நினைவலைகள்
ஆ.பா.அருண் கணேஷ்.
மறதி நீர் ஊற்றினாலும்
அதன் வேர்களில்
துளிர்விடும் நெருப்பு விருட்சம்
நித்திரையிலே மூழ்கினாலும்
முட்டி முட்டி மேலெழும்
அமுங்காத தக்கை
இதழ்தாமரை மலர
கைகொடுக்கும் சூரிய கிரணம்
விழிமழை பொழிய
வித்தாகும் கார்மேகம்
கண்திரை மூடினாலும்
காட்சிகள் தெரியும்
அதிசய திரைசீலை
ஏனோ பல சமயங்களில்
கீரல் விழுந்த இசைத்தட்டு
இதய பாசறையிலே
குழி தோண்டி புதைத்தாலும்
கரையான் அரிக்காத
சுவையான புத்தகம்
தோண்டாமலே சுரக்கும்
அதிசய ஊற்று
நினைவலைகள் தன்னில்
சிலர் நீந்துகிறார்கள்
பலர் மூழ்குகிறார்கள்
இதில் நீங்கள் எந்த வகை ? ? ?
abarun@pacific.net.sg
- பச்சை விளக்கு
- ஒழுக்கம்
- மெளனத்தை நேசித்தல்
- வருக புத்தாண்டே வருக
- கனல்மணக்கும் பூக்கள்.
- சொலவடையின் பொருளாழம்
- புத்தம் புது வருடம்..
- இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம்
- பெயர் மாற்றமல்ல, மதமாற்றமல்ல – தொழில் மாற்றமே தலித் விடுதலைக்கு வழி
- தீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்
- கிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.
- கிறிஸ்துமஸ் பரிசு
- பலூன்
- எல்லாம் ஆன இசை
- நினைவலைகள்
- இணையம் என்றொரு வேடந்தாங்கல்!
- விடியலை நோக்கி
- கொள்ளையின்பம்
- புதுவருடக் கவிதைகள் இரண்டு
- வேர் மனது
- மனசுக்குள் வரலாமா ?
- சி மோகனின் பட்டியல்கள்
- ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.
- கரிசனமும் கடிதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘)
- ஆங்கில விஞ்ஞான மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)
- டார்வீனியத்திற்கு அப்பாலான உயிரியல் ? (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)
- அறிவியல் துளிகள்
- ஒரு புல்லாங்குழலின் புதுப்பயணம்…
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (10, 11 இறுதிப்பகுதிகள்)