குட்டி இளவரசியின் பாடல் பற்றி
— பா.சத்தியமோகன்
அவள் முணுமுணுக்கும் பாடல் எது
செவி கொடுத்தாலும் உணர இயலாது வரிகள்
அவை அன்பின் வெதுவெதுப்பால் ஆனவை.
நிச்சயம் கூறலாம்
அச்சொற்கள் ஆனந்தம் எதிரொளிக்கும் கண்ணாடி
அவள் அடுக்கும் பொம்மைகள்
கரடியின் மேல் குதிரை
ஒட்டகச்சிவிங்கி மேல் பாயும் குதிரை
சீறும் சிங்கம் தாங்கிய எடை மிக்க யானை
படுத்துக் கிடக்கும் நரி
ஓயாமல்
அவள் செல்லோஃபனால் ஒட்டப் பார்ப்பது
சகல மிருகங்களையும்
பாடலின் நடுவே இத்தனை காரியங்களா
வியப்போம்
அவளோ
அன்னையின் உடுப்பு தரித்த சின்னஞ்சிறு மனுஷி
மழையின் மகிழ்ச்சிக்கு சமமானது
மிருகங்களுக்கு அவள் அளிக்கும் விளையாட்டும் பாடலும்
நான் அவள் ஆட்டம் கலைக்கா தகப்பன்
ஒரே ஒரு கவலை
இன்னும் சில நாளில் பள்ளி சேர்க்கப்படுவாள்.
****
cdl_lavi@sancharnet.in
- சில நேரங்களில்…சில குழந்தைகள்
- அமெரிக்கா ரிட்டர்ன்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)
- விடியும்! – நாவல் – (36)
- ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை
- தாண்டவராயன்
- நாகம்
- குழந்தைகளுக்கான கல்வி
- ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை
- வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி
- இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்
- யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்
- தவம்
- பத்திரமாய்
- குட்டி இளவரசியின் பாடல் பற்றி
- தேவைகளே பக்கத்தில்
- ஒரு கவிதையே கேள்வியாக..
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7
- அவன்
- பிரிவிலே ஓற்றுமையா ?!
- ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .
- ஃப்ரை கோஸ்ட்
- உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்
- உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி
- சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்
- கனடாவில் கால்சட்டை வாங்குவது
- நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]
- கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு
- விருமாண்டி – கடைசிப் பார்வை
- தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்
- பொருட்காட்சிக்குப் போகலாமா..
- தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:
- கடிதங்கள் – பிப்ரவரி 19,2004
- மூடல்
- மனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்
- கடிதம் – பிப் 19,2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- காலத்தின் கணமொன்றில்
- கிராமத்தில் உயிர்!
- அன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது
- கதை ஏன் படிக்கிறோம் ?
- விட்டுசெல்….
- நிசப்தத்தின் நிழலில்
- கவிதை
- கவிதை
- சிதைந்த நம்பிக்கை
- நெஞ்சத்திலே நேற்று
- கவிதை