முன்னோடி ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது பாராட்டாம்! பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட…