திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080110_Issue

அரசியலும் சமூகமும்

தோழர் பரா நினைவில்

வ.ஐ.ச.ஜெயபாலன்இந்த நாட்கள் எனது நண்பர்களும் தோழர்களும் உதிருகிற காலமாகி மிகுந்த சோகம் தருகிறது. ஒவ்வொரு அஞ்சலி எழுதுகிற போதும் கால நதி எங்களதும் எங்கள் தந்தையரதும் தலைமுறைகளின் காலடி மண்ணை ஓயாமல் வாரிச் செல்கிறதைத்…

Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்

கே ஆர் மணிவாழ்த்துகள். நிறைய வாழ்த்துக்களோடும், லட்டுக்களோடும் நீங்கள் ரொம்ப பிசியாகயிருப்பீர்களென்பது என்பது என் எண்ணம். ஓட்டு எண்ணிக்கை முடிவு வரும்வரை வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டுதானிருந்தேன். நீங்கள் ஜெயிக்கலாம், மயிரிழையில் தோற்கலாம்/ஜெயிக்கலாம், அப்படியே ஜெயித்தாலும்…

பெண்ணெனும் இரண்டாமினம்

தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா(பெண்ணினத்தின் விவிலியம் என்று சொல்லப் படுகிற 'Le Deuxieme Sexe' முதல் பகுதி 1949ம் ஆண்டு வெளிவந்தது. அன்று தொடங்கி இன்றுவரை, இந்நூல் பெண்கள் உலகத்தில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும், மிகப்பெரிய…

யார் இவர்கள்?

புதியமாதவி, மும்பை2008 புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தப் பின் மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தைப் புரட்டிய எந்த மும்பைவாழ் மனிதரும் தலைநிமிர்ந்து பெருமையுடன் உலாவ முடியவில்லை. ஜூகு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வெளியில்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!

வாஸந்தி சமீப காலமாகத் தொலைக்காட்சி சானல்களில் அதிர்ச்சியும் வேதனையும் ஊட்டும் அந்த பிம்பங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. உலகம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை தெரிவித்து தூதர்களை அனுப்புகிறது.…

ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்

ஜயராமன்அட்டையில் "உரித்த பழம் ரெடி, சாப்பிட வருகிறீர்களா?" என்று குறும்பாக கேட்கிறார்கள். அது மட்டுமல்ல, கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை இருப்பவர்களுக்காக மியூச்சுவல் ஃபண்ட் என்று சொல்கிறார்கள். இவ்வளவு அற்புதமானதா இந்த மியூச்சுவல் ஃபண்ட்…

வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!

மலர்மன்னன் ஹிந்துஸ்தானத்தின் சந்தை மிகப் பிரமாண்டமான சந்தை. இங்கு நூறு கோடியையும் தாண்டிவிட்ட மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்து வருவதோடு, தன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதில் அதன்…

உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

ஜெயமோகன் உலகமெங்கும் இன்று நவீனத் தமிழிலக்கிய வாசகர்கள் பரவியிருக்கிறார்கள். இலக்கியப்படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் உண்மையான ஆர்வமும் மதிப்பும் கொண்டவ்ர்கள். அவர்களை நோக்கி இந்த வரிகளை எழுதுகிறேன். சென்ற சில மாதங்களாக காண நேர்ந்த…

காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்

வஹ்ஹாபி சென்ற வாரத் திண்ணையில் 'முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்' என்ற கட்டுரை [சுட்டி-01] படிக்க நேர்ந்தது. 'தீவிரவாதம்' மற்றும் 'பயங்கரவாதம்' என்ற வருமொழிச் சொல்லாடல்களுக்கு 'இஸ்லாமிய' என்பது நிலைமொழியாக நிறுத்தப்…

ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்

சேதுபதி அருணாசலம்ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய “விலங்குப் பண்ணை’ (Animal Farm) இன்றைக்கு வெளியாகும் அனைத்து ‘சிறந்த 100 புத்தகங்கள்’ பட்டியலிலும் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு நாவல்.…

