நேர்த்திக்கடன்
தீபம்கோபி
அன்று….
அதிகாலை துயிலெழுந்து
ஆற்றுநீரில் தலைக்குளித்து
ஆதவனை தொழுதுவிட்டு
பசுஞ்சோலை வயல்வெளியில்
தலையசைக்கும் இளம்பயிரில்
எனைமறந்த “பொற்காலம்”!
இன்று….
அந்திமேகம் கருக்கவில்ல
அடைமழையும் பெய்யவில்ல..
ஆத்துநீரை பார்த்து பார்த்து
ஆண்டுபல போயாச்சு..
வயல்வரப்பு வறண்டுபோயி
வாழ்க்கை இன்று கனவாச்சு..
சேத்துவெச்ச செல்வமெல்லாம்
வட்டிக்கடை வசமாச்சு…
வெயிலெடிச்சி வெடிச்ச நிலம்
விண்பார்த்து காத்திருக்க!
மண்குளிர மழைபெஞ்சா
மாவிளக்கு நானெடுத்து
கூழூத்த கோவில் வரேன்
குறைதீரு மாரியாத்தா….!
– தீபம்கோபி, சிங்கப்பூர்.
dewwinds@yahoo.com
- குறுந்திரைப்பட விழா
- வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)
- புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்
- ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?
- பொடாவுக்கு ஒரு தடா!
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- சொர்க்கத்தில் கல்யாணம்
- கணேஸ்மாமா
- எலிசெபத் ஏன் அழுதாள்
- நீ சொல்லு
- உயிர்க்கொல்லி
- பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி
- திருக்குறள் ஒரு மறை நூலா ?
- மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- தந்தை இல்லா தலைமுறைகள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6
- அடக்கம்
- ஆற்றுவெள்ளம் ஆசையானால்
- நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19
- நேர்த்திக்கடன்
- குருவிகள்
- காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 1
- தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.
- கடிதம்
- முகவரி
- தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் – கருத்தரங்க அழைப்பிதழ்
- கடிதம்
- கடிதம்
- அன்புள்ள திரு.வாசனுக்கு,
- APPEAL – FUND RAISING FOR THE LEGAL BATTLE IN THE SATI CASES
- யார் இந்த தாரிக் அலி ?
- மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
- கடிதம் -07-12-2004
- யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!
- ஒரு கனவு துகிலுரிகின்றது
- பயணம்
- ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
- மொழி
- தீர்க்கமும் தரிசனமும்
- ஓட்டம்!
- அன்புடன் இதயம் – 27 – திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
- சுட்டெரிக்கும் மனசாட்சி
- அன்புடன் தாய்க்கு
- முன்னேற்றம்
- பெரியபுராணம் – 4
- சிங்காரச் சிங்கை
- வா வா வா…!!!
- மாற மறுக்கும் மனசு