திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021027_Issue

அரசியலும் சமூகமும்

மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ?

அரவிந்தன் நீலகண்டன் 'ஆம் ' என்கிறது சமீபத்தில் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு. மக்கள் தொகை மரபணுவியலாளரான மைக்கேல் பாம்ஷாத்தின் வழிகாட்டுதலில் அமெரிக்க யுடா பல்கலைக்கழகம் ஆந்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியதோர் ஆய்வு 265…

யாதும் ஊரே….

ஆர்.உஷாராணி புலம் பெயர்த்தல் பற்றி இலங்கை தமிழர்கள் பக்கம், பக்கமாய் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.பிழைப்புக்காக இடம் மாறுதல் ஒன்று, அகதிகளாய் பிறந்த மண்ணை விட்டு வருவது வேறு.அடுத்த தலைமுறையினர் பிறந்த மண்ணையே தங்கள் தாய் நாடாக…

லுடோ டெ விட்டே எழுதிய ‘லுமும்பா படுகொலை ‘ புத்தக விமர்சனம்

ஸ்ரீராம் சுந்தர் சவுலியா (டச்சு மொழியிலிருந்து ஆன் ரைட், ரெனே ஃபென்பி இருவராலும் மொழி பெயர்க்கப்பட்டது) 'I prefer to die with my head held high, unshakeable faith and the…

தலித்துகள், இந்து மதம், மதமாற்றம்

சின்னக்கருப்பன் என்னைத் திட்டி வந்த கடிதங்களின் காட்டத்தால் கொஞ்சகாலம் தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு பலருக்கு நிம்மதி தரலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், ஜெயலலிதா அவர்கள் உருவாக்கிய அவசரச் சட்டம் என்னை மீண்டும் கணிப்பொறிக்கு இழுத்துவந்துவிட்டது.…

வாழ்க சிலுக்கு!!! ஒழிக சூர்யாவும் , எஸ் ராமகிருஷ்ணனும்!!!

மஞ்சுளா நவநீதன் தீராநதி இதழில் எஸ். ராமகிருஷ்ணன், ரஜினிகாந்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையைப் பற்றி மருதம் இதழில் பற்றி சூர்யா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையை, இரண்டு கட்டுரைகளுக்கு…

மதமாற்றம் பற்றி காந்தி

தொகுப்பு: ஸ்வாமி அட்சரானந்தா நான் ஏன் என்னை ஒரு சனாதனி இந்து எனக்கூறிக்கொள்கிறேன் நான் என்னை ஒரு சனாதனி இந்து என்று கூறிக்கொள்கிறேன். ஏனெனில், நான் வேதங்களையும், உபநி 'தங்களையும், புராணங்களையும், இந்து மத…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகின் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர் (1904-1967)

சி. ஜெயபாரதன், கனடா அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி! அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்!…

அறிவியல் மேதைகள் கேலன் (Galen)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி “எனக்கு உண்மையைப் புலனாய்வு செய்வதில் ஆர்வம் மிகுதி; யாருடைய கூற்றையும் ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் தராது; எனக்குப் பின்னர்…

இலக்கிய கட்டுரைகள்

சிறைக்குள்ளிருந்து ஒரு கவிதை (ரஷ்ய கவிஞர் மூஸா ஜலீல் பற்றி)

எச். பீர்முஹம்மது. பெர்லினின் ரஷ்யா மீதான படையெடுப்பு/ அதன் கொடூரம் இவற்றின் ஒட்டுமொத்த சேர்கையாக ரஷ்யா/ மகத்தான அந்த அக்டோபர் புரட்சிக்குப்பிறகு நாடு சோசலிசத்தை தழுவிக்கொண்டிருக்கிறது. அந்த சூழலில் நாசிச ஜெர்மனியின் வெறித்தனமான தாக்குதல்களுக்கிடையே…

விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘)

