திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030525_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு

மத்தளராயன் உ.வே.சாமிநதய்யர் எழுதிய 'ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளைவர்கள் சரித்திரம் ' படிக்க எடுத்தேன். இரண்டு பாகங்களும் ஏராளமான செய்யுட்களுமாக அமைந்த இந்தப் புத்தகம் வெளிவந்தே எழுபது வருடமாகி விட்டது. அது சொல்லும் வரலாறு…

கடிதங்கள்

மே மாதம் 23 ஆம் தேதி, 2003 அன்புள்ள திண்ணை இணைய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கடந்த திண்ணையில் இதழில் ஞாநியின் 'கான்சர் கல்பாக்கம் ' கட்டுரைக்கு சி. ஜெயபாரதன். கனடா பதிலளித்திருந்தார்கள். அவர்…

இயற்கை-மானுடம்-கிழக்கு-மேற்கு

K.ரவி ஸ்ரீநிவாஸ் சின்னக்கருப்பன் அவர்கள் எழுதியுள்ளது சாரம்சவாத நிலைப்பாட்டை ஒத்தது.இது ஒரளவிற்கே பயன்படும்.மானுடம்-இயற்கை குறித்த உறவு பற்றி பலர் எழுதியுள்ளனர் உ-ம் theodre razak, moris berman,paul shepard.(1) பல்வேறு சமூகங்களில் உள்ள இயற்கை-மானுட…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4

K.ரவி ஸ்ரீநிவாஸ் ரேய்மாண்ட் வில்லியம்ஸ்.ஜேம்ஸ் ஸ்காட், கிராம்சி,E.P.தாம்சன் ஆகியோர் முன்வைத்த கருத்துக்கள் 1980களில் கவனம் பெற்றன.ஜேம்ஸ் ஸ்காட் எழுதிய Weapons of the Weak என்ற நூலும்,எதிர்ப்பினைக் குறித்த அவரது கருத்துக்களும் புதிய திசைகளைக்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

எவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது ?

ட்ரேஸி ஸ்டேட்டேர் கச்சா பெட்ரோலியத்தை உருவாக்கும் செய்முறை மிகவும் எளிது. பழைய தாவரங்கள், ஜெல்லி மீன், டைனஸோர் ஆகியவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றை ஒரு பள்ளம் தோண்டி மூட வேண்டும். மிகவும் ஆழத்தில் மூடி பல…

ஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்

அலெக்ஸ் கிர்பி சுதந்திரமான சில அறிவியலறிஞர் ஆப்கானிஸ்தானத்தில் இருக்கும் பொதுமக்களின் சிறுநீரில் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு யுரேனியம் இருப்பதை கண்டறிந்து கூறியிருக்கிறார். 1991 வளைகுடாப் போரின் போது அமெரிக்க போர்வீரர்கள் தெரிவித்த உடல் உபாதைகள் போலவே…

வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்! (Anti-Nuclear Power Activists & A

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 'வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ' என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் முழக்கித் தமிழருக்குச்…

அறிவியல் துளிகள்-25

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி பல ஆண்டுகள் விண்வெளியில் மிதக்கும் விண்கலங்களுக்கு (Space crafts) வேண்டிய ஆற்றல் எவ்வாறு அளிக்கப்படுகிறது ? கோள்களுக்கு அனுப்பப்படும் விண்கலங்கள் மற்றும் துணைக்கோள்கள்…

இலக்கிய கட்டுரைகள்

ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)

பாவண்ணன் ஜபல்பூர் நகரில் ஒரு பயிற்சிக்காக ஒன்றரை மாதம் தங்கியிருந்தேன். பயிற்சி நிலையத்தின் முகப்பில் மிகப்பெரிய புல்வெளி இருந்தது. ஏறத்தாழ மூன்று அங்குலம் உயரத்துக்கு முளைத்த புல்பரப்பு காற்று வீசும்போது மடிந்து மடிந்து நெளிவதைப்…

இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு

சுந்தர ராமசாமி கேரளா, வங்காளம் ஆகிய இரண்டு இடங்களில் இடதுசாரிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் மாற்றங்கள் மூலம், கல்வியின் மூலம் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாமா ? கேரளாவில் இடதுசாரி கட்சி ஆட்சிக்கு…

தனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து

எச்.பீர்முஹமது தனிமையின் இருத்தல் அனாசியமானது. ஒரு வகையில் விலகலையும், விலக்கப்படலையும் சார்ந்தது. தன் கவிதையின் கருவாக்கத்திற்கு இதுவே காரணமாக அமைந்தது என்கிறார் யுவன். நீண்டகாலமாக தமிழ்ச்சூழலில் கவிதைப்பற்றி நடந்துவரும் விவாதங்களில் சொல்லப்படுகின்றவற்றுள் ஒன்று இது.…

கதைகள்

புழுக்கம்.

