தேனம்மைலெக்ஷ்மணன்சொட்டு நீலமோ உன் பார்வை வெளுக்காமலே வெண்மையாகிறேன் நான் ************************************************ தந்திக் கம்பங்களில் நிதானிக்கும் பறவைகளாய் ஓய்வெடுத்து போகின்றன குறுஞ்செய்திகள்.. ************************************************* புலம் பெயர் பறவைகள் பருவகாலம் முடிந்தும் திரும்ப ஏலாமல் வலசை வந்த…
ப மதியழகன் கை நீட்டி யாசித்தது மரம் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை வழிநெடுகிலும் என்னிடம் பேசிக் கொண்டே வந்தது தான் மரமான கதையையும் தான் பார்த்த மனிதர்களையும் பற்றி மழையில் நனைவது குறித்து இருவரது…
தேனு அழகொழுகும் குட்டி தேவதை, நீ நிறைத்திருக்கும் சுண்ணாம்புச் சுவரின் சித்திரக் கிளிகள் இசைத்துக் கொண்டிருக்கின்றன.. . காவலுக்கென மின்னல் தோரணங்களை இதய கிளைகளில் கட்டிவிடும் யதார்த்தம் உன்னால் மட்டுமே வாய்க்கும்.. . மௌனமாய்…
இனியவன் ஒரு வார்த்தையில் உலகம் இருண்டு விடுகிறது. சூடேறிய கண்கள் செந் நிறமாய் வெம்மையை உமிழ்கிறது. இதனிலும் நரம்புகள் புடைத்து நிற்க இதயம் மார்புக் கூட்டின் வெளியே வந்து விழுகிறது. அழுது விடலாம் எனினும்…
ஷம்மி முத்துவேல் சிக்கல்கள் பிரித்து எடுக்கப்பட்ட உறவுகளுடன் சதுரங்கம் புதிதாய் ! பகடைகள் உருட்டப்பட தோல்விக்கான பயணம் சூசகமாய் துவங்குகிறது...... 64 கட்டங்களுக்கும் ஓர் அவதாரமென சூழ்ச்சிகளும் சந்தர்ப்பங்களும் குதிரையும் யானையுமாய் ... காவல்கள்…
ச. மணி ராமலிங்கம்ஆயிரம் முறை அன்னை அடித்தாலும் உன்னோடு தான் விளையாட துடிக்கும் என் மனது கந்தலான மேகங்கள் கைகோர்த்து விட்டது உன் வரவுக்காக நானும் வந்து இங்கு காத்திருக்கிறேன் உன் உறவுக்காக அன்னை…
சபீர் சட்டென வேகம் குறைத்தன வாகனங்கள்... நெடுஞ்சாலை கடக்க கடுஞ்சாலையானது! ஓட்டம் ஓய்ந்து ஊர்திகளின் ஊர்தல் துவங்கியது! மற்றொரு சூவிங்கம் மெல்லத் துவங்கி மெல்ல நகர்ந்தேன்... ஐந்து தடங்களிலும் அணியணியாய் வாகனங்கள் சில தடங்கள்…
இலெ.அ. விஜயபாரதி நிலவெரிக்குமென நிழற்கொடி பார்த்து உடை உலர்த்துகிறாய் மழை நனைத்த மல்லிகை கொடிக்கு தலை துவட்டுகிறாய் மலர்களில் தடுக்கி விழுந்த வண்ணத்துப்பூச்சிகளுக்கு சுளுக்கெடுத்து விடுகிறாய் குழந்தை தூக்கத்தை குலைக்காத வண்ணம் கொலுசில் சிணுங்குகிறாய்…
ரவிஉதயன் கலைந்த கூந்தலில் விரிந்தமலர் விரிந்தமலரின் வாடை கிளர்த்தியிழுக்கிறது. வாசிக்கும் செவ்விதழ் செவ்விதழ் சிறு முறுவலிப்பு ஆளை உலுக்குகிறது. எவ்வித பரபரப்புமின்றி எல்லாவற்றிலிருந்தும் விலகி நின்று பரிகசிக்கும் பாவனைகள். இரை அசைகிற போது அதன்…
ரசிகன் தன்னை அறியாது நீ முன்னிலை படுத்தப்படுகிறாய் நினைவு ரோட்டில்.... இரு புற சாலையோர மரங்கள் உன்னை கண்பொத்தி அழைத்து செல்கின்றன... ஊர்திகள் உன் காது பொத்தி வைத்திருக்கின்றன! டயர் பஞ்சர் ஒட்டும் கடையில்…