ஊர்வலம் மரத்தடி வகுப்புக்கு மவுனமாய்ச் செல்லும். ஐந்து வகுப்பிலும் அறுபத்தேழு…
பட்டுக்கோட்டை தமிழ்மதி பூத்திருக்கும் கொடி. நிழலிலே நிற்காமல் வெயிலிலே நிற்கும் மரம். மலை மேடேறி காலடிக்குக் கீழே காணும் மண். கனவைத் தொட கைகளாய் நீளும் மனம். மணக்கும் பூக்கள்... மகரந்தக் கவிதைகள்... ஈரம்…