மா. சிவஞானம். சோழமுத்து வாத்தியாருக்கு லேசான தலைவலி. தலைவலி முருகனைப் பத்திதான். சோழமுத்து வாத்தியார் தமிழ் போதிப்பவர். மத்த வாத்தியாருங்களவிட வித்தியாசமானவர். பையங்க மேல அக்கரை கொஞ்சம் அதிகம். பார்க்கறதுக்கு பயமுறுத்துபவரப் போலதான் இருப்பாரு.…

இரண்டு கன்னடர்களும் நானும்:::

கே ஆர் விஜய் இந்த மொழித் தொல்லை என்னை விடாமல் துரத்துகிறது. சுற்றி சுற்றி என்னை இறுகக் கட்டிக் கொண்டு பயமுறுத்துகிறது... என் சகிப்புத்தன்மையின் எல்லையை அடிக்கடி சோதித்துப் பார்க்கிறது... என்னை என்னால் புரிந்து…

நிஜமற்ற நிழல்

ஜெயந்தி சங்கர் ஒவ்வொரு மனிதனுக்கும், தன் முதல்களில் தான் எத்தனை மோகம்! முதல் பள்ளி, முதல் பேனா என்று தொடங்கி, முதல் காதல் , முதல் இரவு என்று முதல் அனுபவங்களில் திளைக்க மனிதமனம்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு

இரா முருகன் மூணு தலைமுறையாகக் கரண்டி பிடிக்கும் குடும்பம் கிட்டாவய்யனுடையது. பாண்டிக்கார அய்யன்மார் என்று கொல்லம் பிரதேசம் முழுக்கப் பிரசித்தம். வீட்டில் தமிழ் பேசும் குடும்பம். மூணு சகோதரர்கள். மூணு சகோதரிகள். மூத்தவன் குப்புசாமி…

பறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு

எஸ். ஷங்கரநாராயணன் 2 அது நடைவண்டிதான். நடக்கவே தகராறு குழந்தைக்கு. தத்தக்கா பித்தக்கா என ஒரு போதைத் தள்ளாட்டம். என்றாலும் உள்ளே பொங்கிச்சே உற்சாகக் கடல். மூச்சிறைப்பும் கொந்தளிப்புமாய்... அது தனிக்காலம். தனியுலகம். எறும்புக்குத்…

சுகம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் இனிது இனிது ஏகாந்தம் இனிது. படித்திருக்கிறேன். அனுபவித்துப் பார்க்க விருப்பந்தான். முடிகிறதா ? 'நித்திரைப்பாயில பபா ஒன்டுக்கு இருந்திட்டுது. என்னன்டு பாருங்களன். ஓரு கையால நான் எத்தினையென்டு பாக்கிறது '..…

ஜனனம்

பவளமணி பிரகாசம் கல்யாண சந்தடியிலிருந்து விடுபட்டு, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது கேலிப் பேச்சுக்கள் காதுக்கெட்டாத தூரத்தில் அவனும், அவளும் அந்த மலை வாசஸ்தலத்தை அடைந்தனர். குறுகுறுப்புடன் அவளும், குதூகலத்துடன் அவனும் புதியதோர் உலகில் அடியெடுத்து…

உங்களுடனும் சில கணங்கள்

-பாரதிராமன். ஜஸ்பீர் இன்று வருவதாக டாபா முதலாளிக்கு எழுதியிருந்தான். நானும் அவனுக்காகக் காத்திருந்தேன்.நாள் பூராவும் கழிந்து இரவும் கவிந்துவிட்டது.அவனைக்காணோம். சில சமயங்களில் அப்படித்தான் நேர்ந்துவிடுகிறது.வழியில் ஏதாவது தடங்கல்கள் ஏற்பட்டிருக்கலாம். எப்படியும் நாளைக்குள் வந்துவிடுவான் என்ற…

கவிதைகள்

‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘

கரு.திருவரசு எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எங்கும்நான் போய்வருவேன் இல்லை அச்சம்! எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எவருடனும் சென்றிடுவேன் என்ன வெட்கம் ? எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எப்படியும் பழகிடுவேன் என்ன…

விடியல் எங்கே ?

