November 11, 2004 •
றஞ்சி
தொகுப்பு : றஞ்சி பிரான்சில் இரண்டாவது தடவையாக நடைபெற்ற பெண்கள் சந்திப்பின் 23வது தொடர் சென்ற ஒக்டோபர் 9,10ம் திகதிகளில் (2004) பிரான்சின் கார்கெஸ் சார்சல் நகாில் நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பு விஐியினால் ஒழுங்கு…
சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) கலைகளின் கோலாகலம் புனைவு இலக்கியங்களின் சுவனிப்பினால் மனிதர்களுக்கு ஏற்பட்டு வந்து இருக்கக் கூடிய ஒரு மகிழ்ச்சியினை----ஒரு மன நிறைவினை----யாரும் மறுத்து விட…
பி.ஏ.கிருஷ்ணன் உயிர்மையில் வெளிவந்த பிரம்ம வித்யா என்ற கட்டுரையில் கூறப்பட்டிருப்பவையில் சில: 1. வேதாந்தம் என்றால் புல்லரித்துப் போகாத இந்தியச் சிந்தனையாளர்கள் சிலரே. 2. வேதங்கள் என்பது ஒரு வகையில் இனக்குழுக்களின் பாடல் தொகுதிகள்தான்.…
ஆல்பர்ட் தாய்த் தமிழகத்தையே பார்த்திராத, உலகெங்கும் திட்டுத்திட்டாய் சிதறி.... நிரந்தர வாழ்விடமாய்க் கொண்டு வாழ்ந்துவரும் சின்னஞ்சிறார்களுக்கும், ஏன் ? வாலிப வயதினருக்கும் கூட சில பண்டிகைகளின் மரபுகள் தெரியாமலிருக்கும்! எதோ, பண்டிகை வருகிறது. எண்ணெய்…
அருளடியான் ஆங்கிலத்தில் வாக்கிய அமைப்பில் ஏற்படும் பிழைகளை திருத்திக் கொள்ள பல வழிகாட்டி நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் அவ்வாறு வெளிவந்துள்ள நூல்கள் மிகவும் குறைவு தான். டாக்டர் பொற்கோ, டாக்டர் மா. நன்னன் போன்ற…
சிவஸ்ரீ நல்ல சுவை ரசனையுள்ள வண்டைப் பொதிந்து வைத்த ஒரு செழுமிய மாம்பழத்தைப் பார்ப்பது போலிருந்தது என் மாமா பையனின் விழிகள் நிரம்பிய முகத்தைப் பார்த்த போது. இரண்டு ரோஜா மொக்குகள் கூட அரும்பியிருந்தன…
அ. கா. பெருமாள் சிதம்பர நாடார் கதை பள்ளத்தூர் என்ற ஊர் ஐந்துமுடி நாடார்கள் ஆண்ட பெருமை உடையது. அந்த ஊரில் செல்லையா நாடார் என்பவர் வேளாண்மை செய்து சிறப்பாக வாழ்ந்து வந்தார். அவர்…
-மோனிகா 'One day I was looking at the red flower patterns of the tablecloth on a table, and when I looked up I saw the…
நா.இரா. குழலினி முன்வைத்த காலின் ஆடுதசையின் மீது மொத்த உடலின் பாரமும் இறங்க அடுத்த அடியை எண்ணிடவும் பயமாயிருக்கிறது. முன் வைத்த ஒவ்வொரு அடியிலும் வரலாற்றின், வளர்ச்சியின், அறிவியலின், அரசியலின், கொள்கைகளின், நிறுவனங்களின், அரசுகளின்,…
நா. இரா குழலினி வெளியீடு மருதா பதிப்பகம், 226 பாரதி சாலை ராயப்பேட்டை சென்னை, பக்கம் 190 விலை ரூ.90/- உங்களால் எப்போதேனும் ஒரு தாய்மையின் பரவசத்துடன் யாரையேனும் அணுக முடியுமா ? தாய்ப்பால்…