பவளமணி பிரகாசம்
அது ஒரு ரகசியம்
அனைவரும் அறிந்த விசயம்
ரகசியமாய் வைத்திருக்க
ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு
புரியாத சேதியில்லை
பூடகமாய் ஊமை மொழியில்
கண்களின் சந்திப்பில்
கைகளின் கோர்த்தலில்
பரிமாறும் பழைய செய்தி
வேறொன்றை நினைப்பதில்லை
கூடிக்கூடி கூட்டமாய்
கிசுகிசுப்பாய் பேசவும்
தலையை மட்டும் ட்டவும்
கதகதப்பாய் உணரவும்
எதிர்பார்த்து ஏங்கவும்
கனவு கண்டு தூங்கவும்
முன்னாளின் சக்கரத்தை
அசைபோட்டு மகிழவும்
மூச்சடக்கி காத்திருந்து
பல நாளாய் பொறுத்திருந்து
பக்கம் வரும் பருவத்தை
அரவணைக்க வலாய்
அத்தனை பேரும் பார்த்திருக்க
மந்திரக்கோல் பட்டது போல்
மன்னன் ணை கேட்டது போல்
மீட்டிவிட்ட வீணை போல்
எய்துவிட்ட அம்பை போல்
வெள்ளைத் திரை விலகியதே
புல்லும் வெடித்து முளைத்ததே
குப்பென்று பூக்கள் மலர்ந்திட
பட்ட மரம் துளிர்த்திட
சலசலக்கும் றுகளும்
சங்கீதக் குயில்களும்
நிறுத்தி வைத்த இயக்கத்தை
ழ்ந்து கிடந்த உறக்கத்தை
நொடியில் உதறி எழுந்திட
பூலோகம் புதுக் கோலம் பூண்டதே
பாரெங்கும் புதுக்கவிதை கேட்டதே
வருடந்தோறும் இப்பருவ நாடகம்
தருகின்ற தனியான ஒரு சுகம்
செவிக்கு எட்டாத சங்கீதம்
கேட்டு சிலிர்க்குது உயிரினம்
தாளம் போடுது உள்மனம்
பொத்திவைக்க முடியாமல்
பூத்து மணக்கும் பருவமிது
கட்டிப் போட முடியாமல்
சதிராடும் வசந்த காலமிது
கொட்டி வைக்க இடமின்றி
பொங்கின்ற பேரெழில்
வழிந்தோடும் வழியெல்லாம்
விழி விரிய விருந்துண்போம்
கலி தீர்ந்து போனதென்று
களிப்போடு நகைத்திருப்போம்
கைகொட்டி மழலை போல்
சத்தமாக மகிழ்ந்திடுவோம்
பேருவகை பிறக்கிறது
புதிதாய் இன்று பூமி பூத்ததிலே
pavalamani_pragasam@yahoo.com
- சொல்லால் செத்த புறாக்கள்
- மெளனம்
- நழுவும் …
- ஆதிமுதல்….
- கோமதி கிருஷ்ணன் கவிதைகள்
- வேடதாரிகள்
- கே.கோவிந்தன் கவிதைகள்
- ஓவியம்
- முடிவுக்காலமே வைட்டமின்
- நொடிகள் கழிவுப் பொருள்களாய்
- வருகல் ஆறு
- கி. சீராளன் கவிதைகள்
- இப்போது உனக்காக…
- அன்புடன் இதயம் – 13 – நிலம்
- எனக்குள் எரியும் நெருப்பு.
- பால் கடன்
- இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:
- ப்ரான் கறி
- மீன் கட்லெட்டுகள்
- கடிதங்கள் ஏப்ரல் 1, 2004
- எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?
- A Bharata Natyam Dance Drama on Bharathi ‘s Works
- நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)
- Three exhillarting dance programs
- சாமியேய். ..
- ஹிண்டுவிற்கு தினந்தோறும் முட்டாள்கள் தினம்
- லென்னி புரூஸ் பொன்மொழிகள்
- கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
- தீக்குள் விரலை வைத்தால்.
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18
- ‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘
- பனியில் விழுந்த மனிதர்கள்
- நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)
- ‘பச்சை ‘ மணிக்கிளியே!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)
- புழுத் துளைகள் – 2
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13
- களிமேடு காளியம்மாள்
- இருபது/இருபது (தொடர்ச்சி…)
- வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி
- சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
- பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3
- சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்
- மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)
- ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்
- திரை விலகியது
- விலக்கப்பட்ட கனி
- எதிரேறும் மீன்கள்
- காலப்பிழை
- சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
- சோற்றுப் புத்தகம்
- நல்லாமல் நன்றியெது ?
- காவிரி மண் வாக்காளர்களே….!