விக்ரமாதித்யன் பேச்சி கொடை கேட்கிறாள் பொல்லாத இசக்கி கொடை கேட்கிறாள் வண்டிமலைச்சி கொடை கேட்கிறாள் முப்புடாதி கொடை கேட்கிறாள் மாடத்தி கொடை கேட்கிறாள் சுடலி கொடை கேட்கிறாள் கொடை கொடுத்தால்தான் பிரீதியாகி சாந்தம்கொள்ளும் பிடிகொடுத்தே…
சி. ஜெயபாரதன், கனடா என்றும் தன்நலம் பேணி, ஏது காரண மின்றி தாறுமாறாய் எவ்வித நியாயமு மின்றி ஒவ்வாது நடப்பர் மாந்தர்! ஆயினும் மன்னித்து விடுக மாந்தரை! அருட்பணி செய்துநீ வருகையில், சுயநலம் பேணி…
நாகரத்தினம் கிருஷ்ணா என்னுள் இருக்கும் அந்தத் தெரு சோம்பல் முறித்த அதிகாலைக்கு தேத்தண்ணி விநியோகிக்கும் காசாம்பின் கைப்பட்ட இட்டலியை சூட்டில் வருந்தும் தாமரை இலையிலிட்டு மீன் குழம்பை அபிஷேகிக்கும் குமரிகள் கைபட்ட கூடுதல் சந்தோஷத்தை…
புகாரி கணினித் திரைநிறைத்துக் கற்கண்டாய்க் குவிந்தாயே இணைய வலைகிழித்துப் பொற்பாதம் சுழன்றாயே அழியும் மொழிகளுக்குள் தமிழிருக்கும் என்றாரே ஒளியாய் ஒளிப்பிழப்பாய் உச்சத்தை வென்றாயே துள்ளும் நடைபோட்டுத் தொழில்நுட்பம் தாண்டுகின்றாய் மெல்லச் சாவதினிச் சொன்னவனின் மொழியென்றாய்…
அ.முஹம்மது இஸ்மாயில் ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மடமை ஒழிக்க உலகம் வியக்கும் மறையை வழங்கிய உயர்வான ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மூடநம்பிக்கை ஒழிக்க உலகம் காக்கும்…
கற்பகம் ------------------- உறுமிக்கொண்டு...புரண்டுத் திரண்டு, காதுகளைக் கிழிக்கும் கர்ஜனையுடன் கரைதனைத் தேடி மீண்டும் மீண்டும் வருகின்றன அலைகள்! பக்குவமில்லாத பார்வையில் இது சண்டை போலவும், ஒரு போர் போலவும் தோன்றக் கூடும்! இடி விழுவது…
அருண்பிரசாத் ஓய்வின்றி ஆடுகின்றான் தாண்டவன். ஒற்றைக் காலில் வெறுமையின் உக்கிரம் தாளாமல். தேவியின் பாத சலங்கை பின்னணி இசை நினைவு அம்பலத்தில். மற்றுமொரு மானசரோவராய் உருவெடுக்கும் வியர்வை பிரளயங்களின் வெடிப்புகளை நிரப்புகிறது. =================== everminnal@yahoo.com.
பவளமணி பிரகாசம் கும்மென்ற இருட்டான இரவும் குப்பென்று புலர்ந்துவிடும் ஒரு பொழுதில், சருகை உதிர்த்த மொட்டை மரமும் சடுதியில் துளிர்க்கும் அடுத்த பருவத்தில், இறப்பிங்கு இறுதியில்லை- இன்னும் இன்னும் உயிர் பிறக்கும். மதிகெட்டு மாந்தர்…
ப. செளந்தரராஜன் பள்ளிப் பொதிகளைச் சுமந்து சுமந்து கழுதையாகிப் போனது பிள்ளையின் மனசு வளர்ந்தபின் கழுதை உதைத்த உதையில் முதியோர் இல்லத்தில் விழுந்தது பெருசு ===================
கரு.திருவரசு மண்ணளந்து விண்ணளந்து மனமளந்து வாழ்ந்தவன் பொன்னளந்து புகழளந்து பொருள்வளத்தில் ஆழ்ந்தவன் தன்னலத்தால் நிலைதளர்ந்து தனிநலத்தைப் பேணியே கண்ணிழந்த காவியத்துக் கதையளந்த காட்சியோ! வல்லினந்தான் இடையினத்தால் வலிவிழந்து போனதும் மெல்லினமாய் உருபுகெட்டு வேற்றுமையிற் சாய்ந்ததும்…