பாவண்ணன் நெருக்கமான வாசகர் அவர். ஓராண்டுக்கும் மேலாகப் பார்த்துக்கொள்ள இயலாமல் சூழல் நெருக்கடியானதாக மாறிப் போனது. திடுமென ஒருநாள் இரவில் தொலைபேசியில் அழைத்தார். மறுநாள் பெளர்ணமி. ஞாயிறும் கூட. ஒக்கேனக்கல் அருவியில் நல்ல குளியல்…

கடிதங்கள்

ஜெயமோகன்- கார்த்திக் ராமசாமி *** அன்புள்ள திண்ணை சிாியருக்கும் மற்ற திண்ணை வாசகர்களுக்கும், கார்த்திகேயனாகிய(திண்ணை வாசகன்) நான் நினைத்தது, எனக்கும் எழுத்தாளர் திரு.ஜெயமோகனுக்கும் நடந்த கடித விவாதங்களை எல்லோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று. ஜெயமோகன்…

இலக்கிய உலகில் விருது வாங்குவது எப்படி ? சில ஆலோசனைகள்.

ஜெ.பி, சென்னை 1. நீங்கள் எழுதியதை பக்கத்திலிருப்பவரிடம் கொடுத்து புரிகிறதா என்று கேட்கவும். அவர் புரிகிறது என்று சொன்னால் நீங்கள் எழுதியதை கிழித்துப் போட்டுவிட்டு மறுபடியும் முயற்சிக்கவும். புரியலை என்று அவர் சொல்லும் வரை…

கதைகள்

விடியல்

-ரமணா. 'இந்தப் பொம்பளைங்களுக்கெல்லாம் கமல் மனசு புரியல; இஞ்சி இடுப்பழகா பாட்டுல ரேவதி கையக் கீழவிட்டுடாம, எப்படிப் பூ மாதிரித் தாங்கிப் பிடிப்பான்! சே, எனக்கு மட்டும் சான்ஸ் கிடைச்சிருந்தா, இப்படி ஒரு ஆளுக்கு,…

அங்கிச்சி

பூரணி என் ஓரகத்தியின் சித்தப்பாவின் மகள் ஒரு நாள் மூட்டை முடிச்சு, கைக் குழந்தை சகிதம் வந்து இறங்கினாள். குழந்தைக்கு ஐந்து மாதம் என்று சொன்னாள். அவளது கணவன் மாதவன் இதே ஊரில்தான் வேலை…

ஓட்டைக் காலணாக்கள்

காஞ்சனா தாமோதரன் நம்பிக்கனி அத்தை நல்ல உயரம். அவளுக்குத் தலைவலி அடிக்கடி வரும். வெள்ளைத் துணியை நெற்றியில் இறுகக் கட்டியவாறு சோஃபாவில் படுத்துக் கண்களை மூடிக் கொள்வாள்; சோஃபாவுக்கு வெளியே நீளும் பாதங்கள் புடவை…

நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)

ஜெயமோகன் அத்யாயம் 13 ஓட்டல் முகப்பு அல்லோலக்கல்லோலப்பட்டது . டிவிமுன்னால் ஒரே கூட்டம். 'பாஸ் , ரொம்ப நாளா சந்தேகம். இந்த அல்லோலகல்லோலம்னா என்ன ? தெரியாம திக்குமுக்காடறேன் ' ' 'இதெல்லாம் தொடர்கதை…

கவிதைகள்

மழை.

எஸ். வைதேஹி. குடை விரிந்து குடை மடங்கி இடிபாடுகள் முகம் சுளிக்கும். இருள் மூடிய தரை தழுவிய மழை சேறு. ரயில் தடங்களின் கருங்கள் ஜல்லி மனம் பேசும் ஈரத்தோடு அவ்வப்போது. பாதை நம்பி…

மனம்

புஷ்பா கிறிஸ்ரி யாருடையது ? அது உன்னுடையது தான் அதை நீதான் கவனிக்க வேண்டும் யார் வருகிறார்கள் என்று கவனித்துக் கொள் கண்டவரும் வரலாம் அதோ அந்தப் பாறை தனியாகத் தானே கிடக்கிறது அது…

