திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031218_Issue

அரசியலும் சமூகமும்

அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)

சுபாஷ் கக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறிய நகரங்களில் வளர்க்கப்பட்ட நான் படிப்பறிவு அற்ற மக்களை அடிக்கடி சந்தித்தேன். 100 வருடங்களுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் தனது கல்வித்திட்டத்தைத் தொடங்கியும், இந்தியாவின் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களின் சதவீதம்…

கடிதங்கள் – டிசம்பர் 18, 2003

நாகூர் ரூமி - பி எஸ் நரேந்திரன் - கார்த்திக் - மயிலாடுதுறை சிவா - அரவிந்தன் நீலகண்டன் - ஞாநி ஆசாரகீனனை முன்வைத்து : மலையடிவாரத்தில் பெற்ற ஞானோதயம் ==================================================== நாகூர் ரூமி…

வாசகர்கள் ,படைப்பாளிகள் கவனத்துக்கு

திண்ணைக்குழு திண்ணையில் வரும் சில கடிதங்களும் கட்டுரைகளும் சில பிழையாக பிறரை மனம் புண்படுத்தத்தக்க திட்டும் வார்த்தைகள் கொண்டவையாக வெளியாகி விட்டன. மனம் புண்பட்ட அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம். திண்ணையில் வரும் படைப்புக்களுக்கும் கடிதங்களுக்கும்…

சங்கம் சரணம் கச்சாமி

அரவிந்தன் நீலகண்டன் திரு.தொல்.திருமாவளவனின் பேச்சு எவ்விதத்திலும் நியாயமற்றதாக இருந்தது. திண்ணிய நிகழ்வில் தொடர்புடைய ஆதிக்கசாதியினர் ஊரறிந்த மதச்சார்பற்ற கட்சியுடன் தொடர்புடையவர்கள். இக்கட்சித்தலைமையுடன் பல மேடைகளை பகிர்ந்துவரும் திருமாவளவனுக்கு அவரிடம் இக்கேள்விகளை கேட்கத் தோன்றவில்லை. ஏன்…

நீயே உனக்கு சாட்சியாளன்!

ஸ்ரீ நீ உனக்குள் உள்முகமாக பயணம் செய்து பார்த்தாலங்கு உனக்கு இன்பமோ துன்பமோ இருக்க போவதில்லை.இதைத்தான் அன்று சாக்ரடாஸ் 'உன்னை அறிதல் ' என்றான். கருவி-கருத்தா-கருபொருள்-காாியம்-காரணம் இந்த 5 சொற்களிலும் ஆழ்ந்த உண்மை பொதிந்து…

வாரபலன் – குறும்பட யோகம்

மத்தள ராயன் இந்த கிறிஸ்துமஸ் சீசனின் இங்கிலாந்தில் சக்கைப்போடு போடுகிற புத்தகத்தின் பெயர் Eats, shoots and leaves. நிறுத்தக் குறிகள் (punctuation) பற்றிய இந்தப் புத்தகம் கோவிந்தா மஞ்சள், பச்சை அட்டையோடு பார்க்கப்…

விலங்குப் பலி x ஐீவகாருண்யம்

பேர்லின் ராகவன் தமிழ்நாட்டில் இவ்வருடம் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கெதிராக இருஉாிமை மறுப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலில் வந்தது கட்டாய மதமாற்றத் தடைச்சட்டமாகும். இச்சட்டமானது இந்திய சாதிய சமூக அமைப்பினுள் ஒடுக்கப்படும் தமது மனித, சமூக…

ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல

அண்ணா ( 'திராவிட நாடு ' வார ஏட்டில் பேரறிஞர் அண்ணா 9/10/1955 அன்று தம்பிக்கு எழுதிய மடல்) 'ஆரியம் அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை. அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம்…

வாசகர்கள் கவனத்திற்கு

K.ரவி ஸ்ரீநிவாஸ் கடந்த வாரத் திண்ணையில் ரோசா வசந்த் எழுதியிருந்த கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்.(1900களின் துவக்கத்தில் ?) நிகழில் சுஜாதா எழுதிய ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்ற நூலை விமர்சித்து பிரமீள் அறிவியலும்,ஆன்மிகமும் குறித்து…

தொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து

K.ரவி ஸ்ரீநிவாஸ் என் கட்டுரைக்கு எதிர்வினையாக கண்ணன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கண்ணன் EPW கட்டுரையில் உள்ள தகவல்களை தன் பத்தியில் திரிக்காமல் எழுதியிருந்தால் பிரச்சினை இல்லை.அவர் 'பின் நவீனத்துவ அறிஞர்களை ஏமாற்ற '…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'ரைட் சகோதர்கள் நுணுக்க அறிவாளிகள். துல்லிய யந்திரத் திறமைசாலிகள். மூலக் காரணங்களை ஆழ்ந்து ஆராயும் கூரியச் சிந்தனையாளர்கள். விடா முயற்சி மிக்க கடின உழைப்பாளிகள். ஈடிணையற்ற…

ஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:

2008இல் நடைமுறைக்கு வரும் ஐரோப்பிய விண்துறை அமைப்பு என்ற European Space Agency (ESA) இல் 15 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐயர்லாந்து, நெதர்லாந்து,…

எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.

ஜப்பானிய நிறுவனங்கள் எரிசெல் உபயோகத்திலும் எரிசெல் தொழில்நுட்பத்தை வியாபாரப்படுத்தலிலும் எரிசெல் மாதிரி வடிவங்களை கொண்டுவருவதிலும் முன்னணியில் இருக்கின்றன. சமீபத்தில் மடிக்கணினி (laptop computers)க்காகவும், ஊர்தொலைபேசி (mobile phones) களிலும் இந்த எரிசெல் தொழில்நுட்பம் கொண்ட…

அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் வெளியான பல பிரபல-இயற்பியல் நூல்களில் ஆசிய ஞான மரபுகளான வேதாந்தம், தாவோத்துவம், ஸென் பெளத்தம் ஆகியவற்றுக்கும் நவீன இயற்பியலுக்கும் சில இணைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இணைத்தன்மைகளை மையமாக கொண்டே நூல்களும்…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘

பாவண்ணன் ஓர் ஓய்வுநாளில் தன் வீட்டுத் தோட்டத்தில் வந்து தங்கிப் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று நண்பர் வெகுநாள்களாகச் சொல்லி வந்தார். நானும் பார்க்கலாம் பார்க்கலாம் என்று சொல்லிவந்தேன். சாந்த வேலை, அலுவலகவேலை என்று ஏதாவது வேலைகள்…

சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கப் படுகிறது.

நா கோபால்சாமி விளக்கு அமைப்பு 2002-ம் ஆண்டிற்கான புதுமைப் பித்தன் நினைவுப் பரிசை சி மணிக்கு வழங்குகிறது என்று விளக்கு அமைப்பின் அமைப்பாளர் நா கோபால்சாமி அறிவித்துள்ளார். எஸ் ஆல்பர்ட், பெருமாள் முருகன் ,…

சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கும் விழா

நாள் 28-12-2003. இடம் சேலம் தமிழ்ச் சங்கம். விளக்கு அமைப்பின் 2002-ம் ஆண்டிற்கான விருதை சி மணிக்கு வழங்கு விழா நடைபெறும் விழாவில் பிரம்மராஜன், சிபிச் செல்வன், நஞ்சுண்டன், வைதீஸ்வரன், மோகனரங்கன் ஆகியோர் கலந்து…

கனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை

வே.ச. அனந்தநாராயணன் பொன்னிலும் பொருளிலும் நிறைவு காணாமல் தவிக்கும் மனித உள்ளத்தை, ஊனில் புகுந்து உணர்வைத் தொட்டு எழுப்பும் கவிதை முழுமையாக்கிப் புன்னகை பூக்க வைக்கிறது. ஆதலால், அத்தகைய கவிதையைப் படைக்கும் திறமை பெற்றவர்களை…

அலன் ஸாக்கலுடன் -ஜ_லியன் பாக்கினி உரையாடல் :வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும் :தமிழ் பின்நவீனத்துவம் குறித்த சில குறிப்புகளுடன்

யமுனா ராஜேந்திரன் ------------------------------------------------------------------ ஐ பின்நவீனத்துவத்தின் முக்கியமான கூறுகளில் சில வருமாறு: 1. கலாச்சாரச் சார்புவாதம் 2. புறநிலை உண்மை மறுப்பு 3. பூர்வகுடி சிந்தனைப் பெருமிதம். முதலாவதாக கலாச்சாரச் சார்புவாதம் : அவரவர்…

வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும்: அலன் ஸாக்கலுடன் ஷூலியன் பாக்கினி : உரையாடல் மொழியாக்கம்

யமுனா ராஜேந்திரன் ஷூலியன் பாக்கினி: சமூகப் பிரதி இதழில் பிரசுரிக்கப்பட்ட உங்களது எழுத்துக்களும் பிற்பாடு வெளியான அறிவுஜீவி வேஜங்கள் புத்தகத்திலும் பிரெஞ்சுத் தத்துவவாதிகள் சிலரின் போலி அறிவியல் பாவனைகளைக் கடுமையாக விமர்சித்திருந்தீர்கள். சாந்தமான தோற்றத்தில்…

கதைகள்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)

எஸ். ஷங்கரநாராயணன் முதல் பகுதி - தொடர்ச்சி ---- முற்றிலும் புதிய நாளொன்றின் துவக்கம். விளையாட்டுப்போல இருந்த வெளிச்சம் சட்டென்று வாத்தியார் கோபப்பட்டாப் போல கடுமையாகி விட்டது. வெளிச்சம் பாதி எட்டிப் பார்க்கு முன்னமேயே…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு

இரா முருகன் நடுராத்திரிக்கு ஒரு காற்று புறப்பட்டது. ஆழப் பாய்ச்சி இருந்த கப்பலின் நங்கூரத்தைக் கெல்லி அது சளைக்காமல் அலைக்கழித்துப் பார்த்தது. நீலக் கருப்பில் கடல் அலைகள் வேறு உக்கிரமான காற்றுக்கு ஒத்தாசை செய்தபடி…

விடியும்!-நாவல் – (27)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அந்தத் தனித்த இலையான் கிட்டத்தட்ட பத்து மைல்களுக்கும் கூடுதலாக தன்னோடு மிகுந்த சிநேகத்துடன் அங்கிங்கெனாதபடி எங்கும் பறந்த வண்ணமாய் ஒன்றாக பயணம் செய்து கொண்டிருப்பதை சூழலை மறந்து கவனித்தான் செல்வம்.…

விடாது கருப்பு

பத்ரிநாத் துபர்கண்டி கலர் என்றால் இதுதானா.. ஒரேயடியாய் சிவப்பும் இல்லை.. அதே சமயம் கருப்பும் இல்லை.. இரண்டுக்கும் மத்யமமாய் ஒரு கலர் .. ரொம்பதான் ரிச்சாக இருக்கிறது.. என்னவொரு பளபள.. நாராயணன் தன் புது…

விமோசனம்

சுப்ரபாரதிமணியன் லண்டனுக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஒடிவிட்டன . விசா காலம் ஆறு மாதங்கள் . இப்போது கூட ஊருக்குத் திரும்ப ஆசைதான். லண்டன் வர விசா பெற்றதும் வந்ததும், பாஸ்போர்ட் தொலைந்ததும் தனிக்கதை…

நான் கணேசனில்லை…

நாகரத்தினம் கிருஷ்ணா இந்தியக் கலாச்சார அமைப்பின் சார்பில் குப்தா தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தான். போல் அருணாசலம், கிருஷ்ணசாமி, பஷீர் அஹமது, சஞ்சய் மெஹ்ரா, பாலா நாயர், தல்வீந்தர்சிங், கிருஷ்ணாராவ், பன்சீர்படேல், சுனில் பண்டாரி என…

கவிதைகள்

நிறக்குருடுகள்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. உன்னைக் குத்தினால் குருதி வழிகிறது சிவப்பாய் நீயும் மாறுகிறாய் சிவப்பாய் பிறகேன் இப்படி இருக்கிறாய் கறுப்பாய் வெளுப்பாய் பழுப்பாய் மஞ்சளாய் பச்சையாய் நீலமாய் 2. எல்லாருக்கும் இரத்தம் சிவப்புதான் என்று…

