செங்காளி
(சென்ற வாரம் வெளிவந்த பத்மா அரவிந்த் அவர்களின்
‘ஒருகவிதை ‘யில் சில வரிகளை மாற்றி, மேலும் கொஞ்சம்
சேர்த்ததின் விளைவு…)
என்னுள் இருப்பவனே எங்கும் நிறைந்தவனே
என்னுடைய கேள்விகளுக் கேற்றபதில் சொல்லிடுவாய்
அப்பழுக் கின்றியெமை அவதரிக்க வைத்துப்பின்
தப்புகள் மிகச்செய்யும் தன்மையராய் ஏன்வளர்த்தாய் ?
கடவுளே கேட்கின்றேன் கண்கெட்ட மானிடன்னான்
கடன்வாங்கிச் செலவழித்து கல்யாணம் நடத்திடவே
இடமில்லை என்றுசொல்லி மாடியிலே கூரைவேய்ந்து
சடங்குகளைத் தடையின்றிச் செய்யும்படி ஏன்செய்தாய் ?
சட்டங்கள் வரைமுறைகள் சகலவுமீ றியெங்கள்
இட்டம்போல் செலவுசெய்து இனிய விருந்துண்டு
பட்டபொறி கூரைதன்னில் பெருநெருப்பாய் மாறுமென்று
திட்டமிட மறக்கும்படி திருமாலே ஏன்செய்தாய் ?
இருமனமும் ஒன்றாகும் திருமணத்தை, செலவின்றி
விருந்துண்ணச் சேர்ந்து வீண்கதைகள் பலபேசிப்
பெருமளவில் கூட்டமிட்டுப் பொருள்விரயம் செய்யும்
வெறுமணமாய் மாறும்படி வெங்கடேசா ஏன்செய்தாய் ?
natesasabapathy@yahoo.com
- கனடாவில் கால்சட்டை வாங்குவது
- கவிதை
- கவிதை
- தவம்
- கவிதை
- ஒரு கவிதையே கேள்வியாக..
- தேவைகளே பக்கத்தில்
- பத்திரமாய்
- குட்டி இளவரசியின் பாடல் பற்றி
- அவன்
- பிரிவிலே ஓற்றுமையா ?!
- ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .
- சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்
- சிதைந்த நம்பிக்கை
- கதை ஏன் படிக்கிறோம் ?
- தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்
- விருமாண்டி – கடைசிப் பார்வை
- நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]
- உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்
- ஃப்ரை கோஸ்ட்
- கடிதங்கள் – பிப்ரவரி 19,2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதம் – பிப் 19,2004
- மனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்
- கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு
- தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:
- வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7
- மூடல்
- பொருட்காட்சிக்குப் போகலாமா..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு
- விடியும்! – நாவல் – (36)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)
- சில நேரங்களில்…சில குழந்தைகள்
- அமெரிக்கா ரிட்டர்ன்
- தாண்டவராயன்
- நாகம்
- இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1
- உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி
- ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை
- குழந்தைகளுக்கான கல்வி
- ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை
- யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்
- அன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது
- கிராமத்தில் உயிர்!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- காலத்தின் கணமொன்றில்
- விட்டுசெல்….
- நிசப்தத்தின் நிழலில்
- நெஞ்சத்திலே நேற்று