பா. சத்தியமோகன் அவசரமான பயணத்திற்கு அயர்ன் செய்யும் சூடான பெட்டிக்கு ழே சூடுபடும் பெட்டிக்கு கீழே கருப்பு எறும்புகள் கண்டு அஞ்சுகிறேன் எடுத்துப் போட்டால் ஓடுகிறது மறுபடி தப்பாமல் திரும்பவும் வருகிறது நாலாறு பத்து…
கற்பகம் ------------ உனை விரும்புகிறேன் உயிரே உனக்குப் புரியாத மொழியில் மட்டுமே உள்ளுக்குள் உனையே மவுனமாய் சுவாசிக்கிறேன் உரக்க உரைக்காவிடிலும் என் உணர்வூற்றில் உன் ஓட்டம் ஓயாது உள ஏட்டில் உன் (ண்) மை…
ருத்ரா ===== 'பாய்ஸ் 'ஸில் பாட்டு எழுதாத ஏக்கத்தை 'கேர்ள்ஸ் ' பற்றி எழுதி அரிக்குது என்று சொல்லிய உன் பேனாவை சொறிந்து கொண்டு கவிதை சொரிந்த ஒரு முப்பரிமாணக்கவிதை, உன் 'பெண்ணின் '…
புதியமாதவி ============== என் சின்னக் குயிலே நல்ல காற்றுக்கும் நாயாய் அலையும் நரகர் காட்டில் உறக்கம் மறந்த புழுக்க இரவில் நீ ஏன் உதயமானாய் ? நீ பாடும் முன்பே குரல்வளைப் பறித்த பாவியின்…
விக்ரமாதித்யன் நம்பி ஒரு பட்டாசு வெடிப்பது போலில்லை மைனா வளர்ப்பது ஒரு சினிமாவுக்குப் போவது மாதிரி அல்ல முயல் வளர்ப்பது நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ் பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம் பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா காண்பது…
பவளமணி பிரகாசம் ஆடவனே! ஆதவன் என்றுன்னை எண்ணி இறுமாந்தவனே! நீ உமிழும் ஒளியிலே வெறும் கண்ணாடி பிம்பமாய், சோகை நிலவாய், பிறையாய் தேய்ந்து தேய்ந்து வளரும் பேதை என்றே பெண்ணை எண்ணி மெய் மறந்தவனே!…
அவதானி கஜன் ======================================== அகதி நிதியில் அடுக்கு மனையும் உகந்ததாய் உல்லாசக் காரும் - நிகழும் தினத்தில் பெருமையாய் தோன்றுபவர் கள்ளத் தனமாய் தரித்த புறா. பார்க்க : கடத்தப்பட்ட புறாக்கள் , 26…
தமிழில் : நாகூர் ரூமி ஹகீம் ஸனாய் ஒரு அறிமுகம் ====================== இஸ்லாமிய சூஃபி கவிதை உலகின் மும்மூர்த்திகளுள் முதலாமவர் பதினோறு மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹகீம் ஸனாய். இரண்டாமவர் ஃபரீதுத்தீன் அத்தார்.…
அருண்பிரசாத். நட்சத்திரங்கள் சிரிக்கின்றன ஒளிர்ந்து மறைகிறது உன் முகம். அடர்ந்த தென்னையினூடே எழுந்து பறக்கிறது துக்க கழுகு. வளைகளும், நண்டுகளுமாய் புதிய கடற்கரைக்களம் அர்த்தமிழக்கும் என் ஒளியல்கள். படரும் சிரிப்பலையில் உயிர்பெறும் பீனீக்ஸாய் இதயம்.…
நெப்போலியன் சிங்கப்பூர் எங்கள் மூளைகளுள் கந்தகச் சலவை. கண்களில் வளர்க்கப்படும் கருப்புத் தீ. காதுகள் கட்டளைகளுக்கு மட்டுமே திறப்பவை. வாய் வார்த்தைகளுக்காய் பேசாது. கை கால் உடம்பு கருவிகளாய் இயக்கம். பொத்தானை அழுத்தி வெடிக்கும்…