ஜோதிர்லதா கிரிஜா, சென்னை. அடுத்தவர் கவனத்தை அதிகமாய்க் கவர்ந்திழுக்க நடுத்தெருவில் உடையவிழ்த்து நாணங்கெட்டு நடப்பவர் போல் அடுக்கடுக்காய்ப் பாலுவுறவுக் கதை - படங்கள் படைக்காதீர்! கெடுக்காதீர் இளவயது உடம்புகளை, அடுக்காது ! தாவிடுவீர் பிறர்…
ராமலக்ஷ்மி வேலைக்காக போனீங்க இன்டர்வ்யூ, ஏ பி சி டி தெரிஞ்சுக்கவே எங்களுக்கு இண்டர்வ்யூ! * நலுங்காமல் நாலு வயசில் நர்ஸரியிலே ஆரம்பிச்சிங்க! நாலைந்து நோட்டுதான் நாலாவது வகுப்பு வரை. * எம் மழலை…
நாகரத்தினம் கிருஷ்ணா நித்தமொரு பித்தமுடன் சித்தமதிற் சீழ்பிடித்து கத்தும்கடல் போல வீணில் வாழும் - வாழ்வில் சத்தமின்றி ஓய்ந்து மெல்லச் சோரும் -மனம் சோரும் நத்தமென்றும் கொத்தமென்றும் நாள்முழுக்க ஏர்பிடித்து சுத்த சன்மார்க்க நெறிபேசும்…
ஸ்ரீனி. உனக்கும் எனக்குமான நெருக்கங்களில் காற்று கூட மூச்சிரைத்துப் போகும். உனக்கும் எனக்குமான பரிச்சயங்களில் புல் நுனி தாண்டி பனித்துளிகள் சறுக்கும். உனக்கும் எனக்குமான ஈர்ப்புகளில் ஓராயிரம் சிலிர்ப்புகள் பிறக்கும். எனக்கும் உனக்கும் பிடித்தவையும்…
அருண்பிரசாத். அலுப்பூட்டும் இந்த புகைவண்டிப் பயணங்களில் இவனது இசை மட்டும் இன்னமும் அலுப்பே தருவதில்லை. இருப்புச் சத்தங்களின் பின்னணியிலும் இவன் விரல்வழி கசியும் உள்ளுருக்கும் கிடார் இசை என் உடைந்த சிறகுகளை மெல்ல நீவுகின்றது.…
சத்தி சக்திதாசன் சிலநேரங்களில் சித்திரங்கள் கூட வெறுமையாகின்றன சிந்தனைகள் செயலற்றுப் போகின்றன சிற்பங்கள் கதைகூறத் தவறிவிடுகின்றன - அந்தச் சிலநேரங்களில் மனது நிலை கொள்ளத் தவறுகின்றன மயக்கம் நினைவலைகளை சிறையெடுக்கின்றன மஞ்சம் முற்களாக உடலைத்…
ருத்ரா ** (குமுதம் 22-09-03 இதழ்) ** ஆயுள் வேதம் பற்றி அருமையாய் ஒரு கவிதை. கவிச்சக்கரவர்த்தியே! உங்கள் சாம்ராஜ்யம் கவலைகளின் கவிதைத்தொகுப்பா என்ன ? இரத்தநாளங்களுக்குள் ஆயிரம் மின்னல் வெட்டிய களைப்பா இது…
புகாரி பாராட்டு! உன் பாராட்டால் தமிழா - நம் தமிழுக்குச் சோறூட்டு! O பாராட்டும் போது வரும் பெளர்ணமி நிறைவும் அதைக் கேட்ட கணமே கம்பி மத்தாப்பு கொளுத்திக்கொள்ளும் கண்களைச் சந்திக்கும் இதய நெகிழ்வும்…
ஜி செந்தில்நாதன் இருவர் ஓருவராக கடற்கரை மணலில் தெரிந்தார்கள் இவன் சிரித்தான். அவள் காதலிக்கிறா இவனை. இவன் காதலிக்கவில்லை. அவள் இவன் நண்பனை காதலிக்கிறா மற்ற நண்பர்கள் இவனிடம கேட்டார்கள், ' உன் காதலை…
வானவன் கவலைப்படாதீர்கள் வைரமுத்து. உங்கள் ஏணிகளின் நீளம் கொசுக்களைக் கொஞ்சம் குசு குசுக்க வைப்பதும், உங்கள் ஏரிகளின் ஆழம் நீச்சல் தெரியா நரிகளை வெல வெலக்க வைப்பதும் சகஜம் தான். உங்கள் விரல்களில் வழியும்…