அறிவிப்புகள்

27வது பெண்கள் சந்திப்பு

அறிவிப்பு27வது பெண்கள் சந்திப்பு:- பெண்கள் சந்திப்பிற்கான நிகழ்வு நாட்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது 27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு ஜீலை மாதம் 25,26,27ம் திகதிகளிலும், இலக்கியச் சந்திப்பு 28ம்…

மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி

ராம்கிமோடியின் வெற்றி மேல் ஊடகங்களின் காழ்ப்பு குறிப்பாகத் தாப்பரின் தாபம் பற்றி மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி. ஹிந்து போன்ற நாளேடுகளும் தம் பங்கை இதே போன்று (பார்க்க ராமசாமி அய்யரின் கட்டுரை http://www.hindu.com/2008/01/05/stories/2008010556451100.htm )…

திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்

நந்திதாவணக்கம் திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள் அக்கினிப் பூக்களை அள்ளியெடுத்து ஆசையுடனெந்தன் மார்பணைத்தேன்- அது கக்கிய கனலால் என்றன் நெஞ்சம் கருகி விழுந்தது ஞானப் பெண்ணே அன்புடன் நந்திதா nandhithak@yahoo.com

கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது

அறிவிப்புவணக்கம் சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றம் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தும் தங்கப் பேனா விருது வழங்கும் போட்டியில் தமிழ்க் கவிதைக்கான முதல் பரிசு திண்ணையில் அவ்வப்போது கவிதைகள் எழுதும் கவிஞர் ரஜித் அவர்களுக்கு கிடைத்துள்ளது…

2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு

எஸ். ஷங்கரநாராயணன்அன்பான தி ண் ணை ஆசிரியர் குழுவுக்கும் வாசக சகாக்களுக்கும் வணக்கம். 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது 'நீர்வலை' தமிழக அரசால் தேர்வு செய்யப் பெற்றுள்ளது. இது எந்த அச்சிதழிலும் முன்பிரசுரம்…

‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….

வ.ந.கிரிதரன் வணக்கம் திரு. ஜெயமோகன் அவர்களே, உங்களது 'இயல்விருது' பற்றிய 'திண்ணை'க் கட்டுரை படித்தேன். அதில் வரும் 'என்னுடைய எப்போதுமுள்ள ஐயம் இது. அது எந்த விருதாக இருந்தாலும், இங்குள்ள சாகித்ய அக்காதமியோ பப்பாஸி…

அன்புள்ள கிரிதரன்

ஜெயமோகன் உங்கள் கடிதம் கண்டேன். உங்கள் தரப்பை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதை வாசகர்கள் பரிசீலிக்கட்டும். இம்மாதிரி விஷயங்களில் நியயங்கள் அந்த அலை ஓய்ந்த பிறகே மனதில் திரளும். காத்திருப்போம். ஒன்றைமட்டும் சொல்ல விரும்புகிறேன். லட்சுமி…

கத்தி குத்திய இடம்…

மலர் மன்னன் சென்னையில் லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுக்கும் விழாவை ஏற்பாடு செய்த எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன், அந்தக் கூட்டத்தில் நான் பேசிய கருத்துகளைப் பதிவு செய்கையில் கவனக் குறைவாக…

கடிதம்

பரிமளம்ஜெயமோகன் கட்டுரையிலிருந்து ஒரு வரி இது. {ஒரு பல்கலைக் கழகக் குழு தங்கள் அந்தரங்க நோக்கங்களுக்காக பரிசைக் கொடுப்பதும் பெறுவதும் அவர்களின் விருப்பம்.} லட்சுமி ஹாம்ஸ்டாமிடம் இருப்பது ஒருசரளமான பொது ஆங்கிலமா இல்லையா என்பது…

நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்

அறிவிப்பு பிரபல முன்னணி எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மேலும் மூன்று நூல்கள் வெளியீடு காண்கின்றன ! ------------------------------------------------------------------------- நாள்: 19 ஜனவரி 2008 , சனிக்கிழமை மாலை: 6.00 மணி இடம்: அங்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது." லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55) "நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோறியதாக நான்…

