குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

இளங்கோ


*
விரும்பிக் கோர்த்துக் கொண்ட
விரல்களுக்குள்
நசுங்கும் ரேகைக் கரையில்..

குமிழ் மொட்டெனப் பூத்த
வியர்வைத் துளியில்..

மிதக்கிறது
ஒரு
பால் வீதி..!

*****

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

இளங்கோ

இளங்கோ