ஜெயபாரதன் கவிதை பற்றி

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

நந்திதா


வணக்கம்

அணு ஆயுத வெடிப்பில்

புகை மண்டலம்

சூழ்வெளியில் பரவிப்

பரிதி ஒளியை மறைத்து

குளிர்ப் பூமி உண்டாகும் !

புத்தர் பிறந்த நாட்டிலே

புனிதர் காந்தி வீட்டிலே

புது யுகச் சூட்டிலே

மனித நேயம்

வரண்டு போன

வல்லரசுகள் பின் சென்று

பாரத அன்னைக்குப்

பேரழிவுப்

போரா யுதத்தை

ஆரமாய்

அணிவிக்க லாமா ?

என்ன அற்புதமான வார்த்தைப் பொழிவுகள்!!!!!!!!

அறிஞர் பெருந்தகை ஜெயபாரதன் அவர்களைப் பெற்றதில் பாரத அன்னை நிச்சயம் மகிழ்வாள், என்னுடைய வணக்கங்களும் பாராட்டுக்களும், ஐயா இன்னும் மனிதம் சாகவில்லை என்பதற்கு நீங்களே ஒரு சாட்சி

அன்புடன்

வணக்கம்

அணு ஆயுத வெடிப்பில்

புகை மண்டலம்

சூழ்வெளியில் பரவிப்

பரிதி ஒளியை மறைத்து

குளிர்ப் பூமி உண்டாகும் !

புத்தர் பிறந்த நாட்டிலே

புனிதர் காந்தி வீட்டிலே

புது யுகச் சூட்டிலே

மனித நேயம்

வரண்டு போன

வல்லரசுகள் பின் சென்று

பாரத அன்னைக்குப்

பேரழிவுப்

போரா யுதத்தை

ஆரமாய்

அணிவிக்க லாமா ?

என்ன அற்புதமான வார்த்தைப் பொழிவுகள்!!!!!!!!

அறிஞர் பெருந்தகை ஜெயபாரதன் அவர்களைப் பெற்றதில் பாரத அன்னை நிச்சயம் மகிழ்வாள், என்னுடைய வணக்கங்களும் பாராட்டுக்களும், ஐயா இன்னும் மனிதம் சாகவில்லை என்பதற்கு நீங்களே ஒரு சாட்சி

அன்புடன்

நந்திதா

Series Navigation

நந்திதா

நந்திதா