இலக்கிய கட்டுரைகள்

துரும்படியில் யானை படுத்திருந்தது

கே ஆர் மணிவாழ்த்தித்தானாக வேண்டும், பரிசுகள் வரும் போது. வாழ்த்துக்கள் ஸங்கர். எல்லா பரிசுகளோடும் விமர்சனங்களும் விழுகிற காலமிது. ஆனால் தமிழக அரசு விருதுகளை பற்றி எப்போதும் யாரும் அதிகமாய் வாய் திறப்பதுமில்லை. தெரிந்த,…

புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி

முனைவர் மு.இளங்கோவன் தமிழ்ப் பாட்டுத்துறைக்குப் புதுச்சேரி மிகப் பெரிய பங்காற்றியுள்ளது. பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம்,தமிழ்ஒளி,தங்கப்பா,இரா.திருமுருகனார்,அரிமதிதென்னகன், தமிழியக்கன் என நீளும் பாட்டுப் படைப்பாளிகள் வாழ்ந்த-வாழும் பகுதி புதுச்சேரி.மரபில் படைப்புகளை இயற்றியுதவிய இப்பெருமக்கள் மரபில் பல்வேறு…

எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!

தேவமைந்தன் சபரிமலைக்கு ஆண்களைப்போல் உடையணிந்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பதினான்கு பெண்களை அவர்களின் நடையை வைத்தே பம்பையில் கேரளக் காவல்துறையினர் கண்டுபிடித்துத் திருப்பியனுப்பினர்(13/12/2007: 02:00மணி). சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பத்து முதல் ஐம்பது…

இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் நாட்டுப் பாடல்களுள் இப்போது வழக்கிலுள்ள பாடல் வடிவங்களுள் ஒன்றாக தாலாட்டுப்பாடல்களைக் கூறலாம். குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இவை பாடப்படுக்pன்றன. இத்தாலாட்டுகள் தமிழ் இலக்கியங்களிலே ஒரு பகுதியாக முக்கிய…

‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்

வே. சபாநாயகம் 1. எழுதுவது நீந்துகிறமாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். குதி. குதித்துவிடு. 2.கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை? ஒருமுறை…

உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை

கருணாகரன் - உணர்தலில் நிகழ்கிற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள். ஆனால் அது அதிசயமல்ல. யதார்த்தம். யதார்த்த வெளியில்தான் உமா மகேஸ்வரி மையம் கொள்கிறார். அவருக்கு யதார்த்த வெளியிலேயே ஏராளம் அனுகூலங்களும்…

கதைகள்

பெண்புத்தி, பின்புத்தி!

லக்கிலுக்டாக்டர் அம்மா உறுதிப்படுத்தியதுமே வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது எனக்கு. என் மனைவி ராணி மீண்டும் கருத்தரித்திருக்கிறாள். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள். ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணம் எனக்கும், என் குடும்பத்துக்கும் வயிற்றுக்கும், வாய்க்குமே…

தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.

மதுமிதா புதிதாய் திருமணம் செய்துகொண்ட ஒரு விவசாயி, தனது மனைவியை ஒரு நகரத்துக்கு அழைத்துச் சென்றான். நாட்டுப்புறத்தானாகவே அவன் காலம் கழித்தவனாதலால், பெருநகரத்தில் காணும் அனைத்திலுமே அவன் கண்ட அந்த வேகமும், பரபரப்பும் அவனுக்கு…

ராட்டடூயி

சுப்புடு"ஏய்...கண்ணு !!, இங்க வா, லைட்ட போடு. எலி மாதிரி தெரியுது", லெதர் சோபாவின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டே சொன்னான் கார்த்தி. "எலியா?....", கேட்டுக் கொண்டே கையில் கரண்டியோடு வந்தவள், கார்த்தி லிவ்விங்…

“மலர்கொடி”

கே.பாலமுருகன் 1 முதல்முறையாக அவளுடைய பெயரைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் போது வித்தியாசமாகத்தான் தோன்றியது. அன்று மிகவும் நெருக்கமாக இருந்த பெயர்தான் இன்று ஏதோ வேற்று தேசத்துப் பெண்ணின் பெயரைப் போல விலகியிருந்தது.…

“அலமாரி”

