பூரணி ---- அரசர்கள் சுயம்வரம் ஏற்படுத்துதல் தங்கள் பெருமையைக் காட்டவேயன்றி பெண்கள் சுயமாக வரன் தேட அல்ல, மாலை கையிலேந்தி மண்டபத்தில் சிலைபோல மெளனமாக நின்றிருந்தேன் நான் எதிரே அரசர் கூட்டம், அந்தணர் வேடத்தில்…
நாகூர் ரூமி ==== கொட்டிக்கொண்டே இருந்தது இரவு முழுவதும் நல்ல மழை. பூத்துகொண்டே இருந்தன சாலையெங்கும் நீர்ப்பூக்கள் துளி விழ விழ. நனையும் குடைகளின் சந்தோஷம் மனிதன் அறியாதது. காலையில்தான் கவனித்தேன் கவிழ்த்து வைத்த…
பூரணி ---- கால தர்மம் அனுசரித்து கணவனுக்கு மதிப்பளித்து சீக்காளிக் கணவனுக்கு சிசுருஷை பல செய்து அருவெறுப்புக் காட்டாது அவனுடனே வாழ்ந்து வந்தேன். கொடுமையம்மா ! தாசியிடம் கொண்டுவிடு எனப் பணித்தான்; நடக்க வலுவற்ற…
பா. சத்தியமோகன் 21 . நெற்றியில் கண்ணர் நான்கு பெரும் தோள்கள் திருநீறணிந்த சிவ மேனிக்கு அடியார் அனேகர் அந்த அடியார்க்கெல்லாம் தலைவர் நந்தி தேவர் மலர் போன்ற அவர் கையில் திருப்பணி விடையும்…
நெப்போலியன் முடிந்தபின் படுக்கையில் விழித்துக் கிடந்தன நம் தலையணைகள். வெண்மேல் விரிப்புகளிள் என் நீள் கூந்தல் ஒற்றைகள் இன்னமும் ஒட்டிக் கிடந்தன உன்னை என்னுள் உதிர்த்தபடி. உதட்டுச்சாயமோ உச்சிக் குங்குமமோ போர்வையின் ஓரத்தில் நாம்…
நா.முத்து நிலவன். வறண்டது காவிரி மட்டுமா ? - மக்கள் வாழ்க்கை நெறியும்,பண் பாடும்கிழிந்ததே ஒட்டுமா ? இருண்டது போலவும் தோணுதே! -அட ஈராயிரத் தாண்டு, பாரம்பரியமும் நாணுதே! -1 எங்கெங்கு காணினும் சூழ்ச்சியா!…
சுஜாதா சோமசுந்தரம், சிங்கப்பூர். மனிதா....உனக்குள்ளா மனம் இறுகி பாறையாக கிடக்கிறது. ஐந்தறிவு படைத்த விலங்குகள்கூட தன் வயிற்றுப்பசிக்காக தான் விலங்குகளை வேட்டையாடுகிறது. மனிதனை மனிதன் வேட்டையாடும் வக்கிரபுத்தியை எந்த பல்கலைக்கழகம் கற்றுத்தந்தது .... ?…
நா.முத்து நிலவன் (NCERTவெளியிட்டுள்ள 'ஹிந்த் தேஷ்கீ நிவாஷி ' எனும் இந்திப் பாடலின் 'இசைபெயர்ப்பு ' ) --பல்லவி-- எங்கள் தேசம் இந்திய தேசம் வாழ்க வாழ்க வாழ்கவே! இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள் எல்லாரும்…
செ.பவானி அங்கும் இங்கும் அசைந்தாடும் காற்று வேதனையில் அழும் மழை மகிழ்ச்சியில் சிரிக்கும் சூரியன் கோபத்தில் கருகும் மேகங்கள் வீரத்தில் முழங்கும் இடி ஏளனத்தில் பார்க்கும் நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்கும் மலர்கள் மனதிற்கு இதம்…
வீரமணி இளங்கோவன் ஒவ்வொரு முறையும்... மிகுந்த பிரயத்தனப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் களையமுற்படுகிறேன் என் அரிதாரத்தை! பொழுதுமுழுவதிற்கும் அலங்காரங்களுக்கு வேலையிருப்பினும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி சற்று கழற்றிவைக்க முற்படுகிறேன்! அந்த நேரங்களின்... என் சுயத்தோடு நான் சுகித்திருக்கும்,…