புஸ்பா கிறிஸ்ாி சிந்திதித்து செயலாற்று தோழனே உனக்கென்று ஒரு பாதையை நீயே உருவகித்துக் கொள் பந்த பாசங்கட்கு கட்டுப்பட்டு உன் பங்கினைச் செய்து விடு உனக்கென்று ஒரு பாதை உண்டு உனது பயணத்தைத் தொடங்கு…
மதுரபாரதி பொட்டலச் சாராயம் குடித்து பிரியாணி தின்று லாரியில் ஏறிப் பட்டணம் போய் முன்னாளில் கண்ணகியிருந்த கடற்கரைக்குப் போகிற வழியெல்லாம் யாரோ ஒரு புலிக்கோ சிறுத்தைக்கோ ஜே போட்டு கண்ணாடி வைத்துத் தைத்த கரகாட்டக்காரியின்…
மாம்பலம் கவிராயர் சருகணிக்கு நாலுசீட்டு வீரசோழம் மூணரை சேந்திஉடை நாதபுரம் ஏழுபேர் பாகனேரி ஏறியது ஆறுகூடப் போலீசு பாஸொண்ணு எண்ணிக்கும் செக்கரே முப்பது. என்னப்பா தம்பி பலாச்சுளை வாசனையே ஏறுமா றாவருதே நேத்து அறுத்ததா…
கலாப்ரியா பழையகஞ்சி தூர ஊத்தும் நீத்துப்பாகம் தாராளமாய்க்கொடுத்து வகைக்கொன்றாய் குறத்தியிடம் வாங்கி வகையாய்ப்பழக்கி வைத்திருக்கும் ஈருருவிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தண்ணீர்கண்டு மாதங்களான தலை கோதிக்கொண்டிருப்பாள் ஈருறுவிக்கிழவி-- ஓலை வேய்ந்து சுக்குநாறிப்புல் பரப்பிய பக்கத்துக்கூரை, வழிந்து…
மாலதி மைத்ரி (தொகுப்பு சங்கராபரணி . வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் , 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001. விலை ரூ 30) யேசுவின் குருதி வலியாய் சூழ்கிறது கைகளை நீட்டி…
சேவியர். சந்துகளுக்குப் பின் ஓர் சுடலைமாடன், ஆளுயர அரிவாளோடு. அகல விரித்தக் கண்கள், உறைந்த நிலை உதடு, முறுக்கி இறுக்கிய மீசை, மடித்துக் கட்டிய மண் நிற வேட்டி. சோறுண்ண மறுத்த மழலை ஒன்றுக்கு…
சேவியர். மதமென்னும் மாயப் பொறி மனிதனைக் கொல்லுவதா இதமான இன்னுயிர்கள் தீப்பொறிகள் கொள்ளுவதா மதியீன மானிடரின் வெறி செயல்கள் வெல்லுவதா சதியான செயலென்ன ஆண்டவனே சொல்லுவதா ? ரயில் மீது தீக்கடலை வேகமாய் பாய்ச்சுவதோ…
பவளமணி பிரகாசம் உயரமான தண்டிலே ஒய்யார சூரியகாந்தி, அலையில்லா குளத்திலே அலங்கார தாமரை, முட்களின் காவலிலே பட்டான ரோசாப்பூ, பல வண்ண தினுசிலே சிரிக்கும் செம்பருத்தி, கொத்தாக கொடியிலே குலுங்கும் மல்லி, முல்லை- இத்தனை…
பொன். முத்துக்குமார் 'எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ' களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்; 'என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ? சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ' என்றபடி பவ்யமாய் விசாரிப்பார் கோயிலுக்கு மரம்கொடுக்க அனுமதியின்றி எங்கள்…
மதுரபாரதி அந்த ஒளிக்கீற்று மின்னலா, உதயமேதானா ? நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில் வெளிப்போந்து வாராமல் மறைந்தவர் எத்தனை பேர். ஆனாலும் கண்களின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வருவார் வருவார் என நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும் தாய்மார்,…