திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100220_Issue

அரசியலும் சமூகமும்

பாகிஸ்தான் என்ற நல்ல பக்கத்து வீட்டுக்காரன்

சின்னக்கருப்பன்எஸ்கே என்னும் என் இனிய நண்பர் ஒரு முறை சொன்னார். தன்னை உங்களுக்கு சமமானவனாக நினைத்துக்கொள்கிறவர் இழி நிலையில் இருந்தால் அவருக்கு உதவி செய்யமுடியாது. அது மட்டுமல்ல, நீங்கள் நல்ல நிலையில் இருப்பதே அவர்…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல்

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)அன்பு நண்பரே: நவம்பர் 2001-ல் (கிளாஸ்கௌவில் என்று நினைக்கிறேன்) நடைபெற்ற மாபெரும் போர் எதிர்ப்புக் கூட்டம் முடிந்த பிறகு என்னிடம் வந்து, நீங்கள் இறை நம்பிக்கைக் கொண்டவரா என்று என்னிடத்தில்…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு மடல் (முடிவு)

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)மேற்கத்திய நாடுகளில், வேசிகளுக்கு நலத் திட்டங்களும் அரசு ஆயுள்காப்பீடும் இருக்கிறது. அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் இதர வசதிகளும் கிடைக்கிறது. இங்கே நமக்கு வாழ்வதற்கே உரிமையில்லை . . . ஏன்?…

வளரும் பருவத்தில் ஆசிரியர் – மாணவர், பெற்றோர் – குழந்தைகள் உறவுகள் மேம்பட….

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நல்ல சமூகம் உருவாக அடிப்படைக் காரணமாக இருப்வர்கள் ஆசிரியரும், பெற்றோரும் ஆவர். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்தான்…

விலைபோகும் மில்களும் வீதிக்கு வந்த வாழ்க்கையும்

புதியமாதவி, மும்பைபொன்முட்டையிடும் வாத்து கதை எல்லோருக்கும் தெரியும்தானே. அந்தக் கதைதான் எங்கள் மும்பை பருத்தி, பாலியெஸ்டர் நூற்பாலைகளின் கதை. நூற்பாலைகள் என்று சொன்னால் நடிகர் வடிவேலு டயலாக்கில் தமிங்கலிஷில் சொன்னமாதிரி இருக்கு. எல்லோருக்கும் புரிகிறமாதிரி…

அறிவிப்புகள்

அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா

கணினியில் தமிழைப் பரவலாக்கும் பணியில் கடந்த பத்து ஆண்டுகளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா துபாய் பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. அமீரகத் தமிழ்…

‘துணையிழந்தவளின் துயரம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா

வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் நகர், 51. ஜி. என். செட்டி சாலை (பாரதிராசா மருத்துவமனை எதிரில்) ஹோட்டல் பெனின்சுலா நிகழ்ச்சி அரங்கில் கவிஞர்…

2009-ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள் – அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு ---------------------------------------------------------------------------------------------------------- 2009-ஆம் ஆண்டுக்கான இலக்கியப் பரிசுகள் - அறிவிப்பு ---------------------------------------------------------------------------------------------------------- சிறந்த தமிழ்-இலக்கியப் படைப்புகளுக்கான கீழ்க்காணும் பரிசுகளைத்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி (1897-1956)

சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Joliot & Irene Curie புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி 1903 இல் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி…

இலக்கிய கட்டுரைகள்

இந்தியச்சூழல்களில் சமூக முரண்பாடுகளும் சமயங்களின் எதிர்வினைகளும் – தேசிய கருத்தரங்கு

ஹெச்.ஜி.ரசூல்மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,சமயங்கள்,தத்துவம் மற்றும் மனிதநேயச்சிந்தனைப்புலம் சார்பில் பிப்ரவரி 16 - 17 ஆகியதேதிகளில் யுஜிசி யுபிஇ தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. துவக்கவிழாவில் ஆய்வுப்புல ஒருங்கிணைப்பாளர் முனைவர் பீ.மு.அஜ்மல்கான் வரவேற்புரை நல்க தவத்திரு குன்றக்குடிபொன்னம்பல…

உயிர்பெற்ற சிற்பங்கள் கலாப்ரியாவின் “நினைவின் தாழ்வாரங்கள்”

பாவண்ணன் கலாப்ரியா தமிழ்மொழியின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். தன் எழுத்தின் வழியாக பரவலான வாசகதளத்தை அடைந்தவர். அவருடைய பல கவிதைவரிகளை உத்வேகத்தோடு மனப்பாடமாகச் சொல்கிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் கவிதைத்தளத்திலிருந்து ஏதோ ஓர் உணர்வு…

