ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்
நிகழ்த்தும்
ஒரு கோப்பைத் தேனீர்
(கலந்துரையாடல் நிகழ்ச்சி)
அன்புடையீர் வணக்கம்,
நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்மொழி மாதத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் நிகழ்வு கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த கதையாசிரியரும் சிறந்த சிந்தனையாளருமான பிரபஞ்சன் மற்றும் இசை விமர்சகர் ஷாஜி ஆகியோரை சந்திக்கவும் அவர்களுடன் கலந்துரையாடவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் தமிழ்சுவைப் பருகிடவும் அன்புடன் அழைக்கிறோம்.
உரை நிகழ்வு மற்றும் உரையாடல் தலைப்புகள்
“கதை, திரைக்கதை, வசனம்”
திரு.பிரபஞ்சன்
“இளையராஜா-ஏ.ஆர்.ரக்மான் : ஒரு ஒப்பீடு”
திரு.ஷாஜி
நாள்: 23 ஏப்ரல் 2010 , வெள்ளி மாலை 6.30 மணியளவில்
இடம்: தேசிய நூலக அரங்கம் (ஐந்தாம்மாடி)
ஆதரவு : தேசிய நூலக வாரியம் ஏற்பாடு :சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம்
- குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்
- 9/11 – விடையறாக் கேள்விகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு
- இவர்களும் சுவர்களும்
- வீட்டோடு
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13
- சு.மு.அகமது கவிதை
- காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்
- கவன குறிப்பெடுத்தல்..!
- வேத வனம் விருட்சம் 81
- தொட்டி மீன்
- சதையானவள் .
- மரணத்தின் வாசல்..
- வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்
- முன் முடிவுகளற்று இருப்பது
- கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக
- முல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்
- மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு
- சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் !
- நினைவில் நின்றவள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10
- அவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2
- 11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை
- ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)
- உள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்
- முள்பாதை 25