சத்தி சக்திதாசன் விழித்துப்பார் தோழனே ஏன் இன்னும் விடியவில்லை ? ஓ ! நீ உண்மையான விடியலை இன்னும் தேடவே தொடங்கவில்லையே ஏமாற்றங்களின் விளிம்புவரை எத்தனை முறை ஏறி ஏறி இறங்கினாய் நீ இரவு…

வாழ்க்கை

ஸ்ரீராம் பகலுடன் இரவு சேர்ந்தால் நாள். மண்ணோடு வேர் சேர்ந்தால் செடி. நாருடன் பூ சேர்ந்தால் பூச்சரம். நீருடன் அரிசி சேர்ந்தால் சாதம். விண்ணோடு நீர் சேர்ந்தால் மழை. மணியோடு நொடி சேர்ந்தால் நேரம்.…

நினைவுகள்.

நளாயினி தாமரைச்செல்வன். நிலையாய் இல்லை தலை கீழாயும் மாறி மாறியும் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறேன். சிலசமயம் அந்தரத்தில் தொங்கும் வெளவாலாய். இன்று வெள்ளிக் கிழமை வீட்டில் பூக்களின் நறுமணம் ஊதுபத்தியின் வாசம் நிதானமாய் எாியும்…

மறக்கப்பட்டவை!

வேதா இந்த முறை இனிப்புகள் இல்லை! புதிது புதிதாய் முளைக்கும் வாழ்த்து அட்டைகள் இல்லை! கடமைக்காய் , பரிசுகளும் இல்லை! செயற்கை சிரிப்பும், சிவந்த முகமுமாய் இன்று முழுக்க யாருக்கும் நன்றி சொல்லவில்லை! இயல்பான…

எண்ணங்களின் வண்ணங்கள்

ராபின் வண்ணங்கள் - பார்வையின் கோளாறு, ஒளியின் முழுமை முன் சிதறிய புலன்களின் பிளவுகள் இந்த நிறப்பிரிகைகள் ஒளி அலைகளின் முழுவிரிவை உள்வாங்க வியலாத பொருட்களில் முழுமை விட்டுச்சென்ற எச்சங்களின் குறையலைகள் நிறங்கள் உடலின்…

98413-11286

வேதா அதெப்படி ? அவசரம் அவசரமாக நினைக்க நினைக்க, அழுத்தி அழுத்தி பேசலாமோ ? உன் நினைவு தோன்றும்போதெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்க்கலாமோ ? பேசும் குரல் இல்லையென்றால், பதிவாக்கி வைக்கலாமோ ? நிற்க,…

பால்யம்

தமிழ்மணவாளன் எத்தனை சுகமான காலமது. செழித்து வளர்ந்த மருதவெளி போல பசுமை படர்ந்த நாட்களின் ஈர நினைவுகள். பிரியும் நாளில் ஏதேதோ பிதற்றித் திரிந்தோம் வாழ்நாளெல்லாம் தொடரும் வசந்த ஞாபகம் வரும் போதெல்லாம் சந்திப்போமென…

தியானத்தைத் தேடி…

நாகரத்தினம் கிருஷ்ணா உலகின் பிடியினை உதறிச் செல்வது தியானமென்று தேர்ந்திட வேண்டாம்! இயற்கை ஏட்டின் எல்லாப்பக்கமும் உள்ளம் வருடும் உருத்திராட்சமே! ஈரக்காற்று இதயம் சீண்ட கடற்கரை மணலில் கால்களைப் புதையுங்கள்! ஆடைகட்டிய பாலென ஒளிரும்…

உனக்காக

சுந்தர் பசுபதி அருகே கிடத்தி கதை சொல்லி தூங்க வைக்க தகப்பனுக்கு சமயமில்லை ஆதுரமாய் சோறூட்டி விக்கலுக்கு நீர் தர அன்னைக்கும் வாய்க்கவில்லை ஆண்டுக்கோர்முறை தூர தேசத்தில் இருந்து பரிவோடு எனை பார்க்க பாட்டி…

நகைச்சுவை

மண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.

மண்ணாந்தை பொதுவாகவே ஆந்தைகளுக்கு ஞான திருஷ்டி உண்டு. அதிலும் மண்ணாந்தைகளுக்கு அது சிறிது கூடுதல். எனவே ஒரு மதிய வேளையில் சோம்பிக் கிடந்த எனக்கு திடாரென ஏற்பட்ட ஞான திருஷ்டியில் வருங்கால திண்ணை இதழொன்றின்…