பவளமணி பிரகாசம் அன்று முதல் இன்று வரை காதல் வயப்பட்ட கன்னியரும், காளையரும் கனவுலகில் மிதக்கின்றார், கற்பனையில் பறக்கின்றார், கவிதையில் பேசுகின்றார், தலைமுடியை தங்கத்தில் பதித்து அணிகின்றார்; காதங்கள் கடந்து சென்று சாகசங்கள் புரிகின்றார்;…
புஷ்பா கிறிஸ்ரி 35cm பனி அளவு, இவ்வளவு என்று சொல்லித் தான் இன்றைய வானிலை அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். ஆமாம். இன்று நிச்சயம் 30cm பனி கொட்டும் என்றதும் நெஞ்சில் தூக்கி வாரிப்போட்டது.. கடவுளே! இவ்வளவு…
மண்ணாந்தை 'இருள் படர்ந்த ஆடித்தளத்தில் மெல்ல தெளிந்து உதயமாகின்றன காரிருளின் தொன்மங்கள். ' :கார்ல் உங் பிரபஞ்ச வெளியில் பல ஒளி வருடங்களுக்கப்பால் எங்கோ அல்லது ஆழ் மனத்தின் அடியாழங்களுக்குள் எங்கோ புதைந்திருக்கும் ஓர்…
பிரியா ஆர்.சி. நீ தீ தீபம் ஏற்றவும், தீப்பந்தம் கொளுத்தவும் உன்னால் முடியும் நீ நீர் உயிர் கொடுக்கவும், உயிரெடுக்கவும் உன்னால் முடியும் நீ காற்று தாலாட்டும் தென்றலாக, தவிக்கவிடும் சூறாவளியாக உன்னால் முடியும்…
விக்ரமாதித்யன் ஏன் எண்ணென்றால் கணக்கு எழுத்தெனில் கவிதை எண்ணுக்குப் பிறகுதான் எழுத்தை வைத்திருக்கின்றார். ** நிச்சயமற்ற இருப்பு நிச்சயமற்ற வாழ்வு நிச்சயமற்ற எழுத்து நிச்சயிக்கப்பெற்ற மரணத்துள். ** படிக்காது கெட்டவர்கள் யாருமில்லை படித்து கெட்டவர்கள்தாம்…
புகாரி, கனடா சொற்களின் கல்லறையோ - நாக்கு சுழல்வதால் சுகமில்லையோ ? பற்களின் கூடுகளில் - சொல்லின் பசியோடு திரிகின்றதோ ? சொல்லுங்கள் மெளனிகளே - செவியுள் சொல்லற்ற ஊமைகளே ! சொல்கின்ற சொல்லென்பதும்…
கரு.திருவரசு ஊக்குவிக்க வேண்டுமென ஓர்தலைவர் பேசினார் பாக்குவிற்ற பேர்களும் பஞ்சுவிற்ற பேர்களும் தேக்குவிற்ற பேர்களும் செல்வரான நாட்டிலே ஊக்குவிற்றும் தோன்றும் உயர்வு! கொண்டைப்பின் வாங்கக் குமரிப்பெண் போகையிலே அண்டை ஒலிபெருக்கி ஆங்காரம் செய்கிறது பின்வாங்கக்…
இராம.கி. பொதித்த கமலையிற் பொருகும் மசகு; கதிர்த்த தொள்ளையிற் கருங்கல் தெரிப; கதுத்துச் செறிந்து அதிர்த்த வீளையோ, எதிர்த்து எழும்ப எண்பது நொடியே! ஊற்றும் பொய்த்தே! உழல்வதும் சேறே! ஏற்ற மாக்கள் என்பொடு நொய்ந்தே!…
ஸ்ரீநிவாஸன் ராமச்சந்திரன் என் மனக்குளத்தின் மத்தியில் கல் எறிந்து நீரலைகள் நிற்கும் முன் காணாமல் போனவளே ! பார்வை நிலைகொளல்களும் வார்த்தை பரிமாற்றங்களுமாய் மேகக்கூட்டத்தின் மத்தியில், வானவில்லின் வண்ணம் கொண்டு எழுதப்பட்டதொரு ஒப்பந்தம், நூலறுந்த…
மலர்வனம் விடியற்காலை பொழுது இளந்தென்றல் காற்று சாளரத்தின் ஓரமாய் உனக்காக காத்திருக்கிறது.......... உன் வீட்டு கொடியில் பூத்த மல்லிகைப் பூ உன் கூந்தலுக்காய் காத்திருக்கிறது........... அழகிய புல்வெளிகள் உன் மலர் பாதங்களுக்காய் காத்திருக்கிறது.............. கிழக்கே…