சத்தி சக்திதாசன்
தீபத்தினால் ஒளி ஏற்றிடுவார்
தீபாவளியாய் ஆக்கிடுவார்
வானத்தை வெளிச்சமாக்கிடுவார்#
வாணவேடிக்கைகள் நடத்திவார்
அரக்கனை அழித்த தினமாம் இது
அன்றே வாழ்க்கை ஆனந்தமாயிற்றாம்
எதனை உலகில் அழித்தால் இன்று
ஏழ்மை என்றொரு அரக்கன் ஒழிவான் ?
புத்தாடைகள் வாங்கும் கூட்டம் ஒன்று
புதுவிடியல் தேடி ஏங்கும் கூட்டம் ஒன்று
ஒருநேரமேனும் உண்ண உணவு கிடைத்தால்
ஒவ்வொருநாளும் பலரின் வாழ்வில் தீபாவளி
தீபங்களை ஏற்றி எங்கும் ஒளியை வளர்ப்போம்
தீராத ஏழ்மையைத் தீர்க்கும் வழியும் சமைப்போம்
நன்றாய் ஆனந்தமாய்க் கொண்டாடிவோம் புவியில்
நால்வரின் வாழ்விலாவது ஓர்நாள் ஒளியேற்றுவோம்
சத்தி சக்திதாசன்
- மீராவின் கனவுகள்
- எட்டு நூல்கள்.
- கவிதைகள்
- இசை அசுரன்
- தீபாவழி
- ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்!
- கவிதையின் புதிய உலகங்கள்
- தாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்
- உயிர்மை வெளியீடு
- எனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘
- தி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.
- பகுதி விகுதியானதேன் ?
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)
- திரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது
- ஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…
- பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
- அன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)
- மீண்டும் மீளும் அந்தத் தெரு.
- வணக்கம் தமிழ்த்தாயே !
- கவிதைகள்
- அலைகளின் காதல்
- கல்லூரிக் காலம் – 4 -Frustration
- விடியும்!- (19)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது
- ே ப ய்
- அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை
- தீபாவளிப் பரிசு
- குட்டியாப்பா
- இது தாண்டா ஆஃபீஸ்!
- கடிதங்கள் – அக்டோபர் 23,2003
- குருட்டுச் சட்டம்
- வாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்
- நேரம்
- உதயமூர்த்தி சுவாமிகள்
- பகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2
- காரேட் ஹார்டின்(1915-2003)
- பொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்
- கொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்
- தாண்டவன்
- மறுபடியும்
- பரிணாமம்