இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

ஆறுமுகம் முருகேசன்..


கையறுத்து சென்ற கத்தி ,
உள்சொட்டும் இரத்தம்
பீறிட்டு வெளிச்சாட
வலியெனும் வலி
எனக்கோ இல்லை உனக்கோ
என்பது ..
அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
எனப்படுவது யாவருக்கும் அறியும் ,
இருந்தும் ..
ஓர் முனைமழுங்கிய கவிதைக்கென
கூர்தீட்டப்படுகிறது மற்றுமொரு கத்தி .

Series Navigation

ஆறுமுகம் முருகேசன்..

ஆறுமுகம் முருகேசன்..