சமைததெடுத்த மெல்லிய இரவுகள்
கலாசுரன்
சப்தமற்ற
வெப்பச் சிரிப்புகள் மட்டும்
உதிர்க்கும் இந்தப்
பகலை
மொழிபெயர்க்க
இலை ஒன்றின்
நிழலில்
மூதாட்டி ஒருத்தி
உடனிருந்து
மெல்லிய
இரவுகளை
சமைத்துக்கொண்டிருக்கிறாள்
இம்முறை
வரவிருக்கும்
ஒரு காகத்திற்கு
அந்த இரவுகள்
போதுமானது
மொழி பெயர்த்தெடுத்த
பகலை
என்ன செய்வதென்று
அவள்
கேட்டுக்கொண்டிருக்கிறாள்
சப்தமற்று
பனி பொழியச்
சிரித்துக்கொண்டிருக்கிறேன்..
*
***
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று
- உள்ளபடி
- கற்பது.. கட்டுக்கள்.. இருகவிதைகள்
- உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011
- ஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்
- தருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)
- சீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)
- (65) – நினைவுகளின் சுவட்டில்
- ராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா
- கை
- நமீதாவூம் கம்ப்யூட்டரும்
- நிழல் மோனம் ..
- கண்ணாடி உலகம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl
- வரையறுக்கிற மனம் -2
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- புதிர்
- சாளரம் திறக்கையில்..
- சிறு வாழ்வு சிறு பயணம்
- ‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…
- பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..
- ராமானுஜ காவியத்தில் சமயப்பதிவுகள்
- மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4
- வாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- இவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்
- தமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு
- தமிழில் முதல் அணுசக்தி நூல்
- இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்
- ”பருத்திக்காடு” – நூல் வெளியீடு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)
- அதிகமாகும்போது
- சின்னப்பயல் கவிதைகள்
- ச. மணி ராமலிங்கம் கவிதைகள்
- சமைததெடுத்த மெல்லிய இரவுகள்
- நின்றாடும் மழை நாள்
- ஒற்றைக்கால் இரவு!
- அன்று அவ்வெண்ணிலவில்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)
- ஆணவம் கொண்டோர்.
- பேப்பர்காரன்
- கணிப்பொறியும் இணையத்தமிழும்