எளிதாய்

பவளமணி பிரகாசம் பத்துக் காசு பெறாத சங்கதிகள் பத்த வைக்குது பெருந்தீயை; உப்புப் பெறாத சர்ச்சைகள் உலையில் போடுது உறவினை; அற்பமான சண்டைகள்தானே வீட்டை, நாட்டை ஆட்டிடும் கலகம் பிறக்கும் காரணம்! பொறுமை அரிதாய்…

எத்தனை காலமாய்…

வேதா மஹாலக்ஷ்மி எத்தனை காலமாய் இந்த பந்தம் ? உன் உயிருக்கும் என் உயிருக்கும்..... பார்த்த நொடி முதலா ? பதித்த தடம் தொடர்ந்தா ? கேட்ட மொழி கனிந்தா ? - மனதைக்…

எனக்கு வேண்டும் வரம்

(கவியோகி வேதம்) ********************** வரம்வேண்டிக் கெஞ்சுகின்றேன்! வாகீசா! உடனே தா! சிரம்வலிக்கும் அளவிற்குச் சிறுமைகள் தொடருதப்பா! .. நீ அளித்த சோலைமண்ணில் நிஜவிடத்தைக் கலக்கின்றார்! நீகொடுத்த மேனிக்குள் நீள் 'மலத்தைச் ' சேர்க்கின்றார்! .…

நன்றி

புகாரி இந்தியா இன்பத்திரு நாடு - இங்கே இருப்போரில் பலருக்கும் அதுதானே கூடு சிந்தாத முத்தாரப் பேழை - தெற்கில் சிரிக்கின்ற தமிழ்நாடோ வைரப்பொன் மாலை வந்தோரை வாழவைக்கும் அருமை - அந்த வளமான…

புரிந்ததா

சத்தி சக்திதாசன் புரியாத கேள்விகளுக்கு ஏன் ? புதிரான விடைகளைத் தேடுகின்றாய் வாழ்க்கை அது தனது தண்டவாளத்தில் தவறாமல் ஓடிக்கொண்டேயிருக்கின்றது வானத்தில் ஒவ்வொரு நாளும் நிலவைத் தேடிக்கொண்டுதானேயிருக்கின்றாய் ? உனது நிலவு என்ன வடிவம்…

திரை அரங்கில்

பசுபதி திகில்படம் வெள்ளித் திரையில்; நடுங்கி நகம்கடித்து மெளனமாய் நாங்கள்; --- வகைவகையாய் தித்திப்பு மிட்டாய் ஜிகினா உறைஉரித்துச் சத்தமிட்டுச் சாப்பிடும் ஜந்து . (1) பன்முறை பார்த்த படத்தை வருணிக்கும் பின்வரிசை பீற்றிக்கொள்…

கவிதைகள்

மோனிகா இனி சிட்டுக்குருவிகளிிடமிருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை என் முன்னே .. சன்னலின் வழியே சின்னக்குருவிதட்ட சுக்குநூராய் போன கண்ணாடியூடே நான் என்று உணர்ந்த நான் நானாகிப்போன நான் என் முகவெட்டும் புகைப்படமும் என்…

முன்னோடி ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது பாராட்டாம்! பெண்தன்னை இவ்விதமாய் முடக்கிட்ட…

பால்யம்.

அருண்பிரசாத். கடற்கரையின் ஈரமான மணற்குன்றுகள் எல்லாம் உனது மெல்லிய விரல்களை நினைவுபடுத்துகின்றன. கட்டி மகிழ்ந்த கோவில்களில் கோபுரங்களை நான் முடித்தபின் புறவாயில்களை நீ செதுக்கியபின் பெருமையுடன் நிமிரும் உனது நெற்றியில் மண்தோய்ந்த முடி தவழ்ந்த…

நகைச்சுவை

நகைச்சுவைத் துணுக்குகள்

*** ABCD என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும். American Born Confused Desi ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ என்றால் என்னவென்று தெரியுமா ? இதோ அது American Born Confused Desi Emigrated From Gujarat, Housed…

ஒரே வரி

பலர் மூளை என்பது அற்புதமான ஒரு உறுப்பு. காலையில் எழுந்ததிலிருந்து அது அலுவலகத்துச் சென்று சேரும் வரைக்கும் வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை - ராபர்ட் ஃப்ரோஸ்ட் காலம் தவறாமல் இருப்பதில் ஒரே பிரச்னை.…