நாவாந்துறை டானியல்ஜீவா- தனித்து விடப்பட்ட தீவில் நான் ஒரு வசந்தத்தின் தேடலுக்காக.... உண்மையான உலகத்தைத்தேடி பொய்யான முகங்களிற்குள் புதைந்து போனேன். சொல்லிதயங்களெல்லாம் நல்லிதயங்களில்லாதல் நளிந்தும்.... மெலிந்தும் போனேன். விரக்தி என்னிடம் விடாப்பிடியாய்; என் கூடவா…
நெப்போலியன்,சிங்கப்பூர் தலையீட்டால் தலைவெட்டா ? தலைவெட்டி தலையீடா ? தலை களைந்தும் தலையிடுமா... தலைக்கனத்தால் தலைக்களமா ! யார் தலை ? ஏன் உலை ? என்ன விலை ? தீவிரவாதம் திமிர்வாதம் இரண்டின்…
சத்தி சக்திதாசன் வண்ண நிலவே கொஞ்சம் நில் அன்று என் அன்னை எனக்கு அழகிய கிண்ணத்தில் சோறூட்டும் வேளை அழைத்தது உதவிக்கு உன்னைத் தானே ? சொல் ! இன்று இந்த குப்பைத்தொட்டியில் இலை…
நாகூர் ரூமி ==== அற்புதமான அறிவு அந்தக் காகத்துக்கு ஒரு பக்கம் தலைசாய்த்து ஒரு கண்ணால் பார்க்கும்போது ஓராயிரம் அர்த்தங்கள் எதிர்பாராத கணத்தின் விளிம்பில் கொத்திப் பிடுங்குவதும் சப்தங்கள் கேட்டவுடன் சரேலெனக் கிளம்புவதும் எந்த…
புகாரி நீ வைகறைப் பனிவிழும் புல்மடியோ - மலை வாழையில் வெடித்தபொற் கனிநிலவோ - அந்தி வானத்துச் சந்தன ஒவியமோ - நதி கடலுக்குச் சூட்டிடும் நுரைச்சரமோ - முழு நிலவு உன் கூந்தலில்…
ஸ்ரீமங்கை ஓவியங்களை நான் ரசிப்பதில்லை, தனது ஓவியங்களை அழித்து, ஓவியத்திரையினைக் கிழித்துக்கொண்டிருந்த அந்த முதியவனைச் சந்தித்ததிலிருந்து. 'குருர ஓவியனே! நீ வரைந்த ஓவியங்கள் ரசிகர்களைப் பார்க்குமுன்னே, ஏன் இப்படி அழிக்கிறாய் ?. ' 'அனைத்த்தையும்…
தமிழவன் ஒரு ரோஜாத்தோட்டம். விழுகிறது, மஞ்சளளவு இளம்வெயில். பறக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெலிதான நிழல் பட்டு ஆடுகிறது புல்லின் பச்சைநிறம். ஆழத்திலிருந்து பீறிடுகிறது அழைப்பு. மெதுவாய் நடைபயில்கிறது அழுக்காடையுடன் நேற்று அமர்ந்து அழுத தீண்டத்தகாதவனின்…
வை.ஈ. மணி பழியொரு பக்கம் பாவமொரு பக்கமென பழமொழி கூறும் பொருளது பொய்யன்று தந்தைதாய் செய்தபழி சேய்தனைச் சாருமென்று சிந்தனையில் வேரூன்ற சான்றொன்று காண்போம் செல்வம் படைத்த செருக்கில் நாரணனும் கல்விக் கரசியின் கணவனும்…
பவளமணி பிரகாசம் விட்டேன் பற்றை என்று ஏமாறாமல் கெட்டேன் இதனால் என்று குமுறாமல் கேட்டேன் முன்பே என்று ஒதுக்காமல் தட்டேன் இந்தக் கணத்து ஆர்வத்தை. ---- pavalamani_pragasam@yahoo.com
சாந்தி மனோகரன் வெட்டி வீழ்த்தப்பட்டு-மரங்கள் தரைமட்டம் ஆக்கப்படும்போது நீர்மட்டம் குறையத்தான் செய்கிறது-ஆம் வேர்க்காதலன் இல்லாத இடத்தில் நீர்க்காதலி வசிப்பதில்லை வேரிடம் வெற்றிடமாகையில் வேறிடம் பெயர்கிறாள்..காதலி காடு மரங்கள் தொலைத்திடும் நிலம் சுடுகாட்டில் கணவனை தொலைத்திடல்…