கே.பாலமுருகன் 1 அன்று பக்கத்து வீட்டில் இரண்டு பருமனான உடல் கொண்ட மனிதர்கள் வந்து வெகுநேரம் நின்றிருந்தார்கள். அவர்களின் தோற்றம் பயில்வான்களைப் போல இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தேன். மருதாணி அக்காள் அவர்களிடம் ஏதோ…

வேட்டை நாய்

அ.முத்துலிங்கம் அவனுடைய பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்றால் அவன் தனக்கென்று சொந்தமாக ஒரு வேட்டை நாய் வாங்க தீர்மானித்தபோதுதான். கடந்த ஏழு வருடங்களாக அவன் வேட்டைக்கு போகிறான். அவனுக்கு அது இயல்பாக வந்தது. துப்பாக்கியை…

ஒரு ராஜா ஒரு ராணி

கௌரிகிருபானந்தன் அமெரிக்காவில் இருக்கும் அருணாவுடன் சாட்டிங் செய்துகொண்டே விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் ராதிகா. பக்கத்திலேயே இருந்த மியூசிக் சிஸ்டத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு தரையை அதிர வைத்துக் கொண்டிருந்தது. "அரைமணி நேரமாக கூப்பிட்டுக்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"நடைமுறையில் உள்ள ஒரு சமூக ஏற்பாடை நீக்கி மற்றுமோர் முறையைப் புகுத்த முயல்பவன் புரட்சியாளி எனப்படுவான் !. . . . பிரெஞ்ச் புரட்சியில் அதுவரை ஆண்டு வந்த அரசாங்க…

மூடு மணல்

த.அரவிந்தன் உள்வாங்கிக் கொள்ள தாமதமானது. நிமிட நேரத்திற்கு முன்தான் நடந்திருக்கவேண்டும். எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இரத்தம் தெறித்திருக்கிறது. மாட்டியப் புத்தகப் பையோடு பாதிச்சாலையில் கிடக்கிறான். பள்ளிக்கூடம் போகிற வழியில் அடிபட்டிருக்கிறான். உச்சந்தலையில் அடி.…

மாத்தா- ஹரி அத்தியாயம் -44

நாகரத்தினம் கிருஷ்ணா - என்ன திடீரென்று வந்திருக்க?. கேட்டபடி பிலிப் பர்தோவின் சோபாவுக்கு எதிரிலிருந்த நாற்காலியில் பவானி அமர்ந்தாள். மேசையில் கிடந்த பழைய பிரெஞ்சு இதழைப் புரட்டிக்கொண்டிருந்த பிலிப் தலை நிமிர்ந்தான். - திடீரென்று…

கலைகள்

நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”

கோவிந்த் நாம் நமது கலாச்சாரம், முன்னோர் பெருமை எனப் பழம் பெருமை பல பேசினாலும், நிதர்சனம் சுடுகிற ஒன்றாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா என்ற பரந்த நாட்டில் ஒரு அங்கமாக இருப்பினும், சற்றே முரண்டு…

நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்

அ.ராமசாமி தமிழ் சினிமாவில் ஆச்சரியங்கள் நிகழப்போவதாகப் பேச்சுக்களும் விவாதங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய பேச்சுக்களுக்கும் விவாதங்களுக்கும் பின்னணியில் சமீபத்தில் வந்த சில திரைப்படங்கள் காரணங்களாக இருந்துள்ளன. குறிப்பாக வசந்த பாலன் இயக்கத்தில் வந்த வெயில்,…

கவிதைகள்

பனிக்கரடி முழுக்கு

புகாரிஅஞ்சு... டொராண்டோ, கனடா ஜனவரி 1, 2008 செய்வாய் உயிரை உறையவைக்கும் கடுங்குளிர் நாலு.... ஒண்டாரியோ ஏரி பனிக்கட்டிகள் மிதக்கும் சிலீர் நீர் மூணு.... ஆவிபறக்கும் சுடுநீர் மழையில் குளித்துவிட்டு வெளிவந்தாலே போர்வை தேடும்…

வருவதுதான் வாழ்க்கை

புகாரி காலைக்கும் கனிவுக்கும் இடையில் எச்சில் புரை ஏறியது உயிரையே வெளியேற்றி அதன் வள்ளுவ நாயகி நீயாய் இருக்கமாட்டாயா என்ற பேராசையில் செருமிச் செருமிச் செருமிக்கொண்டே இருக்கிறேன் புல்நுனி நீர்ப்பொட்டே... எத்தனைமுறை நினைத்திருப்பாய் நீ…

எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…

றஞ்சினி பயத்துடனான முகங்கள் நிறைந்த தேசத்தில் விலங்குகளின் நடமாட்டமும் குறைந்தே இருந்தது நேற்றுவரை இருத்தலுக்காக குரலை உயர்த்தியவள்/ன் இன்று வீதியில் இறந்து கிடக்கிறாள்/ன் பாடசாலை மாணவியிலிருந்து வீட்டிலிருக்கும் தாய்வரை எப்பவும் நடக்கிறது, நடக்கலாம், ஒரு…

நண்பன்

ரஜித் இன்னும் ஒரேநாள் மழை மண்ணை மறந்தால் மரணிக்கும் பயிர்கள் அப்போது மழையாக இறங்குவான் நண்பன் வெட்டவெளி கூட்டமாய் சிட்டுக்கள் கொட்டுகிறது மழை குடை பிடித்தது ஓர் ஆலமரம் அந்தக் குடையாக வருவான் நண்பன்…

கவிதைகள்

கருணாகரன் மியூசியத்தில் வைக்கப்படும் நாள் இந்தக்களைப்பு நீங்க தண்ணீரைக்குடி கைவிடப்பட்ட இந்த நாள் இனி ஒரு போதுமே கிடைக்கப் போவதில்லை இன்று துக்கத்தின் கடைசிப்புள்ளியிலிருந்து திரும்பி அவரவர் இடத்துக்குச் செல்வோம். மெல்ல மெல்ல வேதனையின்…

நாங்கள் பூக்களாக இருக்கிறோம்

கே.பாலமுருகன்கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில் வாழ்ந்தே பழகிவிட்டோம்! எங்கள் வீதிகளின் மரங்களெல்லாம் பேசுகின்றன! நாங்கள் நடந்து வருகையில் கிளைகளால் உரசி எங்களை தேற்றுகின்றன! எங்கள் பறவைகள் உறக்கத்திலும் சிறகுகளை முடக்குவதில்லை! சேற்றுக் குளங்கள் எங்களின் தாய்…

பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்

தீபச்செல்வன் உடைந்த வானத்தின் கீழாக நிலவு தொங்கிக்கொண்டிருந்தது நட்சத்திரங்கள் பேரிரைச்சலோடு புழுதியில் விழுந்து கிடந்தன. கனவு நிரம்பிய அழகிய வாழ்வில் புழுக்கள் நெளிந்தன. எனது காதலியின் முகம் ஒடுங்கிக்கொண்டிருந்தது. அச்சம் அவளின் முகத்தில் கசிந்து…

தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் உள்ளத்தின் உள்ளே உட்கரு வானவனே ! உன்னுடைய தாக மெல்லாம் தணிந்து விட்டதா மண்ணில் இறங்கி வந்து என்னுடனே தங்கி விட்டதில் ? நிலைமாறி ஓடும்…

கவிதைகள்

கருணாகரன்திசையழிவு உடைந்து நொருங்கிய மலர்களிலிருந்து சிதறிய குருதியில் இருண்ட திவ் வெளி தவித்தன நிறங்களும் வாசனையும் பெயர முடியா திறுகிய நிலவில் உறைந்தது இரவு வெளியிலிருந்தும் மரங்களிலிருந்தும் விலகிய பறவை கனலோடலைந்தது கூடு தேடி…

கவிதைகள்

மதியழகன் சுப்பையாவேடைக்குருதி கசியும் புதுக்காயங்கள் பெற்று இருட்டின் அடர்த்தியில் மயிரினும் மெல்லிய வழித் தேடி நுரையீரல் நீர்கனக்க தனிமையாழியுள் ஆழ்ந்து பசிக்கு மலம் புசித்து பிணக்குழியில் படுத்துறங்கி துன்பமொழி பிணாத்தி தன்னோடு தான் பேசி…

நகைச்சுவை

மூக்கு

அப்துல் கையூம்‘ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன் “ஹலோ யார் பேசறது?” – உரக்க கத்தினேன் “நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்” மூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா?…