புதியமாதவி, மும்பை
உன்னைக் காதலித்தேன்
உன் காதல்தான்
எனக்கு
கவிதையானது.
வண்ணத்துப் பூச்சியாய்
உன் தோட்டத்தைச்
சுற்றியே
என்
பூமிவிடியல்கள்
காதல்
கல்யாணத்தில்
நம் சூரியப்பூமியில்
நட்சத்திரங்கள்
மட்டுமே
கண்சிமிட்டின.
முதல் வருடம்
குறைப்பிரசவம்.
அடுத்து அடுத்து
ஆணும் பெண்ணுமாய்
இரண்டுமே
அறுவைக்கத்தியில்
இரத்த வெள்ளத்தில்..
வலிக்கவில்லை..!
மீண்டும் மீண்டும்
நம் சூரியப்பூமியில்
நட்சத்திரங்கள்
கண்சிமிட்டின
ஐந்துதடவை
கருக்கலைப்பு
கரு சுமக்கும்
கருப்பைகள்
களைத்துவிடவில்லை.
இவை எல்லாமே
எனக்கே எனக்கானவைதான்
என்
தாய்வழிச் சொத்துக்கள்.
இத்தனை
வலியிலும்
வற்றிப்போகாத
என் காதல்
என்னையே
கருத்தடை
அறுவைக்கும்
அனுப்பினாயே…
அன்று
அன்றுதான்-
கருக்கலைப்பு
செய்துகொண்டது.
அன்புடன்,
புதியமாதவி
மும்பை.
puthiyamaadhavi@hotmail.com
- மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3
- மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!
- தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்
- கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்
- அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)
- கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை
- என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்
- கவிதை மொழியும் உரை நடை மொழியும்
- ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்
- அரசியல் : ஒரு விளக்கம்
- பாரதீ…
- பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…
- கற்றதனாலாய பயனென்கொல்
- பல்லாங்குழி
- குமரி உலா 3
- சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து
- மனம்
- ஒரு மத்தியான நேரத்து சிந்தனை..
- மேலும்…
- சிலநேரங்களில்
- வைரமுத்துக்களின் வானம்-3
- தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு
- கங்காணி
- வேலை
- பச்சைக்கிளி
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2
- ஹே பக்வான்
- கடிதங்கள்
- ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?
- கல்பாக்கம்
- நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?
- விடியும்! நாவல் – (14)
- கறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை
- வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)
- பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்
- காலத்தின் கட்டாயம்
- பாராட்டு
- இருவர்
- வைரமுத்துவே வானம்
- திருவிழா
- காதல் கருக்கலைப்பு