ஏதோவொரு நாள்
ப.மதியழகன்
ஐந்து முறை பொய்யை
அழுத்திச் சொன்னால்
அது உண்மையாகிவிடுகிறது
வாய்ஜாலத்துக்கு மட்டுமே
வாய்மை
வாழ்க்கை முழுதும்
அசத்திய சமுத்திரத்தில்
முத்துக் குளியலாய்
வாய்க்கப் பெற்றிருக்கிறது
நல்லவன் இல்லாத வல்லவர்களுக்கு
ஏதோவொரு நாளில்
நல்லவனாய் மாறிவிடுவோம்
என்ற எண்ணம்
மனதின் ஓர் மூலையில்
அவ்வப்போது எட்டிப்பார்த்துக்
கொண்டேயுள்ளது
அந்த ஏதோவொரு நாள்
இறக்கும் வரையில்
வரவேயில்லையே ஏன்
என்ற கேள்வி
எல்லோர் மனதையும்
உறுத்திக்கொண்டே உள்ளது.
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15
- மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்
- நினைவுகளின் சுவட்டில் – (54)
- சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
- ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்
- முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்
- பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
- இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
- பெயெரெச்சம்..
- ஏதோவொரு நாள்
- அவன் இவள்…
- அவனும், அவளும்
- பைத்தியக்காரர்களின் உலகம்
- இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்
- பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்
- சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:
- முள்பாதை 49
- அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்
- திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்
- இனிக்கும் கழக இலக்கியம்
- பரிமளவல்லி பற்றி
- வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
- நிராகரிப்பு
- மூன்றாவது கவிதைத் தொகுதி –
- அம்ஷன் குமார் நடத்தும் குறும்பட ஆவணப்படங்களுக்கான இருதின பயிற்சிப்பட்டறை
- படைப்பாளி
- கடந்து செல்லும் கணங்கள்…
- குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …
- அதிகாரப்பூர்வமாக!
- நீர்க்குமிழி
- மழை வரப்போகிறது இப்போது !