கவிதைக்குரிய காட்சிகள் செல்வராஜ் ஜெகதீசனின் “இன்ன பிறவும்”

பாவண்ணன்இத்தொகுதியில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஒருசேரப் படித்துமுடித்ததும் எழுகிற உணர்வு ஜெகதீசனை வகைப்படுத்திக்கொள்ள உதவுகிறது. காட்சிகள்மீது அவர் காட்டுகிற வேகத்துக்கும் தீவிரத்துக்கும் இக்கவிதைகள் சாட்சியாக உள்ளன. "சாயல்" கவிதையை இத்தொகுதியின் முக்கியக்கவிதையாகச் சொல்லலாம்.…

கற்பனையின் தளம் அரவிந்தனின் குழிவண்டுகளின் அரண்மனை

பாவண்ணன்இயற்கைக்காட்சிகளையும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற சம்பவங்களையும் அ•றிணைப்பொருட்களையும் உயிரினங்களையும் ஒரு குழந்தையின் பார்வையோடும் மனத்தோடும் பார்த்தால் என்ன தோன்றுமோ, அவற்றை கவிதைகளாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் அரவிந்தன். அதற்குத் தேவையான கற்பனை அவருக்கு…

டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் – ‘ஒரு சுமாரான கணவன்’

க.ராஜம்ரஞ்சனி, மலேசியாபடிக்கும் சில சிறுகதைகள் என் ஆழ்மனதினுள் மூழ்கிவிடுவதுண்டு. அவ்வப்போது மனதின் மேலெழும்பி தாங்கள் இன்னும் உயிருடன் உள்ளதைத் தெரிவிக்கும் தருணங்கள் என்னை மகிழ்ச்சியில் பூரிப்படைய செய்யும். அவ்வாறு பூரிப்படைய செய்த கதைகளில் ஒன்று…

சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -2

சீதாலட்சுமி“சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?” என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை.. அதற்கு ஓர் தனி அர்த்தம் உண்டு. என்னைப் பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள்…

அக்கினிப் பிரவேசம் !

சீதாலட்சுமிநெஞ்சிலே சுனாமியாய்ப் புரண்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இவ்வரைவு. என் கேள்விக்குரிய களம் இராமாயணம். என் கேள்வியின் நாயகன் காவியத் தலைவன் இராமன். பலம். பலஹீனம் இவைகளின்…

கதைகள்

ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்

கே.பாலமுருகன்“என்ன வரையப் போறேனு தெரியுமா?” “தெரியலையே. இன்னும் வரையவே இல்லெ, அதுக்குள்ள எப்படித் தெரியும்?” “இதோ என்னா ஒரு குச்சி மனுசன் நடந்துகிட்டு இருக்கான், என்னா கண்ணு உங்களுக்கு?” ஒரே ஒரு சிறு கோடு.…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -5

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா"ஆறு வயதில் நானொரு சமையல்காரனாக ஆக ஆசைப்பட்டேன். ஏழு வயதில் நெப்போலியனாக ஆக விரும்பினேன். அதற்குப் பிறகு என்…

ODI விளையாடு பாப்பா

எஸ். ஷங்கரநாராயணன்* * * வயது அதாகிறது எண்பதுச்சொச்சம். ஆனாலும் அவர் பலவீனராமன் அல்ல. பலராமன். பிள்ளைகள் வெளியூரில். அவர்வீட்டைத் தாண்டிப்போனாலே ஹோவென்று சேனலில் ஆரவாரம் கேட்டது. வாக்கிங் ஸ்டிக் மனுஷன் ஹாக்கி விளையாட்டை…

நீரலைகள் மோதி உடையும் படிக்கட்டுகள்

எஸ். அர்ஷியாமழுங்கிய மேற்குவெயிலைப் பின்னந்தலையிலும், முதுகிலும் வாங்கியிருந்த புன்னை மரங்கள், பெருந்தன்மையுடன் துப்பியிருந்த நீள்நிழலைத் தேடிவந்துநின்றது, அந்தக்கார். தன் கதவுச் சிறகுகளை வி¡¢த்த அதிலிருந்து, நாலைந்து குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாகப் படபடத்து வெளிப்பட்டன. தரையில் கால்பாவியதும்,…

முள்பாதை 17

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com மறுநாள் அல்லாமல் அதற்கும் அடுத்த நாள். அன்று காலையில் எழுந்ததும் ராஜஸ்வரி வழக்கம்போல் வீட்டில் நடமாடவில்லை. அத்தை எனக்காக காபி கொண்டு வந்தாள்.…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு சகோதரன் தன் சகோதரனைக் கூப்பிடுகிறான். தந்தை மகனை விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது பசிக்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉதவ முடியா நெருக்கடிகள் என் குழப்பத்திற்கு மன்னிப்பீர் என்னை ! எப்படிக் குழப்பத்தில் ஒருவன் சீராய் இயங்க முடியும் ? புறாக்களின்…

ஒரு சமூகம்…. என்னை கடந்திருந்தது…..

செ.பாலச்சந்தர்..இலையுதிர்காலத்தில், மான் கொம்பாய், காட்சியளித்த விருட்சத்தின், கீழ் நின்று, சருகை சேகரித்து, பசை கொண்டு, கிளை அமர்த்தலானேன், அவசியம் எதும்மற்று.... அவ்வழி சென்ற ஒருவன், சிரித்துக்கொண்டே, தலையடித்து சென்றான்... சலனப்படாமல், தொடர்ந்த்திருந்தேன், மற்றொருவன், பைத்தியம்…

வழிதப்பிய கனவுகள்..!

ஆறுமுகம் முருகேசன்.. இருகைகளையும் விரித்து ஓவென வாய்பிளந்து இரைகிறது தன்னை பரந்து விரிந்த வனம்..! தத்தளிப்பில் யானையொன்றும்.. எறும்பொன்றும்.. படுகுழி நிரம்ப வெள்ளம்..! அம்மணமாய்.. ஆதாம் ஏவாள் தலைமுறைவாசிகள் இரைதேடி , வழிபோக்கர்களென ..!…

தேடல்

ராமலக்ஷ்மி, பெங்களூர்.என்னென்ன நம் தேவை என்கின்ற கோணத்திலேயே என்றைக்கும் சிந்தித்து எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து.. அதை அடைந்திடும் நோக்கம் ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல் துடிப்புடன் நாளதும் பொழுதும் ஓயாமல் ஓடியாடி.. ஒருவழியாய் ஆசையது நிறைவேறும்…

விருந்து

நட்சத்திரவாசிஎனது அவயங்கள் யாவையும் வெட்டி உங்கள் முன் பரிமாற வைக்கப்பட்டிருக்கிறது ரத்த வாடை வீசாத மொழுக்கான தோல்களற்றவையவை உங்களில் ஒருவன் சொல்லுகிறான் முன்பும் இதனொரு சுவையை அறிந்தேயிருக்கிறேன் பாலித்தீன் பைகள் போலிருக்கும் மேலுறையை பிரித்தெடுத்துவிடுகின்றனர்…

குழந்தைக் கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன்01 முன்பொரு நாள் சொன்ன கதையை முழுதாய் திருப்பிச் சொல்லி வந்தவன் முடிவைச் சற்று மாற்றி சொல்லியதில் தெனாலிராமன் தன் தவறை அப்படியே ஒப்புக் கொண்டிருந்தான் அரசனிடம். கதைகளிலும் கபடமில்லாமல் இருக்கின்றனர் குழந்தைகள்.…

என் தந்தை ஜெயந்தன்

கி. சீராளன். எல்லோரையும் போல் காணாமல் போனாய் எந்தையே எல்லோரைப் போலவும் உனக்கும் மரணம் உனக்கும் கொள்ளி வைத்து கருமாதி செய்து எல்லோரைப் போலவும் ... ... ... எல்லோரைப் போலவும் வாழ்ந்ததில்லையே நீ!…

கவிதைகள்

ப.மதியழகன்போதி பாலகனாய் மரத்தைச் சுற்றி விளையாடும் பருவத்தில் தான் அம்மரம் அவனுடன் அளவளாவத் தொடங்கியது ‘பச்சை பசேலென எத்தனை இலைகள் விரிவதற்குக் காத்திருக்கும் மொட்டுக்கள் பல மணம் வீசும் மலர்கள் பூக்களைத் தேடி வரும்…

பெருநகரப் பூக்கள்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. தனித்தனியாகப் பிரிந்துசெல்லும் பாதைகள் வழியும் அடர்காட்டுக்குள்ளும் பூத்துக்கிடக்கின்றன சில வனாந்தரப்பூக்கள் வாசத்தைப் பரப்பும் பூக்களை ரசிக்கவோ பூசைக்கென்று கொண்டாடவோ யாருமற்ற வெளியிலும் இயல்பினை மறக்காமல் தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக…