பவளமணி பிரகாசம் கும்மென்ற இருட்டான இரவும் குப்பென்று புலர்ந்துவிடும் ஒரு பொழுதில், சருகை உதிர்த்த மொட்டை மரமும் சடுதியில் துளிர்க்கும் அடுத்த பருவத்தில், இறப்பிங்கு இறுதியில்லை- இன்னும் இன்னும் உயிர் பிறக்கும். மதிகெட்டு மாந்தர்…
ப. செளந்தரராஜன் பள்ளிப் பொதிகளைச் சுமந்து சுமந்து கழுதையாகிப் போனது பிள்ளையின் மனசு வளர்ந்தபின் கழுதை உதைத்த உதையில் முதியோர் இல்லத்தில் விழுந்தது பெருசு ===================
கரு.திருவரசு மண்ணளந்து விண்ணளந்து மனமளந்து வாழ்ந்தவன் பொன்னளந்து புகழளந்து பொருள்வளத்தில் ஆழ்ந்தவன் தன்னலத்தால் நிலைதளர்ந்து தனிநலத்தைப் பேணியே கண்ணிழந்த காவியத்துக் கதையளந்த காட்சியோ! வல்லினந்தான் இடையினத்தால் வலிவிழந்து போனதும் மெல்லினமாய் உருபுகெட்டு வேற்றுமையிற் சாய்ந்ததும்…
ருத்ரா. எட்டு நூல் வெளியீட்டு விழாவில் ஏதோ எட்டாத உயரத்து சாளரத்தில் நின்றுகொண்டு காக்காய் குருவிகளை எட்டி பார்ப்பது போல் ஏற்புரை அருளியிருக்கிறார் ஜெயமோகன். எழுத்து நாகரிகத்தை எட்டாதவை அவை. அவரது எட்டு நூல்…
சேவியர் பறிக்கப்பட்டவைகள் --------------------------------------- 0 மங்களமா இருக்கும் வாங்கிக்கோங்க, கக்கத்தில் இடுக்கிய கூடை நிறைய வாசனையோடு நிற்பாள் பூக்காரி. பூக்களுக்கே வலிக்காமல் பூக்களை பூ போல அள்ளிக் கொள்தல் அவளுக்கு விரல் வரம். பூக்களைச்…
நாகூர் ரூமி யானையின் கண்களைப்போன்ற கீறல் விழுந்த உனது சின்ன குரல் முதன் முதலாய் என் செவிகளில் விழுந்தபோது எனக்குப் பிடிக்கவே இல்லை உன்னை! அபஸ்வரமாய் பட்டது உன் பெரிய ஆகிருதி எனக்கு! வெறும்…
சத்தி சக்திதாசன் தீபத்தினால் ஒளி ஏற்றிடுவார் தீபாவளியாய் ஆக்கிடுவார் வானத்தை வெளிச்சமாக்கிடுவார்# வாணவேடிக்கைகள் நடத்திவார் அரக்கனை அழித்த தினமாம் இது அன்றே வாழ்க்கை ஆனந்தமாயிற்றாம் எதனை உலகில் அழித்தால் இன்று ஏழ்மை என்றொரு அரக்கன்…
விக்ரமாதித்யன் பேச்சி கொடை கேட்கிறாள் பொல்லாத இசக்கி கொடை கேட்கிறாள் வண்டிமலைச்சி கொடை கேட்கிறாள் முப்புடாதி கொடை கேட்கிறாள் மாடத்தி கொடை கேட்கிறாள் சுடலி கொடை கேட்கிறாள் கொடை கொடுத்தால்தான் பிரீதியாகி சாந்தம்கொள்ளும் பிடிகொடுத்தே…
சி. ஜெயபாரதன், கனடா என்றும் தன்நலம் பேணி, ஏது காரண மின்றி தாறுமாறாய் எவ்வித நியாயமு மின்றி ஒவ்வாது நடப்பர் மாந்தர்! ஆயினும் மன்னித்து விடுக மாந்தரை! அருட்பணி செய்துநீ வருகையில், சுயநலம் பேணி…
நாகரத்தினம் கிருஷ்ணா என்னுள் இருக்கும் அந்தத் தெரு சோம்பல் முறித்த அதிகாலைக்கு தேத்தண்ணி விநியோகிக்கும் காசாம்பின் கைப்பட்ட இட்டலியை சூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு மீன் குழம்பை அபிஷேகிக்கும் குமரிகள் கைபட்ட கூடுதல் சந்தோஷத்தை…