லக்கிலுக்டாக்டர் அம்மா உறுதிப்படுத்தியதுமே வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது எனக்கு. என் மனைவி ராணி மீண்டும் கருத்தரித்திருக்கிறாள். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள். ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணம் எனக்கும், என் குடும்பத்துக்கும் வயிற்றுக்கும், வாய்க்குமே…
மதுமிதா புதிதாய் திருமணம் செய்துகொண்ட ஒரு விவசாயி, தனது மனைவியை ஒரு நகரத்துக்கு அழைத்துச் சென்றான். நாட்டுப்புறத்தானாகவே அவன் காலம் கழித்தவனாதலால், பெருநகரத்தில் காணும் அனைத்திலுமே அவன் கண்ட அந்த வேகமும், பரபரப்பும் அவனுக்கு…
சுப்புடு"ஏய்...கண்ணு !!, இங்க வா, லைட்ட போடு. எலி மாதிரி தெரியுது", லெதர் சோபாவின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டே சொன்னான் கார்த்தி. "எலியா?....", கேட்டுக் கொண்டே கையில் கரண்டியோடு வந்தவள், கார்த்தி லிவ்விங்…
கே.பாலமுருகன் 1 முதல்முறையாக அவளுடைய பெயரைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் போது வித்தியாசமாகத்தான் தோன்றியது. அன்று மிகவும் நெருக்கமாக இருந்த பெயர்தான் இன்று ஏதோ வேற்று தேசத்துப் பெண்ணின் பெயரைப் போல விலகியிருந்தது.…
கே.பாலமுருகன் 1 அன்று பக்கத்து வீட்டில் இரண்டு பருமனான உடல் கொண்ட மனிதர்கள் வந்து வெகுநேரம் நின்றிருந்தார்கள். அவர்களின் தோற்றம் பயில்வான்களைப் போல இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தேன். மருதாணி அக்காள் அவர்களிடம் ஏதோ…
அ.முத்துலிங்கம் அவனுடைய பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்றால் அவன் தனக்கென்று சொந்தமாக ஒரு வேட்டை நாய் வாங்க தீர்மானித்தபோதுதான். கடந்த ஏழு வருடங்களாக அவன் வேட்டைக்கு போகிறான். அவனுக்கு அது இயல்பாக வந்தது. துப்பாக்கியை…
கௌரிகிருபானந்தன் அமெரிக்காவில் இருக்கும் அருணாவுடன் சாட்டிங் செய்துகொண்டே விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் ராதிகா. பக்கத்திலேயே இருந்த மியூசிக் சிஸ்டத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு தரையை அதிர வைத்துக் கொண்டிருந்தது. "அரைமணி நேரமாக கூப்பிட்டுக்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"நடைமுறையில் உள்ள ஒரு சமூக ஏற்பாடை நீக்கி மற்றுமோர் முறையைப் புகுத்த முயல்பவன் புரட்சியாளி எனப்படுவான் !. . . . பிரெஞ்ச் புரட்சியில் அதுவரை ஆண்டு வந்த அரசாங்க…
த.அரவிந்தன் உள்வாங்கிக் கொள்ள தாமதமானது. நிமிட நேரத்திற்கு முன்தான் நடந்திருக்கவேண்டும். எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இரத்தம் தெறித்திருக்கிறது. மாட்டியப் புத்தகப் பையோடு பாதிச்சாலையில் கிடக்கிறான். பள்ளிக்கூடம் போகிற வழியில் அடிபட்டிருக்கிறான். உச்சந்தலையில் அடி.…
நாகரத்தினம் கிருஷ்ணா - என்ன திடீரென்று வந்திருக்க?. கேட்டபடி பிலிப் பர்தோவின் சோபாவுக்கு எதிரிலிருந்த நாற்காலியில் பவானி அமர்ந்தாள். மேசையில் கிடந்த பழைய பிரெஞ்சு இதழைப் புரட்டிக்கொண்டிருந்த பிலிப் தலை நிமிர்ந்தான். - திடீரென்று…