தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி ஒரு புத்தகந்தான் எததனை விதமாய் உதவுகிறது வரவேற்பறையில் பார்வைக்கு வைக்க கெளரவமாய் கையோடு கொண்டு செல்ல தூறலில் குழந்தை நனையாமல் தடுக்க பவுடர் பல்பொடி மடிக்க அடுப்பு பற்ற வைக்க அப்பப்போ…
செல்வி என் வீட்டிற்குவரும் ஒவ்வொருவராலும் எனது ரகசிய அறை தேடப்படுகிறது ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டதும் எனது ரகசியங்கள் தேடப்படுகின்றன. ரகசியங்கள் கிடைக்காதபோது கிடைத்தவைகளே ரகசியமாக்கப்படுகின்றன. sellurs@yahoo.com
கற்பகம் சித்திரமாய்ச் சிரிக்கும் சிங்காரமாய் அசையும் தீபமடியோ தீபம் வண்ணத் தீபம் ! சந்தனப்பொற் சிமிழெடுத்து சர்க்கரையால் திரி நிறுத்தி செங்கதிரை உருக்கியூற்றி செங்குத்தாய் ஏறுமிந்த தீபமடியோ தீபம் தங்கத் தீபம் ! பொன்னிலவுக்குப்…
சத்தி சக்திதாசன் மழைத்துளியாகி நான் பலமாகப் பெய்தேன் விழுந்ததென்னவோ தரிசான நிலத்தில் தான் அரத்த சந்தனமாக வீசினேன் நறுமணத்தை , மணம் எனும் உணர்ச்சியற்றோர் கூட்டத்தின் முன்னே மெழுகுதிரியாக பரப்பினேன் ஒளி ஜயகோ! குருடர்கள்…
ராபின் நமக்குத் தெரிந்தே இருக்கிறது ஆடுவதன் நோக்கமும் அதன் அர்த்தமும் கனவிலும் பயிற்சியிலும் நிகழ்த்தப்பட்ட ஒத்திகைகளின் அரங்கேற்றம் ஆட்ட மைதானங்களில் கற்றுக் கொண்ட ஆட்ட முறைகள் தேர்ந்து கொண்ட நுணுக்கங்கள் அமைத்துக் கொள்ளும் வியூகங்கள்…
ஜோதிர்லதா கிரிஜா தெய்வத்திரு நாட்டினிலே வெண்ணிலாவே _ இன்று பொய்மலிந்து போனதேனோ வெண்ணிலாவே கையை நீட்டி, கடமையாற்ற, காசுகேட்கும் மோசக் கயவர்கள் நிறைந்ததேனோ வெண்ணிலாவே! வெள்ளையர் வெளியேறி விட்டால் வெண்ணிலாவே - நாளை தொல்லைதீரும்…
வேதா நீரலையில் அலைக்கழியும் மணற்துகள்போல்... நீ நினைத்திருக்கும் நேரமெல்லாம், என் உயிரும்!! piraati@hotmail.com
ருத்ரா அந்த சன்னல் சதுரத்தில் சின்னக்குருவிகள். வேப்பங்கிளையில் இலைகளின் ரம்பவிளிம்புகள் தென்றலை ராவிக்கொண்டிருந்த போதும் எனக்குக் கேட்டதோ எஃப்.எம்மின் இசைத்துண்டுகள் எனும் அல்வாத்துண்டுகள். தலையணையின் 'கணவாய் ' இடுக்குகளில் கனவு மிச்சங்கள். புரண்டு புரண்டு…
திலகபாமா சிவகாசி முன்னேற்பாடுகள் ஏதுமின்றி மணலில் போட்டு வைத்த கட்டங்கள் தூக்கி எறிந்த செல்லாக்குகள் தீர்மானித்திருந்த கட்டங்களில் விழுந்திருந்தும் எல்லையைத் தொட அடித்த நொண்டிகளில் எகிறிப் போய் விழ மூடிய இமைகளோடு தேடிய செல்லாக்குகள்…
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை. என் வாழ்க்கை நிலவோடு ஒப்பிட்டேன் நீதானே உயர்ந்தவள்... மலரோடு ஒப்பிட்டேன் நீதானே சிறந்தவள்... கனவோடு கலக்கின்ற கண்ணான கண்மணி மனதோடு சேர்ந்திடு மறவாது மின்மினி சொலவது காதலன் சொல்வது என் கடன்...…