நிகழ்வு

ஜெயந்தி சேது வாழ்க்கையின் நிச்சயம் வராமலிருப்பதும் நிகழ்வாகி வந்ததும் வருவதும் நிகழும்.. இது நிகழாமலிருந்தால்.. இது நிகழ்ந்திருந்தால்.. வெற்றிகளையும் விரக்திகளையும் நிர்ணயிக்கும் நிர்ப்பந்தம்.. நிகழ்வுகள் நிச்சலனமாய்விட்டால் நிச்சலனமாய்ப் போவதே நிகழ்வாகும் நிகழ்ந்து நிகழ்ந்து நின்றுவிடுமா…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது … (தொடர்கவிதை -1)

சேவியர் 1 சாலை நெடுகிலும் இதய வடிவ பலுனெ¢கள் இறைந்து கிடக்கின்றன. வற்றிப் போகாத வண்ணங்களுடன். சாலை ஓரங்களில் ஒற்றைக்காலுனெ¢றி நிற்கும் மின்கம்பங்களின் இடுப்பிலும், சுவரொட்டிச் சாயம் பூசிய சுவர்களின் முகத்திலும் காதல் வாசனைக்…

முற்றும்

சித்தார்த் வெங்கட் பட்டம் வாங்கியாச்சு ஒரு வேல தேடனும் அம்மாவுக்கு பட்டு பொடவ அப்பாவுக்கு VRS பொறவு, தங்கச்சி கல்யாணம் அதுக்கு முந்தி, டா கட பாக்கி நாலு வருஷத்துல சொந்த கம்பனி...... இந்த…

எனக்குள் ஒருவன்

பசுபதி எனக்குள் ஒருவன் அழுவான் ! -- பின்னர் எரியும் கனலாய் எழுவான்! கங்கை நதியினில் வெள்ளம் ! -- ஐயோ! . . காவிரி யோமணல் பள்ளம் ! -- தன்னலம் பொங்குதே…

நகரம் பற்றிய பத்து கவிதைகள்

பாவண்ணன் 1. மழை முடிந்த நகரம் காத்திருப்பின் எரிச்சல் உந்த வெறிகொண்ட மிருகமென வேகமுடன் ஓடுகிறது மழை முடிந்த நகரம் அவமானத்தில் மனம் சிறுத்து தலைதாழ்ந்த நிரபராதியாக பள்ளம் பார்த்தோடித் தேங்கிக் கிடக்கிறது தார்ச்சாலை…

கண்களின் அருவியை நிறுத்து…!

புகாரி, கனடா கைகளைக் கட்டிக் கொண்டு கதவோரம் ஒட்டிக் கொண்டு கண்ணீரை விட்டுக் கொண்டு கனலுக்குள் வேகாதேடா - தோழா கவலைக்குள் சாகாதேடா...! விழியோர நீரைத் தட்டும் வேரோடு கவலை வெட்டும் வார்த்தைகள் சேர்த்துக்…

அன்னையும் அண்ணலும்

கோமதி நடராஜன் விரல் அகல நீலக்கரையில் தும்பைப்பூ சேலை, ஆற்றாத எந்த சேவையை- கடை கடையாய் ஏறி இறங்கி, காஞ்சிப்பட்டெடுத்து, அதற்குத் தோதான, ரவிக்கைத் துணியைத், தெருத்தெருவாய் தேடி அலந்து, கச்சிதமாய், தைத்து அணிந்து,…

தண்டனை

அனந்த் இளமையின் ஊஞ்சல் முதுமையின் நோஞ்சலிலும் பருவத்தின் பாய்ச்சல் உருவத்தின் தேய்தலிலும் அழகின் பெருமிதம் கிழத்தின் சுருக்கத்திலும் வளமையின் பெருமை வறுமையின் பொருமலிலும் மருதத்தின் மாலை மணற்பாலை வெய்யிலிலும் வசந்தத்தின் தென்றல் வெண்பனியின் வாடையிலும்…