அனைத்துலக மகளிர் தின நிகழ்ச்சி:அகக்குரலும் புறச்சூழலும்
படைப்பரங்கம்
இடம்:தீபிகா அரங்கம்
அரும்பு வளாகம்
49,டெய்லர்ஸ்சாலை
சென்னை-10
நாள்:மார்ச் 8திங்கட் கிழமை
நேரம் : மாலை 6 மணி
படைப்பும் பதிவும்
சங்க காலம் முதல் சம காலம் வரை
எழுதப் பட்ட ஸ்ரீறுச் சூழல் கவிதைகளின் தொகுப்பான
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே
என்ற கவிதை நூலை மூத்த எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட
முதல் பிரதியை கல்கி வார இதழ் ஆசிரியர்
சீதாரவி பெற்றுக் கொள்கிறார்
நூல் அறிமுகம் :கவிஞர் சுமதி மணிமுடி
படைப்பும் பகிர்வும்
முன்னணிப் பெண் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்
கனிமொழி
வைகை செல்வி
ஆண்டாள் பிரியதர்சினி
இளம்பிறை
க்ருஷாங்கினி
திலகபாமா
தமிழச்சி
வத்சலா
ஆகியோர் தங்கள் கவிதைகளை வழங்குகிறார்கள்
கருத்தும் காட்சியும்
கவிதை காட்சி: சுற்றுச் சூழல் குறித்து பெண்கவிஞர்கள்
எழுதிய கவிதைகளும்
புத்தகக் கண்காட்சி:பெண் படைப்பாளிகளின்
நுல்களும் அரங்கில் பார்வைக்கு வைக்கப்படும்
அனைவ்ரும் வருக
மாலன்
கெளரவ ஆசிரியர்
திசைகள்
மரிய சார்லஸ்
ஆசிரியர்-அரும்பு
—-
- கடிதம் 4, மார்ச் 2004
- எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!
- இலக்கியத்தில் வாழ்வின் தரிசனங்கள் :எனக்குப் பிடித்த கதைகள் -வாசிப்பனுவபம்
- முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்
- யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை ‘
- Frontend – Backend
- கடிதம் – மார்ச் 3,2004
- கடிதம் – மார்ச் 4,2004 – இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் – இன்னும் சில சந்தேகங்கள்
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் மார்ச் 4,2004
- திசைகள் மின்னிதழ் அரும்பு சொல் வெளிஇணைந்து வழங்கும்
- மறு வாசிப்பில் திருப்புகழ்
- நிராகரிப்பு
- அருகிருக்கும் மெளனம்
- பாசமே நீ எங்கே ?
- பூ வண்ணம்
- என்னால் முடியும்
- எல்லாம் சுகமே..
- சூட்சும சொப்னம்
- முடிவுக்காலமே வைட்டமின்
- வேண்டாம்.. வேண்டாம்..ஆனால்..
- ‘கானா ‘ தாலாட்டு
- சிறகுகள்
- கண்ணகி கதை இலக்கியமா ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு
- பாதை எங்கே ?
- வாப்பாக்காக…
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)
- விடியும்!- நாவல் – (38)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9
- முதன் முதலாய்
- கோஷா முறை
- பாஜக ஒளிர்கிறதா ?
- வாரபலன் – மார்ச் 4,2004 – காலங்கள் தோறும் – வல்லம்பர் சங்கம் – வந்ததா வரவில்லையா ? – கணையாழித் தொகுதி – ரங்கா டியர்
- பிளாஸ்டிக்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2
- புத்த களமா ? யுத்த களமா ?
- திரிசங்கு சொர்க்கம்
- நெருடல்களற்ற சுகம்
- ஐம்பூதங்களின் அழுகுரல்
- கரும்பும் கசந்த கதை
- அன்னை
- தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?
- பூகோளச் சுழற்சியால் அசுர ஹரிக்கேன்களை உருவாக்கும் கொரியோலிஸ் விளைவு (Coriolis Effect)
- சுற்றுச்சூழல் அழிவால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்குகின்றன.