நீளும் இகற்போர்…..
சக்தி
சிநேகத்தின் வேர்கள்
கருகுவதை கண்டு
உயிர்ப்பின் தாள லயம்
ஸ்வரம் தப்பிடும்…..
நிகழ்கால நிஜத்திற்கு
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம் வெகுவாய்
அலைப்புறும்…
பொய்யென
தெரிந்தும் மெய்
அன்பின் வாசனையை
விரும்பும்…..
இனம்புரியா ஏதோ ஒரு
உணர்விழை புதிதாய்
நெய்யப்படுவதும்
நெய்யப்பட்ட
அம்மாயத்திரை
சிதறடிக்கபடுவதுமாய்
நீளும் இகற்போரில்
என் நெஞ்சம் துவளும்….
— சக்தி —
- விதியை அறிதல்
- இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?
- எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்
- கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
- அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து
- ஆலிலை
- ஒரு கனவுகூட மிஞ்சவில்லை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1
- எல்லைகடப்பதன் குறிப்புகள்
- கடிகை வழி பாதை
- ஒப்பனை அறை பதிவுகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29
- சொல்லவந்த மௌனங்கள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பேராசை
- அவரவர் வாழ்வு
- நீளும் இகற்போர்…..
- பொதுவான புள்ளியொன்றில்..
- திரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா
- கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி
- பிழையாகும் மழை
- வெந்நீர் ஒத்தடம்!
- எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு
- இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி
- நானாச்சு என்கிற நாணா
- சுவாரஸ்யமான புகைப்படங்கள்
- என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
- ஞானியின் எதிர்பார்ப்புகள்
- இருளொளி நாடகம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)
- நியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் ! (பிப்ரவரி 22, 2011)
- சிலாபம்!
- அது அப்படித்தான் வரும்
- மனப்பிறழ்வு
- இயலும்
- விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது